Browsing Category
செய்திகள்
திருமயத்தில் ஸ்ரீ சபரி கோல்டு கவரிங் கடை நடிகர் செந்தில் திறந்து வைத்தார்
திருமயத்தில் ஸ்ரீ சபரி கோல்டு கவரிங் கடை நடிகர் செந்தில் திறந்து வைத்தார்
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் காமராஜர் சாலையில் உள்ள தையல் கடை உரிமையாளர் பழனிச்சாமி விநாயகர் சதுர்த்தி அன்று தையல் கடை எதிர்ப்புறம் உள்ள கட்டிடத்தில் கோல்டு…
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் காமராஜர் சாலையில் உள்ள தையல் கடை உரிமையாளர் பழனிச்சாமி விநாயகர் சதுர்த்தி அன்று தையல் கடை எதிர்ப்புறம் உள்ள கட்டிடத்தில் கோல்டு… புதுக்கோட்டையில் தமிழக முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டி
புதுக்கோட்டையில் தமிழக முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டி
விளையாட்டுப் போட்டியில் தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ் ரகுபதி அவர்கள் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ வீ மெய்ய நாதன் அவர்கள்,…
புதுக்கோட்டை சமஸ்தான இளைய மன்னர் ராஜ்குமார் அமரர் ஆர் விஜய ரெகுநாத தொண்டைமான் அவர்கள் நூற்றாண்டு…
புதுக்கோட்டை சமஸ்தான இளைய மன்னர் ராஜ்குமார் அமரர் ஆர் விஜய ரெகுநாத தொண்டைமான் அவர்கள் நூற்றாண்டு விழா
புதுக்கோட்டை சமஸ்தான இளைய மன்னர் ராஜ்குமார் அமரர்
ஆர் விஜய ரெகுநாத தொண்டைமான் அவர்கள் நூற்றாண்டு விழா மிகச்…
தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டியை ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் துவக்கி வைத்தார்
தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டியை ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் துவக்கி வைத்தார்
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மாவட்ட அளவிலான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப்…
ஜனவரி 9 ஆம் தேதி கடலூரில் நடைபெறும் மாநாட்டில் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் – திருச்சியில்…
தே.மு.தி.க திருச்சி மாவட்ட செயலாளர் டிவி கணேசன் இல்ல திருமண விழா திருச்சியில் இன்று நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், பொருளாளர் சுதீஷ் ஆகியோர் கலந்துகொண்டு திருமணத்தை நடத்தி வைத்தனர். பின்னர் செய்தியாளர்களை…
திருச்சி பஞ்சு மில்லில் பணியாற்றிய தொழிலாளர்களுக்கு அவர்களுக்கு உரிய இடத்தை தமிழக முதல்வர் பெற்று…
திருச்சி எல்ஐசி காலனி பகுதியில் கடந்த 1965 இல் துவங்கப்பட்ட சபரி பஞ்சுமில்லில் பணியாற்றிய 400 தொழிலாளர்களுக்கு நிர்வாகம் மில்லின் பின்புறம் உள்ள இடத்தை வழங்குவதாக அரசுக்கு தெரிவித்தது.
ஆனால் அந்த இடத்தை இதுவரை நிர்வாகம் வழங்கவில்லை. மேலும்…
தன்னைக் காப்பாற்றிக் கொள்ளவே எடப்பாடி பழனிச்சாமி பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளார் – திருச்சியில்…
முதலமைச்சரின் காலை உணவு திட்டம் நகர்புறங்களில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு இன்று விரிவுப்படுத்தப்பட்டது. திருச்சி மேலப்புதூரில் உள்ள ஃபிலோமினாஸ் பள்ளியில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு அந்த திட்டத்தை தொடக்கி வைத்து…
கார்கில் போரில் வீர மரணம் அடைந்த மேஜர் சரவணன் குடும்பத்திற்கு நினைவு பரிசு வழங்கல்
கார்கில் போரில் வீர மரணம் அடைந்த மேஜர் சரவணன் குடும்பத்திற்கு நினைவு பரிசு வழங்கல்
26 வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு கார்கில் போரில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களின் குடும்பத்திற்கு நினைவு பரிசு வழங்கப்படும் என…
மலேசியாவில் முதல் முறையாக ஜல்லிக்கட்டு போட்டி – மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சியில்…
மலேசியாவில் முதன்முறையாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. இந்நிலையில் இன்று செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சி திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில் மலேசியா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ சரவணன், இலங்கை கிழக்கு மகனா…
ஆதரவற்ற அனாதை பிணங்களை நல்லடக்கம் செய்யும் சமூக செயற்பாட்டாளருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!
ஆதரவற்ற அனாதை பிணங்களை நல்லடக்கம் செய்யும் சமூக செயற்பாட்டாளருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!
எபிக் ஆஃப் அச்சிவர்ஸ் அமைப்பு
சார்பில் தமிழ்நாடு சாதனையாளர்கள் விருது 2025 நிகழ்ச்சி திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ரத்தினவேல் தேவர்…