Browsing Category

செய்திகள்

திருச்சியில் பொதுமக்கள் நடத்திய திடீர் சாலை மறியலால் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் 2 மணிநேரம்…

திருச்சியில் பொதுமக்கள் நடத்திய திடீர் சாலை மறியலால் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் 2 மணிநேரம் போக்குவரத்து நிறுத்தம். சுரங்கப்பாதை அமைக்க வலியுறுத்தி மக்கள் மறியல்.. திருச்சி- சென்னை- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் தேவதானம் அருகே உள்ள சஞ்சீவி…

மேகதாது அணை விவகாரத்தில் இறுதி முடிவு!

மேகதாது அணை விவகாரத்தில் இறுதி முடிவு! தமிழக அரசிடம் கருத்து கேட்க வேண்டும்-உச்சநீதிமன்றம் உத்தரவு. காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் முயற்சியில் கர்நாடகா அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. ரூ.9000 கோடியிலான திட்டத்திற்கு…

திருச்சியில் முக்கிய கடைவீதிகளில் தரைக்கடை வியாபாரிகளை அகற்றக்கூடாது-திருச்சி மாநகராட்சி…

திருச்சியில் முக்கிய கடைவீதிகளில் தரைக்கடை வியாபாரிகளை அகற்றக்கூடாது-திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் மனு . மாற்று இடம் தரும் பட்சத்தில் எங்களிடம் ஆலோசிக்க வேண்டும் என மனிதநேய அனைத்து வர்த்தகம் நல சங்கம் மனு அளித்தனர். மனிதநேய மக்கள்…

சிறிய ரக பயிற்சி விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தரையிறக்கப்பட்டது.

சிறிய ரக பயிற்சி விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தரையிறக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அம்மாசத்திர பகுதியில் பைபாஸ் ரோட்டில் சிறிய ரக பயிற்சி விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இன்று மதியம் திடீரென…

தமிழக அரசுக்கு எதிராக, திருநெல்வேலி மாவட்டத்தில் தனியார் சுயநிதி பள்ளிகளில், கறுப்பு பேட்ஜ் அணிந்து…

தமிழக அரசுக்கு எதிராக, திருநெல்வேலி மாவட்டத்தில் தனியார் சுயநிதி பள்ளிகளில், கறுப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்றிய ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பிற பணியாளர்கள்! இரண்டு ஆண்டுகளாக, கல்வி உரிமைத்தொகை ( RTE) பணம் வழங்காததை கண்டித்து…

வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணிகள் தொடர்பாக, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின்…

வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணிகள் தொடர்பாக, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன், ஆலோசனை நடத்திய, மாவட்ட ஆட்சித்தலைவர்! திருநெல்வேலி,நவம்பர் 12:- இந்திய தேர்தல் ஆணையம் மூலம் அறிவிக்கப்பட்டு, இம்மாதம் (நவம்பர்) 4-ஆம்…

மாநகர காவல் ஆணையர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்களில் நடைபெற்ற, மக்கள் குறைதீர்க்கும்…

மாநகர காவல் ஆணையர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்களில் நடைபெற்ற, மக்கள் குறைதீர்க்கும் முகாம்கள்! திருநெல்வேலி,நவம்பர்12:- தமிழக காவல்துறை தலைமை இயக்குனர்" (DGP) உத்தரவுப்படி, "மக்கள் குறைதீர்க்கும் முகாம்கள்" வாரத்தின்…

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை மீட்க : உயர் நீதிமன்றம் நோட்டீஸ்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை மீட்க : உயர் நீதிமன்றம் நோட்டீஸ். மதுரை வழக்கறிஞர் மகாராஜன் தாக்கல் செய்த பொதுநல மனு: மதுரை, வண்டியூர் பகுதியில் குறிப்பிட்ட சர்வே எண் நிலம் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமானது. இதை ஒரு…

அமைச்சர்கள் இல்லங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் – வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை திருச்சி

அமைச்சர்கள் இல்லங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் - வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை திருச்சி திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் அலுவலகத்திற்கு மின்னஞ்சல் ஒன்று வந்துள்ளது. அதில் திருச்சியில் உள்ள நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என்…

வள்ளியூரில், தெருநாய் கடித்ததில், ரேபிஸ் நோயினால், பரிதாபமாக உயிரிழந்த, தினக்கூலித தொழிலாளி!…

வள்ளியூரில், தெருநாய் கடித்ததில், ரேபிஸ் நோயினால், பரிதாபமாக உயிரிழந்த, தினக்கூலித தொழிலாளி! திருநெல்வேலி, திருநெல்வேலி கிழக்கு மாவட்டம், வள்ளியூர் அருகேயுள்ள "சிதம்பராபுரம்" பகுதியைச் சேர்ந்தவர் ஐயப்பன் (வயது.30).…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்