திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே ராம்ராஜ் காட்டன் புதிய ஷோரூம் திறப்பு விழா!

தமிழர்களின் பாரம்பரிய ஆடைகளுக்கான நம்பகமான பெயராக திகழும் ராம்ராஜ் காட்டன் புதிய ஷோரூம், திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள ரம்பா - ஊர்வசி திரையரங்கம் அருகில் நிறுவப்பட்டுள்ளது. இந்த ராம்ராஜ் காட்டன் புதிய ஷோரூம் திறப்பு விழா…

திருநெல்வேலி கங்கை கொண்டான் “சிப்காட்” வளாக குளக்கரையில், பனை விதைகளை நடவு செய்த,…

திருநெல்வேலி கங்கை கொண்டான் "சிப்காட்" வளாக குளக்கரையில், பனை விதைகளை நடவு செய்த, பயிற்சி உதவி ஆட்சியர்! பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள், ஆர்வத்துடன் பங்கேற்பு! வடகிழக்குப் பருவமழையைக் கருத்திற்கொண்டு, திருநெல்வேலி மத்திய…

“முதலமைச்சர்” கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் வரிசையில் மாநில அளவில், கல்லூரி…

"முதலமைச்சர்" கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் வரிசையில் மாநில அளவில், கல்லூரி மாணவிகளுக்காக நடைபெற்ற, 400 மீட்டர் நீச்சல் போட்டியில் வெற்றி பெற்று, "முதல் இடம்" பிடித்த, திருநெல்வேலி மாணவி! நேரில் அழைத்து பாராட்டி வாழ்த்து தெரிவித்த,…

திருமயம் பாராளுமன்ற காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் உறுப்பினர் கார்டு வழங்கப்பட்டது

திருமயம் பாராளுமன்ற காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் உறுப்பினர் கார்டு வழங்கப்பட்டது புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் வட்டாரம் திருமயம் பாராளுமன்ற காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், தெற்கு மாவட்ட காங்கிரஸ்…

திருமயத்தில் இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ் ரகுபதி தீபாவளி பட்டாசு கடை திறந்து வைத்தார்

திருமயத்தில் இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ் ரகுபதி தீபாவளி பட்டாசு கடை திறந்து வைத்தார் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுகா விவசாய விலை பொருள் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் தீபாவளி பட்டாசு கடையை திருமயம் தொகுதி…

வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, திருநெல்வேலி மாநகராட்சி பகுதிகளில், மழைநீர்…

வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, திருநெல்வேலி மாநகராட்சி பகுதிகளில், மழைநீர் தடுப்பு பணிகளை, மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர், நேரில் பார்வையிட்டு ஆய்வு! வடகிழக்குப் பருவ மழை, துவங்கயுள்ளதை…

பாளையங்கோட்டை சிறையில் அதிர்ச்சி! போக்சோ கைதி தூக்கிட்டு தற்கொலை! 

பாளையங்கோட்டை சிறையில் அதிர்ச்சி! போக்சோ கைதி தூக்கிட்டு தற்கொலை! தென்காசி மாவட்டம், காசி தர்மம், அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த மாரியப்பன் மகன் வினோத் குமார் (வயது. 29). இவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு…

திருநெல்வேலி மாநகராட்சியில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம்! துணை மேயர், அதிகாரிகள்…

திருநெல்வேலி மாநகராட்சியில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம்! துணை மேயர், அதிகாரிகள் பங்கேற்று, மாநகர மக்களிடமிருந்து, மனுககளை பெற்றனர்! தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 25 மாநகராட்சிகளிலும், செவ்வாய்க்கிழமை தோறும்,…

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட கழக நிர்வாகி குடும்பத்திற்கு புதுக்கோட்டை தெற்கு மாவட்ட கழக…

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட கழக நிர்வாகி குடும்பத்திற்கு புதுக்கோட்டை தெற்கு மாவட்ட கழக செயலாளர் பிகே.வைரமுத்து அவர்கள் நிதியுதவி வழங்கினார் புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஒன்றியம் கீழமஞ்சக்குடி ஊராட்சி செல்லநேந்தல்…

சிவகங்கை அரிமளம் ஒன்றியத்தில் தாஞ்சூர் கலையரங்கம், ராயபுரம் சந்தப்பேட்டையில் நிழற்குடை கார்த்திக்…

சிவகங்கை அரிமளம் ஒன்றியத்தில் தாஞ்சூர் கலையரங்கம், ராயபுரம் சந்தப்பேட்டையில் நிழற்குடை கார்த்திக் ப.சிதம்பரம் திறந்து வைத்தார் புதுக்கோட்டை மாவட்டம் சிவகங்கை தொகுதிக்கு உட்பட்ட அரிமளம் ஒன்றியத்தில் பாராளுமன்ற தொகுதி மேம்பாட்டு…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்