Browsing Category
செய்திகள்
திருப்பரங்குன்றம் தீப வழக்கு – தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி
திருப்பரங்குன்றம் தீப வழக்கு - தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி
தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
"தனி நீதிபதியின் உத்தரவு முறையாக…
பாகிஸ்தான் ராணுவ தளபதி இந்தியாவுடன் போர் புரிய ஏங்குகிறார் -இம்ரான் கான் சகோதரி
பாகிஸ்தான் ராணுவ தளபதி இந்தியாவுடன் போர் புரிய ஏங்குகிறார் -இம்ரான் கான் சகோதரி
இந்தியாவுடன் போர் புரிய பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனிர் ஏங்குவதாக முன்னாள் பிரதமர் இம்ரான் கான் சகோதரி அலீமா தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான்…
மரபை மாற்றியது மத்திய அரசு – ராகுல் குற்றச்சாட்டு
மரபை மாற்றியது மத்திய அரசு - ராகுல் குற்றச்சாட்டு
வெளிநாட்டு தலைவர்களை எதிர்க்கட்சி தலைவரும் சந்தித்து பேசும் மரபை மத்திய அரசு கைவிட்டு விட்டதாக காங்கிரஸ் எம்பி ராகுல் குற்றம்சாட்டியுள்ளார்.
2 நாள் பயணமாக ரஷ்ய அதிபர் புதின் இன்று மாலை…
300 ஆடுகள், 150 கோழி வெட்டி 10ஆயிரம் பேருக்கு வழங்கப்பட்ட சமபந்தி அன்னதானம்.
300 ஆடுகள், 150 கோழி வெட்டி 10ஆயிரம் பேருக்கு வழங்கப்பட்ட சமபந்தி அன்னதானம்.
காலை தொடங்கி இரவு வரை குறையாத விறுவிறுப்பு.
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த மஞ்சம்பட்டியில் புனித சவேரியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும்…
அணுஉலை எதிர்ப்புக்குழு வழக்கறிஞர் செம்மணி நினைவு தினத்தில் புகழ் அஞ்சலி செலுத்திய புரட்சி பாரதம்…
அணுஉலை எதிர்ப்புக்குழு வழக்கறிஞர் செம்மணி நினைவு தினத்தில் புகழ் அஞ்சலி செலுத்திய புரட்சி பாரதம் கட்சியினர்!
திருநெல்வேலி,டிசம்பர் 3:-
திருநெல்வேலி கிழக்கு மாவட்டம், வள்ளியூர் அருகேயுள்ள "மாறன்குளம்" பகுதியில், கூடன்குளம் அணுஉலை எதிர்ப்பு…
மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்த இந்து அமைப்புகள் திட்டம்!
மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்த இந்து அமைப்புகள் திட்டம்!
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற விடாமல் அரசு தரப்பில் திட்டமிட்டு சதி செய்துவிட்டதாக கருதி முருக பக்தர்கள் வேதனையின் உச்சத்தில் உள்ளனர்.
தீபத்தூணில்…
2 நாள் பயணமாக ரஷ்ய அதிபர் புதின் இன்று மாலை இந்தியா வருகிறார்.
2 நாள் பயணமாக ரஷ்ய அதிபர் புதின் இன்று மாலை இந்தியா வருகிறார்.
ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் இன்று (டிசம்பர் 04) இந்தியாவுக்கு வருகிறார்.
இந்தியா - ரஷ்யாவின் 23-வது உச்சி மாநாடு டெல்லியில் நடைபெறுகிறது.
இன்று மாலை 4.30 மணிக்கு…
கோவையில் நடைபெற்ற நூற்றுக்கும் மேற்பட்ட மணமகள்கள் ராம்ப் வாக் காட்சி – பார்வையாளர்களை வெகுவாக…
கோவையில் நடைபெற்ற நூற்றுக்கும் மேற்பட்ட மணமகள்கள் ராம்ப் வாக் காட்சி - பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது !
இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் பெண் தொழில் முனைவோர்களுக்கான முக்கிய துறையாக ஒப்பனை கலைஞர்களின் அழகியல் துறை மாறி வருகிறது.…
8 கோடி ரூபாய் மதிப்பில் தயாரிக்கப்பட்டுள்ள 14 புதிய பேருந்துகளை, திருநெல்வேலியில் பல்வேறு…
8 கோடி ரூபாய் மதிப்பில் தயாரிக்கப்பட்டுள்ள 14 புதிய பேருந்துகளை, திருநெல்வேலியில் பல்வேறு வழித்தடங்களில் இயக்கி வைத்த, சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வகாப்!
திருநெல்வேலி,டிசம்பர் 2:-
திருநெல்வேலியை தலைமையிடமாக கொண்டு செயல்படும், தமிழ்நாடு…
தாய்லாந்தில் நடைபெற்ற பளுதூக்கும் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற தமிழக வீரர் .
தாய்லாந்தில் நடைபெற்ற பளுதூக்கும் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற தமிழக வீரர் .
தாய்லாந்தில் நடைபெற்ற பளுதூக்கும் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றவருக்கு சொந்த ஊர் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள…