Browsing Category
செய்திகள்
இந்தியா இலங்கை மீனவர்களின் நலனுக்காக மீனவர் கார்ப்பரேஷன் அமைப்பது குறித்து இலங்கை நாடாளுமன்றத்தில்…
இந்தியா இலங்கை மீனவர்களின் நலனுக்காக மீனவர் கார்ப்பரேஷன் அமைப்பது குறித்து இலங்கை நாடாளுமன்றத்தில் எங்கள் உறுப்பினர்கள் பேசுவார்கள் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி தலைவரும், கண்டி எம்பியுமான ரவூப் ஹக்கீம் பேட்டி.
ஸ்ரீலங்கா முஸ்லிம்…
ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவர் பலி-திருவண்ணாமலை.
ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவர் பலி-திருவண்ணாமலை.
ஆரணி அருகே, நாகநதி ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவர் பலியானார். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி கோட்டை வடக்கு தெருவை சேர்ந்த கூலித்தொழிலாளி ரவி-56. இவரது மகன் சுனில் ராஜ்-11. அதே பகுதியில் உள்ள அரசு நிதி…
இந்தியாவிற்கான அமெரிக்க தூதராக செர்ஜியோ கோர் பதவியே
இந்தியாவிற்கான அமெரிக்க தூதராக செர்ஜியோ கோர் பதவியேற்பு.
வரிக் குறைப்பு குறித்து டிரம்ப் பேச்சு
இந்தியாவிற்கான புதிய அமெரிக்க தூதராக நியமனான செர்ஜியோ கோர் பதவியேற்பு விழா அதிபர் டிரம்ப் முன்னிலையில் வெள்ளை மாளிகையில் நடைபெற்றது.
இதன்போது…
மூன்று தலைமுறைகளாக வீடு கட்டி வாழ்ந்து வந்த இஸ்லாமிய சமுதாய மக்களின் வீடுகளை ஆக்கிரமிப்பு-இடித்து…
மூன்று தலைமுறைகளாக வீடு கட்டி வாழ்ந்து வந்த இஸ்லாமிய சமுதாய மக்களின் வீடுகளை ஆக்கிரமிப்பு-இடித்து தள்ளிய திமுக அரசு அதிகாரிகள்.
மணமேல்குடி அம்மா பட்டினத்தில் மூன்று தலைமுறைகளாக வீடு கட்டி வாழ்ந்து வந்த இஸ்லாமிய சமுதாய மக்களின் வீடுகளை…
பிரதமர் மோடி இரண்டு நாள் பூட்டான் பயணத்தை மேற்கொள்கிறார்.
பிரதமர் மோடி இரண்டு நாள் பூட்டான் பயணத்தை மேற்கொள்கிறார்.
இந்தப் பயணத்தின் போது பிரதமர் மோடி, பூட்டான் மன்னர் ஜிக்மே கேசர் நம்க்யால் வாங்சக், அவரது தந்தை மற்றும் நான்காவது மன்னர் மற்றும் பிரதமர் ஷெரிங் டோப்கே ஆகியோரைச் சந்திப்பார்.
இமயமலை…
திருச்சியில் விடிய விடிய போலீஸ் ரவுடிகள் வேட்டை-3 பேர் கைது.
திருச்சியில் விடிய விடிய போலீஸ் ரவுடிகள் வேட்டை-3 பேர் கைது.
திருச்சி காவலர் குடியிருப்பில் இளைஞர் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில், கொலையாளிகளை பிடிக்க போலீஸார் விடிய விடிய நடத்திய வேட்டையில் 3 பேர் கைது…
ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,760 அதிகரிப்பு!
ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,760 அதிகரிப்பு!
சென்னையில் இன்று (நவம்பர்11) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.220 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.11,700க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.1,760 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.93,600க்கு விற்பனை…
கோவிலுக்குள் காவலர்கள் வெட்டிக்கொலை – விருதுநகர்.
கோவிலுக்குள் காவலர்கள் வெட்டிக்கொலை - விருதுநகர்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் உள்ள நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோவிலில் உண்டியல் திருட்டை தடுக்க முயன்ற இரவு காவலர்கள் இருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…
திருமயம் தமிழ் மன்ற துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது
திருமயம் தமிழ் மன்ற துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது
புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில்
09/11/2025 தேதி திருமயம் அறிவுத் திருக்கோயிலில், திருமயம் மனவளக்கலை மன்றம் அறக்கட்டளையின் சார்பு அமைப்பாக திருமயம் தமிழ் மன்றம்…
டெல்லி செங்கோட்டை அருகே கார் ஒன்று திடீரென வெடித்து தீப்பிடித்து எரிந்த நிலையில் பலர் உயிரிழப்பு
டெல்லி செங்கோட்டை அருகே கார் ஒன்று திடீரென வெடித்து தீப்பிடித்து எரிந்த நிலையில் பலர் உயிரிழப்பு
தலைநகர் டெல்லி செங்கோட்டை அருகே அமைந்துள்ள மெட்ரோ ரயில் நிலையத்தின் நுழைவாயில் பகுதியில் சாலையில் கார் ஒன்று திடீரென வெடித்து தீப்பிடித்து…