திருச்சி மத்திய மாவட்ட திமுக சார்பில் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு!
அண்ணல் காந்தியடிகள் மதவெறியர்களால் சுட்டு கொல்லப்பட்ட ஜனவரி 30 ஆம் தேதியான இன்றைய தினம் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியை அனைத்து மாவட்டங்களிலும் நடத்த வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். இதனை…