Browsing Category

குற்றங்கள்

திருச்சியில் அழகு நிலையத்தை காலி செய்யக்கோரி மிரட்டல் விடுத்த கட்டிட உரிமையாளர் மீது காவல் உதவி…

திருச்சியில் முன்னறிவிப்பின்றி அழகு நிலையத்தை சேதப்படுத்தியதாகவும் அழகு நிலையத்தை காலி செய்ய வலியுறுத்தி மிரட்டல் விடுப்பதாகவும், கட்டிட உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கடையின் உரிமையாளர் ஸ்ரீரங்கம் உதவி ஆணையர் அலுவலகத்தில் மனு…

டிராக்டர் எடுத்துக் கொடுத்தால் மாத வாடகை தருவதாக கூறி, நூதன பண மோசடி – பாதிக்கப்பட்டவர்கள்…

திண்டுக்கல் மாவட்டம் ஆண்டிப்பட்டி குதிரையாறு அணைவு பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி மாணிக்கம். இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த மகேந்திரா கம்பெனியில் சூப்பர்வைசராக பணி புரியும் சதீஷ் என்பவர் மூலம், திருச்சி மாவட்டம் நவல்பட்டு சோழமாதேவி பகுதியைச்…

நிலம் விற்பனை வழக்கில் எனக்கு தெரியாமல் ஒரு சிலர் புகார் அளித்துள்ளனர் – நிலம் விற்றது…

தஞ்சாவூர் மாவட்டம் பழைய பட்டி சவேரியார் கோவில் தெருவை சேர்ந்த வால்டர் என்பவர் தனது நிலம் விற்பனை செய்தது தொடர்பாக, திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அதில்... நான் வெளிநாடு செல்வதற்காக எனக்கு சொந்தமான நிலத்தை…

இடம் வாங்கித் தருவதாக மோசடி – திருச்சி பாம்பாட்டி சித்தர் (எ) வேலு தேவர் சித்தர் மீது…

இடம் வாங்கித் தருவதாக மோசடி - திருச்சி பாம்பாட்டி சித்தர் (எ) வேலு தேவர் சித்தர் மீது வழக்குப்பதிவு! திருச்சியில் கைப்பேசி விற்பனை நிலைய உரிமையாளரிடம் இடம் வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 17.90 லட்சம் மோசடி செய்ததாக ஓம்கார குடிலைச்…

யூடியூப் பார்த்து நாட்டு துப்பாக்கி தயாரித்து வைத்திருந்த நரிக்குறவரை நவல்பட்டு போலீசார் கைது செய்து…

யூடியூப் பார்த்து நாட்டு துப்பாக்கி தயாரித்து வைத்திருந்த நரிக்குறவரை நவல்பட்டு போலீசார் கைது செய்து விசாரணை திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு பூலாங்குடி காலனிநரிக்குறவர் காலனி சேர்ந்தவர் அர்ஜுன் நம்பியார் ( 35 ) இவர் அரசு அனுமதி…

நாய்களை கொன்று, உரிமையாளர்களை கட்டிப்போட்டு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 11 கொள்ளையர்கள் கைது –…

நாய்களை கொன்று, உரிமையாளர்களை கட்டிப்போட்டு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 11 கொள்ளையர்கள் கைது - திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அதிரடி நடவடிக்கை திருச்சியில், நள்ளிரவில் வீட்டில் காவலுக்கு இருந்த நாய்களை விஷம் வைத்து கொன்று…

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி 20 லட்சம் ரூபாய்க்கு மேல் மோசடி செய்ததாக திருச்சி மாவட்ட…

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி 20 லட்சம் ரூபாய்க்கு மேல் மோசடி செய்ததாக திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார்! வெளி நாட்டில் வேலை வாங்கித்தருவதாக கூறி ₹.20 லட்சம் வரை மோசடி செய்த நபர்கள் மீது…

மத்திய சிறையில் இருந்து தப்பி ஓடிய கைதியை மடக்கி பிடித்த திருச்சி போலீசார்

மத்திய சிறையில் இருந்து தப்பி ஓடிய கைதியை மடக்கி பிடித்த திருச்சி போலீசார் திருச்சி மத்திய சிறைச்சாலையில் ஏராளமான கைதிகள் உள்ளனர். இதில் தண்டனை கைதிகள் மற்றும் விசாரணை கைதிகள் என தனித்தனியாக அறைகள் ஒதுக்கப்பட்டிருக்கின்றது.…

திருச்சி துறையூர் தாலுக்கா நிலஅளவர் ராஜா லஞ்சம் வாங்கி கைது 

திருச்சி துறையூர் தாலுக்கா நிலஅளவர் ராஜா லஞ்சம் வாங்கி கைது திருச்சி மாவட்டம், துறையூர் தாலுக்கா, பொன்னுசங்கம்பட்டியை சேர்ந்த முருகேசனுக்கு சொந்தமான சுமார் 31 செண்ட் புன்செய் நிலத்தை அளந்து கொடுத்ததற்கும், உட்பிரிவு பட்டா…

திருச்சி கிழக்கு தாலுக்கா நிலஅளவை உதவி ஆய்வாளர் லஞ்சம் வாங்கி கைது

திருச்சி கிழக்கு தாலுக்கா நிலஅளவை உதவி ஆய்வாளர் லஞ்சம் வாங்கி கைது திருச்சி மாவட்டம், ஏர்போர்ட், கபரஸ்தான் தெரு, வள்ளுவர் நகரில் வசித்து வரும் பசிர் அகமது மனைவி ராபியா என்பவர் திருச்சி மாவட்டம், கொட்டப்பட்டு VIMAN VIHAR-ல் மனை…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்