Browsing Category
குற்றங்கள்
திருவெறும்பூர் அருகே ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட ₹2 லட்சம் பறிமுதல்!
திருவெறும்பூர் அருகே ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட ₹2 லட்சம் பறிமுதல்!
திருச்சி: தமிழக சட்டமன்றத் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், திருவெறும்பூர் அருகே காரில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட 2 லட்சம் ரூபாயை தேர்தல்…
பச்சிளம் நாய்க்குட்டியை சுவற்றில் அடித்து கொலை செய்த பெண். -ஜீயபுரம் போலீசார் விசாரணை.
பச்சிளம் நாய்க்குட்டியை சுவற்றில் அடித்து கொலை செய்த பெண். -ஜீயபுரம் போலீசார் விசாரணை.
திருச்சி, கம்பரசம்பேட்டை அருகே தெருவில் சில நாய்க்குட்டிகள் அங்கும், இங்கும் ஓடி திரிந்து விளையாடிக் கொண்டிருந்தன. இதனைப் பார்த்த ஒரு…
திருச்சி, கம்பரசம்பேட்டை அருகே தெருவில் சில நாய்க்குட்டிகள் அங்கும், இங்கும் ஓடி திரிந்து விளையாடிக் கொண்டிருந்தன. இதனைப் பார்த்த ஒரு… அமைச்சர் நேரு மீது வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு
அமைச்சர் நேரு மீது வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு
தமிழகத்தில் நகராட்சி நிர்வாக துறை நியமன முறைகேடு, டெண்டர் முறைகேடு தொடர்பாக அமலாக்கத் துறை வழங்கிய ஆதாரங்களின் அடிப்படையில் அமைச்சர் கே.என். நேரு உள்ளிட்டோர் மீது…
ஊராட்சி ஆரம்பப் பள்ளியில், சமூகவிரோதிகள் மது குடித்து, கண்ணாடி பாட்டில்களை பள்ளியிலே உடைத்தது…
ஊராட்சி ஆரம்பப் பள்ளியில், சமூகவிரோதிகள் மது குடித்து, கண்ணாடி பாட்டில்களை பள்ளியிலே உடைத்தது அராஜகம் - ஆசிரியருடன் பள்ளி மாணவர்கள் போராட்டம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் வட்டம், வாணாபுரம் கிராமத்தில் அமைந்துள்ள ஊராட்சி ஆரம்பப்…
கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் வட்டம், வாணாபுரம் கிராமத்தில் அமைந்துள்ள ஊராட்சி ஆரம்பப்… மனைவிக்கு வீட்டில் வைத்து பிரசவம் பார்த்த, கணவன் கைது!
மனைவிக்கு வீட்டில் வைத்து பிரசவம் பார்த்த, கணவன் கைது!
திருநெல்வேலி மாநகர காவல், மேலப்பாளையம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட, மேலப்பாளையம் தெற்கு தைக்கா தெருவை சேர்ந்த நியாஸ் அலி மகன் நசீம் உசேன் ( வயது.35) என்பவரின் மனைவி,…
நிதிநிறுவனத்துக்குள் புகுந்து, தங்க மோதிரங்கள், செல்போன்களை தூக்கி சென்ற, தந்தை- மகன் கைது!
நிதிநிறுவனத்துக்குள் புகுந்து, தங்க மோதிரங்கள், செல்போன்களை தூக்கி சென்ற, தந்தை- மகன் கைது!
திருநெல்வேலி மாநகரம் மேலப்பாளையம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட 'குலவணிகர்புரம்' பகுதியில் வசித்து வருபவர் சரத்குமார்(வயது.32). இவர்,…
திருச்சியில் இளைஞர் ஓட ஓட விரட்டி கொலை- போலீசார் விசாரணை
திருச்சியில் இளைஞர் ஓட ஓட விரட்டி கொலை- போலீசார் விசாரணை
திருச்சி பட்டாபிராமன் தெரு பாலன் நகரை சேர்ந்தவர் சந்துரு(26). இவரது தந்தை பெயிண்டர் ஆக பணியாற்றி வருகிறார். சந்துரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இன்று இரவு…
பத்து வருடத்திற்கு முன்னால் முடிந்த வழக்கிற்கு, அதிமுக Ex.கோட்ட தலைவரை பல மணி நேரம் காவல்…
திருச்சி கருமண்டபம் பகுதியில் 2014 ஆம் ஆண்டு அங்கன்வாடி மையத்திலிருந்து ஒரு பெண் அடிக்கடி சத்துமாவு போன்ற பொருட்களை திருடி செல்வதாக கிடைத்த தகவலின் பேரில், அப்பகுதி பொது மக்கள் அவரை கையும் களவுமாக மடக்கி பிடித்து, அப்போதைய அதிமுக கோட்டத்…
பராசக்தி பட பிரமோஷன் நிகழ்ச்சியில் திருச்சி நிருபர்களை ஆபாச வார்த்தையால் திட்டிய நடிகர் ஜெயம் ரவி…
பராசக்தி பட பிரமோஷன் நிகழ்ச்சியில் திருச்சி நிருபர்களை ஆபாச வார்த்தையால் திட்டிய நடிகர் ஜெயம் ரவி உதவியாளர்
பராசக்தி பட பிரமோஷன் நிகழ்ச்சியில் திருச்சி நிருபர்களை ஆபாச வார்த்தையால் திட்டி, தாக்க முயன்ற நபர் மீது நடவடிக்கை…
காங்கிரஸ் பொதுச்செயலாளரை பணம் கேட்டு மண்டையை உடைத்த கோட்ட தலைவர் – நடவடிக்கை எடுக்க கோரி…
திருச்சி பொன்மலைப்பட்டி மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் அர்ஜுன் (35). திருச்சி தெற்கு மாவட்ட காங்கிரஸ் பொது செயலாளரான இவர், திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினியிடம் இன்று மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது,...
…
…