Browsing Category

செய்திகள்

22 வயது மாற்று திறனாளி (வாய்பேச முடியாதவர்) பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த எதிரிக்கு 14 ஆண்டுகள்…

22 வயது மாற்று திறனாளி (வாய்பேச முடியாதவர்) பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த எதிரிக்கு 14 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.5000/- அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த 22.11.2022-ந்தேதி மாலை 1730 மணிக்கு ஸ்ரீரங்கம்…

நான் முதல்வன் திட்டத்தில் பயன்றி மாணவர்கள் யுபிஎஸ்சி தேர்வில் சாதனை– துணை முதல்வர் உதயநிதி…

நான் முதல்வன் திட்டத்தில் பயன்றி மாணவர்கள் யுபிஎஸ்சி தேர்வில் சாதனை-- துணை முதல்வர் உதயநிதி பெருமிதம். நான் முதல்வன் திட்டத்தில் பயன்றி மாணவர்கள் 87 பேர் யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்…

வைகை அணையின் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை.

வைகை அணையின் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணை நீர்மட்டம் வடகிழக்கு பருவமழை கை கொடுத்ததன் காரணமாக கடந்த மாதம் 27-ந் தேதி 70 அடிக்கும் மேல் உயர்ந்தது. இதனால் அணையில் இருந்து…

திருநெல்வேலி மாவட்டத்திற்கு வருகை தந்த, 2025- ஆம் ஆண்டுக்கான 14- வது ஆடவர் ஹாக்கி இளையோர் உலக…

திருநெல்வேலி மாவட்டத்திற்கு வருகை தந்த, 2025- ஆம் ஆண்டுக்கான 14- வது ஆடவர் ஹாக்கி இளையோர் உலக கோப்பையை வரவேற்று காட்சிபடுத்திய சபாநாயகர் அப்பாவு! திருநெல்வேலி, நவம்பர் 1:-பாளையங் கோட்டை வ. உ. சி. மைதானம் உள்விளையாட்டு அரங்கில் இன்று…

அமைச்சர் ஜெய்சங்கர் கனடா அமைச்சர் அனிதா ஆனந்துடன் சந்திப்பு.

அமைச்சர் ஜெய்சங்கர் கனடா அமைச்சர் அனிதா ஆனந்துடன் சந்திப்பு.  இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அரசு முறைப் பயணமாக கனடா சென்றுள்ள,அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் அனிதா ஆனந்தை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது,…

தொலைவரி(Telegram) மூலம் சேர்ந்த தீவிரவாத மருத்துவர்கள்!

தொலைவரி(Telegram) மூலம் சேர்ந்த தீவிரவாத மருத்துவர்கள்! டெல்லி தாக்குதலில் ஈடுபட்ட மருத்துவர்கள் உமர் முகமது,அகமது மற்றும் முஜம்மில் ஷகீல் ஆகியோர் ‘தொலைவரி’ சமூகவலைதளத்தின் மூலமாக இணைந்துள்ளனர். இந்த 3 பேரும் ‘ரேடிக்கல் டாக்டர்ஸ் குரூப்’…

டெல்லி குண்டுவெடிப்பை தொடர்ந்து திருச்சி ரயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனை

டெல்லி குண்டுவெடிப்பை தொடர்ந்து திருச்சி ரயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனை. புது தில்லி, செங்கோட்டை மெட்ரோ நிலையத்தின் கேட் எண் 01 அருகே நிறுத்தப்பட்டிருந்த காரில் ஏற்பட்ட அதிக தீவிரம் கொண்ட குண்டுவெடிப்பு எதிரொலியாக நாடு…

அண்ணாமலை பல்கலைக்கழக ஆசிரியர்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்- பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.

அண்ணாமலை பல்கலைக்கழக ஆசிரியர்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்- பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ். பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: நூற்றாண்டு கால வரலாறு கண்ட அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் ஆசிரியர்கள், ஊழியர்கள்…

டெல்லியில் கார் குண்டுவெடிப்பு விவகாரம் – திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் 5 அடுத்து…

டெல்லியில் கார் குண்டுவெடிப்பு விவகாரம் - திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் 5 அடுத்து பாதுகாப்பு. டெல்லி செங்கோட்டை அருகே நேற்று மாலை 6.30 மணியளவில் மெட்ரோ ரெயில் நிலையம் அருகே கார் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதன் பின்…

நெய்யாறு அணை வழக்கில் கேரள அரசு பதிலளிக்க-உச்ச நீதிமன்றம் உத்தரவு.

நெய்யாறு அணை வழக்கில் கேரள அரசு பதிலளிக்க-உச்ச நீதிமன்றம் உத்தரவு. நெய்யாறு அணையிலிருந்து நீரை திறக்க கோரி தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா அமர்வு நேற்று விசாரித்தது. கேரள அரசின்…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்