Browsing Category
மாவட்டம்
திருச்சி மாவட்டத்திற்கு வரும் 16 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!
தமிழகத்தில் பொதுவாக வார இறுதி நாட்கள் மற்றும் அரசு விடுமுறை தவிர பிரசித்தி பெற்ற கோவில்களில் நடைபெறும் திருவிழா காரணங்களாக உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படும். அந்த வகையில் திருச்சி மாவட்டத்தில் உலகப் புகழ் பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோயில்…
100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி திருச்சியில் ஹீலியம் பலன்களை பறக்க விட்டு விழிப்புணர்வு…
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி தமிழ்நாட்டில் பாராளுமன்றப் பொதுத்தேர்தல் வரும் 19 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் 18 வயது பூர்த்தியடைந்த ஒவ்வொரு வாக்காளர்களும் தங்களது ஜனநாயகக் கடமையினை ஆற்றிட வேண்டும் என்பதனை வலியுறுத்தும்…
மக்களவை தேர்தல் வாக்குபதிவு, மாகாவீர் ஜெயந்தி, மே தினத்தை முன்னிட்டு திருச்சியில் டாஸ்மாக்…
திருச்சி மாவட்டத்தில் உள்ள மதுபான விற்பனை கடைகள் 17.04.2024 அன்று காலை 10.00 மணி முதல் 19.04.2024 (வாக்குபதிவு நாள்) இரவு 12.00 மணி வரை மற்றும் 21.04.2024 மகாவீர் ஜெயந்தி மற்றும் 01.05.2024 மே தினம் ஆகிய தினங்கள் மூடப்படும் என…
மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில் திருச்சியில் நடைபெற்ற சமரச தின விழிப்புணர்வு பேரணி!
19 ஆம் ஆண்டு சமரச தினத்தை முன்னிட்டு திருச்சி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சமரச தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை திருச்சி மாவட்ட முதன்மை நீதிபதி கே. பாபு தொடங்கி வைத்தார்.
இந்த விழிப்புணா்வுப் பேரணியானது…
திருமண அலங்கரிப்பாளர்களுக்கு தனி நல வாரியம் அமைக்க வேண்டும் – மாநிலத் தலைவர் பாலமுருகன்…
தமிழ்நாடு திருமண அலங்கரிப்பாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் பாலமுருகன் மற்றும் சங்க நிர்வாகிகள் திருச்சி பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினர், அதில்....
திருமண அலங்கரிப்பு தொழில் சார்ந்து, தமிழக முழுவதும் சுமார் 25…
திருச்சி ரயில் நிலையத்தில் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு ரங்கோலி கோலம் வரைந்த அஞ்சல்…
திருச்சி மத்திய மண்டல அஞ்சல் துறை ஊழியா்கள் சார்பில், திருச்சி ரயில்வே சந்திப்பில் உள்ள அஞ்சலகப் பிரிவு அருகே 20-க்கு 20 அடியில் பல வண்ணங்கள் கொண்ட ரங்கோலி கோலம் வரையப்பட்டது.
வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணா்வு வாசகங்களுடன்,…
திருச்சியில் குடவோலை முறை குறித்த சிறப்பு அஞ்சல் தலை கண்காட்சி நடைபெற்றது!
திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் சார்பில் குடவோலை முறை குறித்த சிறப்பு அஞ்சல் தலை கண்காட்சி திருச்சியில் நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் செயலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் வரவேற்றார். தலைவர் லால்குடி விஜயகுமார் தலைமை…
திருச்சியில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி சிறுதானியங்களை கொண்டு விழிப்புணர்வு!
மக்களவைத் தோ்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தும் வகையில் இந்தியத் தோ்தல் ஆணையத்தால், வாக்குப்பதிவு குறித்து பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதன்படி, திருச்சி மாவட்டத்தில் அனைத்து அரசு துறைகளையும்…
இரண்டு கார் மோதியதில் அகப்பட்ட பெண் ப்ரண்ட்லைன் மருத்துவர்களின் விடா முயற்சியில் உயிர் பிழைத்தார்
இரண்டு கார் மோதியதில் அகப்பட்ட பெண் ப்ரண்ட்லைன் மருத்துவர்களின் விடா முயற்சியில்
உயிர் பிழைத்தார்
இரண்டு கார் மோதியதில் அகப்பட்ட பெண் உயிர் பிழைத்தார் ப்ரண்ட்லைன் மருத்துவர்களின் விடா முயற்சி வெற்றி
இதுகுறித்து பிரண்ட்லைன்…
திருச்சியில் அஜித் மற்றும் தனுஷ் பட பிரபல நடிகையான மஞ்சு வாரியர் காரை சோதனை செய்த தேர்தல் பறக்கும்…
தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் முதல் கட்டமாக நடைபெற உள்ளது. இந்த நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ரூ. 50 ஆயிரத்திற்கும் மேல் ஆவணங்கள்…