Browsing Category
அரசியல்
ஆட்சி அதிகாரம் முக்கியம் இல்லை, மக்கள் தான் எங்களுக்கு முக்கியம் – மக்களுக்கான குரலாக…
திருச்சி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் கருப்பையாவை ஆதரித்து திருச்சி உழவர் சந்தை மைதானத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில்...
அனைத்திந்திய அண்ணா
… இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்சி நிறுவனம் ஸ்ரீரங்கத்தில் கொண்டு வரப்படும் – திருச்சியில்…
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள மதிமுக தேர்தல் பணிமனை அலுவலகத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று தனது கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மத்தியில் வெளியிட்டதோடு வைகோ 75 சாரம்சங்கள் கொண்ட
… திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கான தனி தேர்தல் அறிக்கையை வெளியிட்ட அமமுக வேட்பாளர் செந்தில்நாதன்!
நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் அமமுக சார்பில் வேட்பாளர் செந்தில்நாதன் போட்டியிடுகிறார். இந்நிலையில் திருச்சி மக்களவைத் தொகுதிக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்…
காந்திமார்க்கெட் இடம் மாறுவது குறித்து பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் –…
திருச்சி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் கருப்பையா தனது தொகுதிக்குட்பட்ட பாலக்கரை, தென்னூர் பள்ளிவாசல்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திருச்சி பாலக்கரை பகுதியில் நானா மூனா பள்ளிவாசலில் சிறப்பு தொழுகை முடிந்து வந்த…
சொந்த செலவில் முத்தரையர் வெண்கல சிலை அமைத்து தருவேன் – லால்குடி பகுதியில் பிரச்சாரத்தின் போது…
பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனர் பாரி வேந்தர் வேட்பாளராக களமிறங்கியுள்ளார். இவர் தாமரை சின்னத்திற்கு ஓட்டு கேட்டு தொகுதி முழுவதும் தீவிர பிரச்சாரத்தில்…
திருமண வரவேற்பு விழாவில் மணமக்களுக்கு பலாப்பழம் கொடுத்து வாழ்த்து தெரிவித்த ஓபிஎஸ் ஆதரவாளர்!
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் உள்ள தனியார் திருமண மஹாலில் ரவீனா - பேவாஸ் தம்பதியினரின் திருமண வரவேற்பு விழா நடைபெற்றது. விழாவில் விழுப்புரம் செஞ்சி பகுதியை சேர்ந்த உறவினரான வழக்கறிஞர் கதிரவன் காரில் பலாப்பழத்துடன் வருகை தந்து…
தாயனூர் ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைத்தால் தேர்தலை புறக்கணிப்போம் – தாயனூர் கிராம பொதுமக்கள்…
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் தாலுக்கா, மணிகண்டம் ஒன்றியம் தாயனூர் ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது....
தாயனூர் கிராமம் 75%…
தாயனூர் கிராமம் 75%… கந்தர்வகோட்டை பகுதியில் பெண்களுடன் கோலாட்டம் ஆடி வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர் கருப்பையா!
நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் வேட்பாளர் கருப்பையா போட்டியிடுகிறார். இவர் திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஶ்ரீரங்கம், திருச்சி கிழக்கு, மேற்கு, திருவெறும்பூர், கந்தர்வகோட்டை, புதுக்கோட்டை…
புதுக்கோட்டை திருவப்பூர் முத்து மாரியம்மன் கோவிலில் வழிபாடு செய்து வாக்கு சேகரித்த வேட்பாளர் துரை…
திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியின் சார்பில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் துரை வைகோ இன்று புதுக்கோட்டை திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவிலில் வழிபாடு செய்து, சட்டத்துறை அமைச்சர் ரகுபதியுடன் வீதி வீதியாக சென்று வாக்குகளை…
திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சுயேட்சை வேட்பாளர் தாமோதரன் பிரச்சாரம்!
நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் சமூக சேவகர் பத்மஶ்ரீ தாமோதரன் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கியுள்ளார். கேஸ் ஸ்டவ் சின்னத்தில் போட்டியிடும் இவர் தொகுதி முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
…
…