உலக யானைகள் தினத்தை முன்னிட்டு திருச்சி யானைகள் மறுவாழ்வு மையத்தில் கேக் வெட்டி கொண்டாட்டம்!
உலக யானைகள் தினத்தை முன்னிட்டு திருச்சி எம்.ஆர்.பாளையத்தில் உள்ள யானைகள் மறுவாழ்வு மையத்தில் யானைகளுக்கு உணவு, பழங்கள், சர்க்கரை பொங்கல் படைக்கப்பட்டது. இறைவழிபாடு மட்டுமல்லாமல் யானைகள் சுற்றுச்சூழலின் இயற்கை அரணாக உள்ளதன் முக்கியத்துவம்…
சுதந்திர தின விழாவை முன்னிட்டு அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடி ஏற்ற வேண்டுமென பாஜக…