Browsing Category

குற்றங்கள்

நிலம் விற்பனை வழக்கில் எனக்கு தெரியாமல் ஒரு சிலர் புகார் அளித்துள்ளனர் – நிலம் விற்றது…

தஞ்சாவூர் மாவட்டம் பழைய பட்டி சவேரியார் கோவில் தெருவை சேர்ந்த வால்டர் என்பவர் தனது நிலம் விற்பனை செய்தது தொடர்பாக, திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அதில்... நான் வெளிநாடு செல்வதற்காக எனக்கு சொந்தமான நிலத்தை…

இடம் வாங்கித் தருவதாக மோசடி – திருச்சி பாம்பாட்டி சித்தர் (எ) வேலு தேவர் சித்தர் மீது…

இடம் வாங்கித் தருவதாக மோசடி - திருச்சி பாம்பாட்டி சித்தர் (எ) வேலு தேவர் சித்தர் மீது வழக்குப்பதிவு! திருச்சியில் கைப்பேசி விற்பனை நிலைய உரிமையாளரிடம் இடம் வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 17.90 லட்சம் மோசடி செய்ததாக ஓம்கார குடிலைச்…

யூடியூப் பார்த்து நாட்டு துப்பாக்கி தயாரித்து வைத்திருந்த நரிக்குறவரை நவல்பட்டு போலீசார் கைது செய்து…

யூடியூப் பார்த்து நாட்டு துப்பாக்கி தயாரித்து வைத்திருந்த நரிக்குறவரை நவல்பட்டு போலீசார் கைது செய்து விசாரணை திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு பூலாங்குடி காலனிநரிக்குறவர் காலனி சேர்ந்தவர் அர்ஜுன் நம்பியார் ( 35 ) இவர் அரசு அனுமதி…

நாய்களை கொன்று, உரிமையாளர்களை கட்டிப்போட்டு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 11 கொள்ளையர்கள் கைது –…

நாய்களை கொன்று, உரிமையாளர்களை கட்டிப்போட்டு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 11 கொள்ளையர்கள் கைது - திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அதிரடி நடவடிக்கை திருச்சியில், நள்ளிரவில் வீட்டில் காவலுக்கு இருந்த நாய்களை விஷம் வைத்து கொன்று…

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி 20 லட்சம் ரூபாய்க்கு மேல் மோசடி செய்ததாக திருச்சி மாவட்ட…

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி 20 லட்சம் ரூபாய்க்கு மேல் மோசடி செய்ததாக திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார்! வெளி நாட்டில் வேலை வாங்கித்தருவதாக கூறி ₹.20 லட்சம் வரை மோசடி செய்த நபர்கள் மீது…

மத்திய சிறையில் இருந்து தப்பி ஓடிய கைதியை மடக்கி பிடித்த திருச்சி போலீசார்

மத்திய சிறையில் இருந்து தப்பி ஓடிய கைதியை மடக்கி பிடித்த திருச்சி போலீசார் திருச்சி மத்திய சிறைச்சாலையில் ஏராளமான கைதிகள் உள்ளனர். இதில் தண்டனை கைதிகள் மற்றும் விசாரணை கைதிகள் என தனித்தனியாக அறைகள் ஒதுக்கப்பட்டிருக்கின்றது.…

திருச்சி துறையூர் தாலுக்கா நிலஅளவர் ராஜா லஞ்சம் வாங்கி கைது 

திருச்சி துறையூர் தாலுக்கா நிலஅளவர் ராஜா லஞ்சம் வாங்கி கைது திருச்சி மாவட்டம், துறையூர் தாலுக்கா, பொன்னுசங்கம்பட்டியை சேர்ந்த முருகேசனுக்கு சொந்தமான சுமார் 31 செண்ட் புன்செய் நிலத்தை அளந்து கொடுத்ததற்கும், உட்பிரிவு பட்டா…

திருச்சி கிழக்கு தாலுக்கா நிலஅளவை உதவி ஆய்வாளர் லஞ்சம் வாங்கி கைது

திருச்சி கிழக்கு தாலுக்கா நிலஅளவை உதவி ஆய்வாளர் லஞ்சம் வாங்கி கைது திருச்சி மாவட்டம், ஏர்போர்ட், கபரஸ்தான் தெரு, வள்ளுவர் நகரில் வசித்து வரும் பசிர் அகமது மனைவி ராபியா என்பவர் திருச்சி மாவட்டம், கொட்டப்பட்டு VIMAN VIHAR-ல் மனை…

திருச்சி மத்திய சிறையிலிருந்து ஆயுள் தண்டனை கைதி தப்பியோட்டம்

திருச்சி மத்திய சிறையிலிருந்து ஆயுள் தண்டனை கைதி தப்பியோட்டம் திருச்சி சுப்ரமணியபுரம் அருகே மத்திய சிறை அமைந்துள்ளது. அங்கு திருச்சி, தஞ்சாவூர், கரூர், திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் என…

ரூபாய் 10,000 லஞ்சம் வாங்கிய வணிக ஆய்வாளர் கைது- லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை

ரூபாய் 10,000 லஞ்சம் வாங்கிய வணிக ஆய்வாளர் கைது- லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை திருச்சி மாவட்டம், செங்குறிச்சியைச சேர்ந்த பிரவின்குமார் என்பவர் கட்டிட மின் வயரிங் செய்பவர் ஆவார். இந்நிலையில் மணிகண்டம், மேக்குடி கிராமத்தில்…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்