Browsing Category
மாவட்டம்
ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவில் சித்திரை தேர் திருவிழாவை முன்னிட்டு, முகூர்த்தக்கால் நடும் வைபவம்…
108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என பக்தர்களால் அன்போடு அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் சித்திரை திருவிழா வெகு விமர்சையாக நடைபெற உள்ளது. வரும் 28 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கும் இவ்விழாவின்…
அசதியில் தூங்கிய மூதாட்டியிடம் சுருக்குப்பை களவாடிய மர்ம நபர்கள்
அசதியில் தூங்கிய மூதாட்டியிடம் சுருக்குப்பை களவாடிய மர்ம நபர்கள
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே மகாளிக்குடி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அம்மாச்சி மனைவி லட்சுமிவயது (65) இவர் கூலி வேலை…
அஇஅதிமுக கழகம் சார்பில் தாகம் தணிக்கும் தண்ணீர் பந்தலை திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர்…
அஇஅதிமுக கழகம் சார்பில் தாகம் தணிக்கும் தண்ணீர் பந்தலை திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் MP ப.குமார் அவர்கள் தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு நீர்மோர், சர்பத் மற்றும் பழங்களை வழங்கினார்.
தமிழகம் முழுவதும் வெயிலின்…
அதிமுக முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி கோடைகால நீர்மோர் பந்தல்களை திறந்து வைத்து – பொதுமக்களுக்கு…
அதிமுக முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி கோடைகால நீர்மோர் பந்தல்களை திறந்து வைத்து - பொதுமக்களுக்கு பழ வகைகள் உடன் கூடிய நீர் மோர் வழங்கினார்.
திருச்சி மாவட்டத்தில் 104 டிகிரியை கடந்து வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும்…
ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவில் சித்திரைத் தேர்த்திருவிழா – திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர்…
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் சித்திரைத் தேர்த்திருவிழா வரும் 06.05.2024 திங்கட்கிழமையன்று நடைபெற உள்ளது. இதனையொட்டி அன்றைய தினம் திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்…
சமயபுரம் மாரியம்மன் தங்க கமலத்தில் திருவீதி உலா பிரதான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்
சமயபுரம் மாரியம்மன் தங்க கமலத்தில் திருவீதி உலா பிரதான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர
தேரோட்ட 8-ம் நாள் நிகழ்ச்சியையொட்டி
சமயபுரம் மாரியம்மன் தங்க கமல வாகனத்தில் எழுந்தருளினார்.
சமயபுரம் மாரியம்மன் கோவில் தேர்…
திருச்சியில் இருந்து மலேசியாவிற்கு கடத்த முயன்ற ₹.10.65 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சிகள்…
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர், துபாய், மலேசியா, இலங்கை உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் அதிக அளவில் தங்கத்தை கடத்தி வருவதும், இங்கிருந்து…
திருவெறும்பூர் அருகே போதை மாத்திரை விற்பனை செய்த நபர் கைது!
திருவெறும்பூர் அருகே போதை மாத்திரை விற்பனை செய்த நபர் கைது!
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பகுதியில் போதை மாத்திரை விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு வந்த தகவலின் அடிப்படையில், போலீசார் அப்பகுதியில் சோதனை செய்தனர். அப்போது…
திருச்சியில் அமைக்கப்பட்டு வரும் பறவைகள் பூங்கா 50 சதவீத பணிகள் நிறைவு – விரைவில் மக்கள்…
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம் அய்யாளம்மன் படித்துறை பகுதியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய பறவைகள் பூங்கா அமைப்பதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் நேரில்…
செல்போன் மோகத்தால் உயிரிழந்த மாணவி
திருச்சி மாவட்டம், சிறுகனூர் அருகே உள்ள நெடுங்கூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாலு கூலித்தொழிலாளி என்பவரது மகள் அனுஷ்கா வயது (17),இவர் பெரம்பலூர் மாவட்டம், பாடாலூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பதினோராம் வகுப்பு படித்து…