Browsing Category
மாவட்டம்
ஹஜ் பயணம் மேற்கொள்ள இந்த ஆண்டு 5,600 பேர் முன்பதிவு செய்துள்ளனர் – அரசின் மானியம் கடந்த ஆண்டை…
தமிழகத்திலிருந்து இந்த வருடம் திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த ஹஜ் செல்வோருக்கான பயிற்சி முகாம், திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு ஹஜ் கமிட்டி…
திருச்சியில் வாக்கு என்னும் மையத்தில் பாதுகாப்பு பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு!
தமிழகத்தில் மக்களவை தேர்தல் கடந்த 19 ஆம் தேதி ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. இதில் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் 67.52 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. இதனை தொடர்ந்து வாக்கு சாவடியில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்கு இயந்திரங்கள் மற்றும் விவி…
திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவில் சித்திரை தேரோட்டம் – ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து…
திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோயில் சித்திரைத் தேரோட்டம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. தேரோட்டத்தை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேரினை…
பாஜக பிரமுகரை அரசு வாகனத்தில் ஏற்றி வலம் வந்த ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றம்
பாஜக பிரமுகரை அரசு வாகனத்தில் ஏற்றி வலம் வந்த ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றம்
பிஜேபி ஆதரவாளரை காவல் வாகனத்தில் ஏற்றி வலம் வந்ததாக எழுந்த புகாரின் பேரில் திருச்சிமாவட்டம், மண்ணச்சநல்லூர் காவல் நிலைய ஆய்வாளரை ஆயுதப்படைக்கு மாற்றி திருச்சி…
மக்களவைத் தேர்தல் – திருச்சியில் வாக்களித்த விஐபிகள் படங்கள்…
மக்களவைத் தேர்தல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக நேற்று நடந்து முடிந்துள்ளது. திருச்சியில் வாக்காளர்கள் உற்சாகத்துடன், ஆர்வத்துடன் வாக்களித்தனர். இதில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தில்லைநகர் மக்கள் மன்றத்தில்…
திருச்சியில் அடிப்படை வசதிகள் வழங்காததை கண்டித்து 50 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கருப்பு கொடி கட்டி…
திருச்சி மாநகராட்சி 27 வது வார்டுக்கு உட்பட்ட பாலன் நகரில் கடந்த 70 ஆண்டுகளாக 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதிக்கு அருகே மாருதி மருத்துவமனை இயங்கி வருகிறது. தற்போது இந்த மருத்துவமனையை விரிவு படுத்துவதற்காக…
மக்களவை தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி திருச்சி காவிரி பாலத்தில் வரையப்பட்டுள்ள மிக…
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி தமிழ்நாட்டில் பாராளுமன்ற பொதுத்தேர்தல் வருகின்ற 19 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு 18 வயது பூர்த்தியடைந்த ஒவ்வொரு வாக்காளர்களும் தங்களது ஜனநாயகக் கடமையினை ஆற்றிட வேண்டும் என்பதனை…
துவாக்குடி பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த மளிகை கடை உரிமையாளர் கைது!
திருச்சி மாவட்டம், துவாக்குடி செடிமலை முருகன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் ஜெ. மோகன்ராமன் (29). இவா் அப்பகுதியில் மளிகை கடை வைத்துள்ளாா். இவரது கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்கப்படுவதாக எஸ்.பி. தனிப்படை…
அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் – திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு மாலை அணிவித்து மரியாதை!
அண்ணல் அம்பேத்கரின் 134 வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு திமுக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான கே.என்.நேரு தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து…
100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி திருச்சி காவிரி ஆற்றில் மணல் சிற்பங்கள் வரைந்து விழிப்புணர்வு…
2024 மக்களவைத் தோ்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தும் வகையில் திருச்சி மாவட்டத்தில் பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருச்சி மாவட்ட நிா்வாகம், யங் இந்தியா கிளப், எம்ஏஎம் மேலாண்மை கல்லூரி ஆகியவை…