தாயனூர் ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைத்தால் தேர்தலை புறக்கணிப்போம் – தாயனூர் கிராம பொதுமக்கள்…

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் தாலுக்கா, மணிகண்டம் ஒன்றியம் தாயனூர் ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது.... தாயனூர் கிராமம் 75%…

கந்தர்வகோட்டை பகுதியில் பெண்களுடன் கோலாட்டம் ஆடி வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர் கருப்பையா!

நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் வேட்பாளர் கருப்பையா போட்டியிடுகிறார். இவர் திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஶ்ரீரங்கம், திருச்சி கிழக்கு, மேற்கு, திருவெறும்பூர், கந்தர்வகோட்டை, புதுக்கோட்டை…

புதுக்கோட்டை திருவப்பூர் முத்து மாரியம்மன் கோவிலில் வழிபாடு செய்து வாக்கு சேகரித்த வேட்பாளர் துரை…

திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியின் சார்பில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் துரை வைகோ இன்று புதுக்கோட்டை திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவிலில் வழிபாடு செய்து, சட்டத்துறை அமைச்சர் ரகுபதியுடன் வீதி வீதியாக சென்று வாக்குகளை…

திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சுயேட்சை வேட்பாளர் தாமோதரன் பிரச்சாரம்!

நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் சமூக சேவகர் பத்மஶ்ரீ தாமோதரன் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கியுள்ளார். கேஸ் ஸ்டவ் சின்னத்தில் போட்டியிடும் இவர் தொகுதி முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் அதிமுக வேட்பாளர் கருப்பையா பிரச்சாரம்!

திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கருப்பையா தொகுதி முழுவதும் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் இன்று திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பீமநகர் பகுதியில் வேட்பாளர்…

துறையூரில் வேட்பாளரின் பெயரை மறந்து கே.என்.நேருவுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த கமலஹாசன்!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன், பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து, திருச்சி துறையூர் பகுதியில் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது துறையூர் பாலக்கரை பகுதியில் அவர் பேசும் பொழுது, தனக்காக…

திருச்சியில் வாலிபால் விளையாடி வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர் கருப்பையா!

திருச்சி பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் கருப்பையா தொகுதி முழுவதும் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் வேட்பாளர் கருப்பையா மற்றும் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் இன்று அதிகாலை திருச்சி கல்லுக்குழி ரயில்வே…

திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் ஐந்து கட்டங்களாக நீச்சல் பயிற்சி வகுப்பு – மாவட்ட ஆட்சியர்…

திருச்சி மாவட்ட ஆட்சியா் பிரதீப்குமாா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது... தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் திருச்சி பிரிவு சாா்பில் பொதுமக்கள், பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு நீச்சல் பயிற்சி…

நான் இங்கு சீட்டுக்காக வரவில்லை, நாட்டுக்காக வந்துள்ளேன்  – துரை வைகோவை ஆதரித்து திருச்சியில்…

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது.…

இந்தியாவிலேயே திருச்சி பாராளுமன்ற தொகுதியை முதன்மையானதாக மாற்றுவேன் – சுயேட்சை வேட்பாளர்…

தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் வரும் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சிகளும் தங்களது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு, வேட்பு மனு தாக்கல் செய்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில்…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்