Browsing Category

மருத்துவம்

இதயநோய்க்கு ஆஞ்சியோ பிளாஸ்டி மூலம் தீர்வு – ப்ரண்ட்லைன் மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை!

இதயநோய்க்கு ஆஞ்சியோ பிளாஸ்டி மூலம் தீர்வு - ப்ரண்ட்லைன் மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை! திருச்சி ப்ரண்ட் லைன் மருத்துவமனையில் 73 வயது மூதாட்டிக்கு ஸ்டென்ட் இல்லாத ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து…

திருச்சியில் சாதனை 106 வயது முதியவருக்கு கண் அறுவை சிகிச்சை செய்து அசத்திய ‘தி ஐ…

திருச்சியில் சாதனை 106 வயது முதியவருக்கு கண் அறுவை சிகிச்சை செய்து அசத்திய 'தி ஐ பவுண்டேஷன்' ​உலக கண்ணீர் அழுத்த விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு, திருச்சியில் உள்ள 'தி ஐ பவுண்டேஷன்' கண் மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு பேரணி…

திருச்சி ப்ரண்ட்லைன் மருத்துவமனையில் 3 நாட்கள் இலவச சிறுநீரக மருத்துவ முகாம் 100-க்கும் மேற்பட்டோர்…

​திருச்சி ப்ரண்ட்லைன் மருத்துவமனையில் 3 நாட்கள் இலவச சிறுநீரக மருத்துவ முகாம் 100-க்கும் மேற்பட்டோர் பயன் ​​திருச்சி ப்ரண்ட்லைன் மருத்துவமனையில் சிறுநீரக நோய்களைக் கண்டறிந்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் நடைபெற்ற 3 நாட்கள்…

திருச்சி ப்ரண்ட்லைன் மருத்துவமனை ஸ்ட்ரோக் எனப்படும் மூளை நரம்பியல் நோயாளி ஒருவருக்கு அதிநவீன…

திருச்சி ப்ரண்ட்லைன் மருத்துவமனையில் பக்கவாதத்திற்கு கேத் லேப் மூலம் ஆஞ்சியோ சிகிச்சை திருச்சி ப்ரண்ட்லைன் மருத்துவமனையில் ஸ்ட்ரோக் எனப்படும் மூளை நரம்பியல் நோயாளி ஒருவருக்கு அதிநவீன கேத்லேப் சிகிச்சை முறையில் மூளை…

சாலை பாதுகாப்பு மாதத்தினை முன்னிட்டு வாஸன் கண் மருத்துவமனையில் 1000 ஓட்டுநர்களுக்கு இலவச கண்புரை…

இந்தியா முழுவதும் உள்ள வாஸன் கண் மருத்துவமனையில் சாலை பாதுகாப்பு மாதத்தினை முன்னிட்டு இலவச கண் பரிசோதனை மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருச்சி, அண்ணாமலைநகர் பகுதியில் அமைந்துள்ள வாஸன் கண்…

வாசன் கண் மருத்துவமனை மற்றும் ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனம் இணைந்து கேஷ்லெஸ் கண் சிகிச்சைக்கான…

வாசன் கண் மருத்துவமனை & ஏஎஸ்ஜி கண் மருத்துவமனைகள், ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் உடன் நாடு முழுவதும் கேஸ்லெஸ் கண் சிகிச்சைக்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு மற்றும் முகவர்கள் குடும்பத்தினருக்கான இலவச கண் சிகிச்சை…

மருத்துவர் பரிந்துரை இன்றி இனி இருமல் மருந்து வாங்க முடியாது!– மத்திய சுகாதாரத் துறை…

மருத்துவர் பரிந்துரை இன்றி இனி இருமல் மருந்து வாங்க முடியாது!-- மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம். மாசுபட்ட இருமல் சிரப்களால் குறைந்தது 20 குழந்தைகள் இறந்ததைத் தொடர்ந்து, இந்தியாவின் மருந்து பாதுகாப்பு விதிமுறைகளில் உள்ள இடைவெளிகள் குறித்து…

“நலம் காக்கும் ஸ்டாலின்” 15- வது சிறப்பு மருத்துவ முகாமினை துவக்கி வைத்தார்-சபாநாயகர்…

"நலம் காக்கும் ஸ்டாலின்" 15- வது சிறப்பு மருத்துவ முகாமினை துவக்கி வைத்தார்-சபாநாயகர் அப்பாவு. நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று பயன் பெற்றனர்! திருநெல்வேலி,நவம்பர்15:- முதலமைச்சர் மு.க ஸ்டாலின், இந்த ஆண்டு (2025) ஆகஸ்ட் மாதம் 2-ஆம் தேதி,…

உலக நீரிழிவு நோய் தினத்தை முன்னிட்டு திருச்சி ஐ பவுண்டேஷன் சார்பில் விழிப்புணர்வு பேரணி!

உலக நீரிழிவு நோய் தினம் ஆண்டுதோறும் நவம்பர் 14ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. அதனை முன்னிட்டு பல்வேறு தரப்பினரும் நீரிழிவு நோய் குறித்து பெரியவர்கள் முதல் மாணவர்கள் வரை அனைவரிடத்திலும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அதன் ஒருபகுதியாக…

மகப்பேறு பிரசவத்தின் போது தவறான சிகிச்சையால் தான் தாய் உயிரிழப்பு ஏற்பட்டதா! மருத்துவர் விளக்கம்…

மகப்பேறு பிரசவத்தின் போது தவறான சிகிச்சையால் தான் தாய் உயிரிழப்பு ஏற்பட்டதா! மருத்துவர் விளக்கம் திருச்சி மகப்பேறு பிரசவத்தின் போது தவறான சிகிச்சையால் தான் தாய் உயிரிழப்பு என உறவினர்கள் குற்றம் சாட்டி மருத்துவமனை மீது நடவடிக்கை…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்