திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் நடைபெற்ற இரத்ததான முகாம் – மாணவ, மாணவிகள் ஆர்வமுடன்…

செஞ்சுருள் சங்கம் சார்பில் ஒவ்வொரு கல்வியாண்டிலும் தன்னார்வ இரத்ததான முகாமானது அரசு மற்றும் தனியார் இரத்ததான வங்கிகளுடன் இணைந்து நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த கல்வியாண்டிற்கான இரத்ததான முகாமானது திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி…

பாஜக திருச்சி பாராளுமன்ற தொகுதி அலுவலகம் திறப்பு விழா!

பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி பாராளுமன்ற தொகுதி அலுவலகம் திறப்பு விழா, பாஜக திருச்சி மாநகர் மாவட்ட அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. மாவட்ட தலைவர் ராஜசேகர் தலைமையில், பாராளுமன்ற தொகுதி அமைப்பாளர் புரட்சி கவிதாசன், இணை அமைப்பாளர்கள் டாக்டர்…

நடிகர் விஜயின் அரசியல் வாழ்க்கை ஆரம்பம்

நடிகர் விஜயின் அரசியல் வாழ்க்கை ஆரம்பம் நடிகர் விஜய், அரசியல் களத்தில் இறங்கியுள்ளார். அவரது கட்சிக்கு ‘தமிழக வெற்றி கழகம்’ என பெயரிட்டுள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக தனது எக்ஸ் வலைதளத்தில் அறிவித்தார். இது தொடர்பாக அவர்…

திருச்சியில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி சாட்டை துரை முருகன் வீட்டில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை!

சென்னை, நெல்லை, மதுரை, கோவை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் 50க்கும் மேற்பட்ட தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். பிற நாட்டின் தடை செய்யப்பட்ட அமைப்பினர் ஊடுருவல் செய்தனரா என்ற சந்தேகத்தில் அதிகாரிகள் சோதனை…

திருச்சியில் அரசு பள்ளியில் திமுக கட்சி நிகழ்ச்சி – மாணவர்கள் அவதி!

2024 பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இந்தியா முழுவதும் அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு உள்ளிட்டவற்றில் மும்முரமாக செயல்பட்டு வருகிறது. தேர்தல் அறிவித்து தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் இருந்தால்…

திருச்சியில் துப்பாக்கி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் இருவர் கைது!

திருச்சி மாநகரம் கோட்டை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட கோட்டை ஸ்டேசன் ரோடு பகுதியில் இயங்கி வரும் தனியார் லேத் பட்டறையில் சட்டத்திற்கு விரோதமாக ஆயுதங்களை பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு  கிடைத்த ரகசிய தகவலின்பேரில், போலீசார் அங்கு சென்று

பாஸ்போர்ட்டில் போலி அரசு முத்திரை – திருச்சி விமான நிலையத்தில் ஒருவர் கைது!

திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, துபாய் உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளில் இருந்து விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் போலி பாஸ்போர்ட்டில் பயணம் செய்யும் நபர்கள் இமிகிரேசன் பிரிவு அதிகாரிகளால்…

திருச்சியில் JCI ROCKTOWN 49 ஆவது பதவியேற்பு விழா – புதிய தலைவராக ஜெசி கிரேசி மற்றும்…

JCI ROCKTOWN 49 ஆவது பதவி ஏற்பு விழா திருச்சி ஜென்னி பிளாசாவில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக 2024 ஆம் ஆண்டின் மண்டல தலைவர் முனைவர் அன்பு தனபாலன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். அதில் JCI யின் கோட்பாடுகள் குறித்தும்,…

திருச்சியில் கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா –…

கலைஞர் நூற்றாண்டு விழா தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் கலைஞர் நூற்றாண்டு விழா மற்றும் பொங்கல் விழாவை முன்னிட்டு திருச்சி மாநகர பகுதிகளில் உள்ள பொது மக்களுக்கு திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா…

திருச்சியில் பொதுமக்கள் தவறவிட்ட சுமார் 25 லட்சம் மதிப்புள்ள 153 செல்போன்கள் மீட்கப்பட்டு…

திருச்சி மாநகரில் பொதுமக்கள் தங்களின் பேருந்து பயணத்தின் போதும், இருசக்கர வாகனங்களில் செல்லும்போதும், வேறு சில சந்தர்ப்பங்களில் தங்களது செல்போன்கள் தவறி விட்டதாக திருச்சி மாநகரத்தில் உள்ள காவல் நிலையங்களில் பெறப்பட்ட புகார்கள் தொடர்பாக,…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்