பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர் கூட்டு நடவடிக்கை குழுவினர் தர்ணா போராட்டம்!

காலிப் பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு பொது சுகாதாரத்துறை, கிராமப் பகுதி சமுதாய சுகாதார செவிலியா் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தர்ணா போராட்டம்…

உலக போதை பொருள் எதிர்ப்பு தின விழிப்புணர்வு பேரணி – மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்!

உலக போதை பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு ஒருங்கிணைந்த குடிபோதை சிகிச்சை & மறுவாழ்வு மையம் மற்றும் காஜாமலை மகளிர் மன்றம் சார்பில் விழிப்புணர்வு பேரணி திருச்சியில் நடைபெற்றது. இன்றைய கால கட்டத்தில் சமுதாயத்தில் ஆண், பெண்,…

ரேஷன் கார்டில் e-KYC செய்து கொள்ள ஜூன் 30 கடைசி நாள்!

அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் உணவு வழங்கல் துறை ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் கீழ், அனைத்து ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களும் e-KYC செய்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் ரேஷன் கார்டில் அவர்களுக்கு கிடைத்து வரும்…

திருச்சி காவிரி ஆற்று மணல் திட்டு பகுதியில் முதலை நடமாட்டம் – பாலத்தில் இருந்து வேடிக்கை…

திருச்சி காவேரி ஆற்று மேம்பாலம் காலை மற்றும் மாலை நேரங்களில் பொதுமக்கள் நடைபயிற்சிக்கு பயன்படுத்தும் இடமாகவும், அய்யாளம்மன் படித்துறை, அம்மா மண்டபம் படித்துறை குளிர்ப்பதற்கும், பொழுதுபோக்கு இடமாகவும் இருந்து வருகிறது. திருச்சி சிந்தாமணி…

பாஜகவின் போராட்டங்களை ஆர்ப்பாட்டங்களை தடுத்து வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்பதுதான் டிஜிபி மற்றும்…

பாஜக முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா திருச்சி பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அதில்... பாஜகவின் போராட்டங்களை ஆர்ப்பாட்டங்களை தடுத்து வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்பதுதான் டிஜிபி மற்றும் காவல்துறையின் வேலையாக…

தடை செய்யப்பட்ட கூல்லிப் என்ற போதைப் பொருட்களுக்கு மாணவர்கள் அடிமையாகி அவர்களது வாழ்க்கை நாசமாகி…

திருச்சி கலையரங்கத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை சார்பில் கிராம, வட்டார, பேரூராட்சி, நகராட்சி, மற்றும் மாநகராட்சி பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள போதைப் பொருள் தடுப்பு இயக்கத்தின் உறுப்பினர்களுடனான கண்காணிப்பு குழு கூட்டம் திருச்சி…

திருச்சி தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியில் பயிலும் மாணவி மர்ம மரணம் – கல்லூரி நிர்வாகம் கொலை…

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே அமைந்துள்ள தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில் மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரி, கலை கல்லூரி செயல்பட்டு வருகிறது. தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள்…

திருச்சியில் ஊர் கேப்ஸ் மின் ஆட்டோ சேவையை அமைச்சர் கே.என்.நேரு கொடியசைத்து துவக்கி வைத்தார்!

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மரிய அந்தோணி. இவர் கோவை மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தில் ஊர்கேப்ஸ் என்ற வாட்ஸ்அப் மூலம் பதிவு செய்து ஆட்டோவில் பயணம் மேற்கொள்ளும் வகையில் ஆட்டோ சேவையை துவங்கி செயல்படுத்தி வருகிறார். இதன் ஒரு பகுதியாக…

திருச்சி விமான நிலையத்தில் ஒரு கோடியே 19 லட்சம் மதிப்புள்ள ஒரு கிலோ 666 கிராம் தங்கம் பறிமுதல்!

திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்திற்கு துபாய், இலங்கை, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளில் இருந்து விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் வரும் பயணிகள் நூதன முறையில் தங்கம் கடத்தி வருவது தொடர் கதையாக உள்ளது.…

ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தையை உடனே தொடங்க வேண்டும் – போக்குவரத்துக் கழக ஊழியா்கள் 24 மணி நேர…

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து ஊழியா் சம்மேளனம் (சிஐடியு), தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியா்கள் சங்கம் ஆகியோர் இணைந்து 24 மணி நேர பட்டினிப் போராட்டத்தை அறிவித்து இருந்தனர். அதன்படி திருச்சியில் 2 இடங்களில் உண்ணாவிரதப் போராட்டம்…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்