Browsing Category
குற்றங்கள்
திருச்சி மத்திய சிறையிலிருந்து ஆயுள் தண்டனை கைதி தப்பியோட்டம்
திருச்சி மத்திய சிறையிலிருந்து ஆயுள் தண்டனை கைதி தப்பியோட்டம்
திருச்சி சுப்ரமணியபுரம் அருகே மத்திய சிறை அமைந்துள்ளது. அங்கு திருச்சி, தஞ்சாவூர், கரூர், திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் என…
ரூபாய் 10,000 லஞ்சம் வாங்கிய வணிக ஆய்வாளர் கைது- லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை
ரூபாய் 10,000 லஞ்சம் வாங்கிய வணிக ஆய்வாளர் கைது- லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை
திருச்சி மாவட்டம், செங்குறிச்சியைச சேர்ந்த பிரவின்குமார் என்பவர் கட்டிட மின் வயரிங் செய்பவர் ஆவார். இந்நிலையில் மணிகண்டம், மேக்குடி கிராமத்தில்…
திருச்சி விமான நிலையத்தில் ₹.12 கோடி மதிப்பிலான உயர்ரக கஞ்சா பறிமுதல்!
திருச்சி விமான நிலையத்தில் ₹.12 கோடி மதிப்பிலான உயர்ரக கஞ்சா பறிமுதல்!
திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு சிங்கப்பூர், மலேசியா, துபாய், வியட்நாம், இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.…
திருச்சி விமான நிலையத்தில் 3 கிலோ ஹைட்ரோபோனிக் உயர் ரக கஞ்சா பறிமுதல்!
திருச்சி விமான நிலையத்தில் இருந்து மலேசியா, சிங்கப்பூர், துபாய் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வெளிநாடுகளில் இருந்து தங்கம், வெளிநாட்டு பணம், போதைப்பொருள், கஞ்சா உள்ளிட்டவைகளை கடத்தி வரும்…
திருச்சியில் இரண்டு குழந்தைகளை கொலை செய்து விட்டு தற்கொலை செய்து கொண்ட பெற்றோர் – போலீஸார்…
திருச்சி மேல கல்கண்டார் கோட்டையை சேர்ந்தவர் அலெக்ஸ் (வயது 42). இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு துணிக்கடை நடத்தி வந்தார். இவருக்கு விக்டோரியா(35) என்ற மனைவியும், ஆராதனா (வயது 9), ஆலியா (வயது 3) என்ற இரு பெண் குழந்தைகளும் உள்ளனர்.…
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகள் சாகும் வரை ஆயுள் தண்டனை
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகள் சாகும் வரை ஆயுள் தண்டனை
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும்,…
பண மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி எஸ்.பி அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார்!
திருச்சி மாவட்டம், இலால்குடி வட்டம், தாளக்குடி அஞ்சல், பரஞ்ஜோதி நகர் வீட்டு எண் -14 என்ற பழைய முகவரி மற்றும் அகிலாண்டபுரம் P.S.நகர் என்ற புதிய முகவரியில் வசித்து வருபவர் சேகர் என்பவரின் மகன் ராஜேஷ். இவர் நிலம் வாங்கி அதில் வீடு கட்டி…
சீமானுக்கு எதிராக திருச்சி சரக டி.ஐ.ஜி தாக்கல் செய்த அவதூறு வழக்கு விசாரணை மே.8-ம் தேதிக்கு…
திருச்சி சரக டி.ஐ.ஜி வருண் குமார் மற்றும் அவருடைய குடும்பத்தினர் குறித்தும் நாம் தமிழர் கட்சியினர் சமூக வலைதளங்களில் அவதூறான கருத்துக்களை பதிவு செய்தனர். இந்த நிலையில் சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, திருச்சி மாவட்ட…
நில அபகரிப்பு செய்த மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தொகுதி கூத்தைபார் மூலத் தெருவில் வசித்து வரும் நாகராஜன் (78) என்பவர் நில அபகரிப்பு தொடர்பாக திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது,...
திருச்சி…
ஸ்ரீரங்கத்தில் கத்தியை காட்டி மிரட்டி பணத்தை பறித்த இரண்டு ரவுடிகள் கைது!
திருச்சி அய்யனார் கோவில் தெரு சேர்ந்தவர் காளிமுத்தன் (வயது 36). இவர் அம்பேத்கர் நகர் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்பொழுது இவரை இரண்டு ரவுடிகள் வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் பணம் கேட்டுள்ளனர். பிறகு அவரிடம் இருந்து…