Browsing Category

செய்திகள்

மக்களுக்கான திட்டங்களை நிறுத்துகின்ற கட்சியாக எதிர்க்கட்சி உள்ளது – அமைச்சர் அன்பில் மகேஷ்…

மக்களுக்கான திட்டங்களை நிறுத்துகின்ற கட்சியாக எதிர்க்கட்சி உள்ளது - அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி! தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் 7 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, திமுக சார்பில் திருச்சி மாவட்டத்தில்…

திருவெறும்பூர் அருகே கடன் தொல்லையால் ஐடி ஊழியர் தூக்கிட்டு தற்கொலை

திருவெறும்பூர் அருகே கடன் தொல்லையால் ஐடி ஊழியர் தூக்கிட்டு தற்கொலை திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் நவல்பட்டு பகுதியில் உள்ள ஐடி பார்க்கில் ஈரோடு மாவட்டம் பெருந்துறை தாலுகா கைகோல்பாளையம் எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்த வெள்ளயங்கிரி…

முசிறியில் தேமுதிக மாவட்ட கழக அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

முசிறியில் தேமுதிக மாவட்ட கழக அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது திருச்சி மாவட்டம் முசிறி அடுத்த தாத்தையங்கார்பேட்டை தேமுதிக மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட கழக செயலாளர் கே.எஸ்.குமார் தலைமையில் முசிறி, துறையூர்,…

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்…

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உறுதி! தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் உத்தரவுப்படி, "மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்"…

திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்ற, மாதாந்திர ஆய்வு கூட்டம்!  

திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்ற, மாதாந்திர ஆய்வு கூட்டம்!   வாகனங்கள் ஆய்வு! சிறப்பாக பணிபுரிந்த காவல் துறையினருக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டிய, மாவட்ட காவல் கண்காணிப்பாளர்!

துவாக்குடி அரசு கலைக்கல்லூரியில் கல்லூரி வாயில் முன்பு கருப்புஅட்டை அணிந்து வாயிற் முழக்கப்…

துவாக்குடி அரசு கலைக்கல்லூரியில் கல்லூரி வாயில் முன்பு கருப்புஅட்டை அணிந்து வாயிற் முழக்கப் போராட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடியில் இயங்கும் அரசு கலைக் கல்லூரியில் பேராசிரியர்கள் கருப்பு பட்டை அணிந்து கல்லூரி வாயில் முன்…

திருச்சி மாநகராட்சியை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தப்படிச்சி சங்கூதும்…

திருச்சி மாநகராட்சியை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தப்படிச்சி சங்கூதும் போராட்டத்தால் பரபரப்பு திருச்சி மாநகராட்சி 40 ஆவது வார்டு பகுதிகளில் கடினமாக வரி வாங்கும் மாநகராட்சி அதிகாரிகளை கண்டித்தும் …

திருப்பூர் மாவட்டத்தில் வெட்டி கொலை செய்யப்பட்ட காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் குடும்பத்தினருக்கு…

திருப்பூர் மாவட்டத்தில் வெட்டி கொலை செய்யப்பட்ட காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ.1 கோடி நிவாரணம் அறிவித்துள்ளார். உடுமலை அருகே அதிமுக எம்.எல்.ஏ. தோட்டத்தில் கொல்லப்பட்ட எஸ்.ஐ. குடும்பத்தினருக்கு…

சாலை விபத்தில் பலியான பெண்!காவல்துறையுடன் இணைந்து நல்லடக்கம் செய்த சமூக செயற்பாட்டாளர்!

சாலை விபத்தில் பலியான பெண்!காவல்துறையுடன் இணைந்து நல்லடக்கம் செய்த சமூக செயற்பாட்டாளர்! திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலை அளுந்தூர் பவர் கிரிட் அருகில் பெயர் விலாசம் தெரியாத சுமார் 68 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் மீது பேருந்தை…

அஞ்சல் தலை சேகரிப்பு குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி!

அஞ்சல் தலை சேகரிப்பு குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி! திருச்சிராப்பள்ளி பிஷப் ஹீபர் தன்னாட்சி கல்லூரி அஞ்சல் தலை சேகரிப்பு சங்கத்தின் சார்பில் அஞ்சல் தலை சேகரிப்பு கலை குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி பிஷப் ஹீபர்…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்