Browsing Category
அரசியல்
மத்திய அரசின் திட்டங்களை பொதுமக்களிடம் எடுத்து கூறி வாக்கு சேகரிக்க வேண்டும் – நிர்வாகிகள்…
தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாஜக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கரூர் மாவட்டம் குளித்தலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அய்யர்மலை பகுதியில் நடைபெற்றது. கூட்டத்தில் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர் பாரி வேந்தர் கலந்து…
திருச்சியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, அமமுக வேட்பாளர் செந்தில்நாதனை ஆதரித்து பிரச்சாரம்!
தமிழகத்தில் விருதுநகர், கரூர், சிதம்பரம், திருச்சி வேட்பாளர்களை ஆதரித்து பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பிரச்சாரம் மேற்கொண்டார். அந்த வகையில் திருச்சி சாலை ரோடு கண்ணப்பா உணவகம் அருகே தொடங்கிய வாகனப் பேரணியில் பங்கேற்ற அவா், தேசிய ஜனநாயகக்…
திருச்சி நாடாளுமன்ற தொகுதி மக்களின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்வேன் – அமமுக வேட்பாளர்…
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வரும் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் இந்திய ஜனநாயக கூட்டணி சார்பில் அமமுக வேட்பாளர் செந்தில்நாதன் போட்டியிடுகிறார். இவர் வேட்புமனு தாக்கல் செய்த நாளில் இருந்து தொகுதி முழுவதும்…
திருச்சியில் அதிமுக வேட்பாளர் கருப்பையாவுக்கு ஆதரவாக நடிகை காயத்ரி ரகுராம் வாக்கு சேகரிப்பு!
தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 40 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் முதற்கட்டமாக வருகிற 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக வெற்றி வேட்பாளராக கருப்பையா போட்டியிடுகிறார்.
வேட்பு மனு தாக்கல் செய்தது முதல்…
பொம்பலூர் பகுதி மக்களின் 50 ஆண்டுகால கோரிக்கையான ரயில்வே திட்டத்தை நிறைவேற்றி கொடுப்பேன் –…
கரூர் மாவட்டம் குளித்தலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கிருஷ்ணராயபுரம் கிழக்கு ஒன்றிய பகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி ஐஜேகே வேட்பாளர் பாரிவேந்தர் நேற்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். கிருஷ்ணராயபுரம் கிழக்கு…
இந்தியாவின் வளர்ச்சிக்காகவும், பாதுகாப்பிற்காகவும் மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் –…
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் செந்தில்நாதனை ஆதரித்து, திருச்சி காட்டூர் பகுதியில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பிரச்சாரம் மேற்கொண்டார்.
…
… திருச்சி இளங்காட்டு மாரியம்மன் கோவிலில் வழிபாடு செய்து, மாட்டுவண்டியில் சென்று வாக்கு சேகரித்த…
மக்களவை தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. பல்வேறு முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் நூதன முறையில் பிரச்சாரம் செய்து பொது மக்களிடம் வாக்கு சேகரித்து வருகின்றனர். இந்நிலையில் திருச்சி பாராளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்…
மோடி சிறந்த நாடக நடிகர் – திருச்சியில் வேட்பாளர் துரை வைகோவை ஆதரித்து நடைபெற்ற பிரச்சாரத்தில்…
இந்தியா கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கூட்டணி கட்சி தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் திருச்சி பாராளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் துரை வைகோவை ஆதரித்து…
திருச்சியில் முக்கிய கட்சிகளை தெறிக்க விடும் சுயேட்சை வேட்பாளர் பத்மஶ்ரீ தாமோதரன்!
மக்களவை தேர்தலையொட்டி பல்வேறு அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களும் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். பல இடங்களிலும் வார்த்தைப் போர்களும், மக்களை கவரும்படியான விநோத பிரச்சாரங்களும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. செல்லுமிடமெல்லாம்…
₹.1000 கோடி மதிப்பில் பெரம்பலூர்-துறையூர் வழியாக ரயில் வழித்தடம் அமைக்கப்படும் – பாரிவேந்தர்…
பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் டாக்டர் பாரிவேந்தர் தொகுதி முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் இன்று பெரம்பலூர் தொகுதிக்கு உட்பட்ட சோபனாபுரம் பகுதியில் பொதுமக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர்…