திருச்சி சமயபுரம் சுங்கச்சாவடியில் கட்டணம் உயர்வு

திருச்சி சமயபுரம் சுங்கச்சாவடியில் கட்டணம் உயர்வு திருச்சி மாவட்டம் சமயபுரம் சுங்கச்சாவடி உட்பட தமிழ்நாட்டில் உள்ள 38 சுங்கச்சாவடிகளில் நள்ளிரவு முதல் கட்டணம் அதிகரித்துள்ளது. கார்கள், பயணிகள் வாகனங்கள் மற்றும் ஜீப்புகளுக்கான கட்டண…

பூம்புகார் விற்பனை நிலையத்தில் நவராத்திரி பண்டிகை முன்னிட்டு கொலு கண்காட்சியை பள்ளிக் கல்வித் துறை…

பூம்புகார் விற்பனை நிலையத்தில் நவராத்திரி பண்டிகை முன்னிட்டு கொலு கண்காட்சியை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் 02.09.2025 குத்து விளக்கேற்றி கண்காட்சியை துவக்கி வைக்க உள்ளார் தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சி…

அரசு அலுவலர்களுக்கான விளையாட்டு போட்டி துவக்கி வைத்து மாவட்ட ஆட்சித் தலைவர் பங்கேற்பு

அரசு அலுவலர்களுக்கான விளையாட்டு போட்டி துவக்கி வைத்து மாவட்ட ஆட்சித் தலைவர் பங்கேற்பு நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்கா மூர்த்திஇ. ஆ. ப., அவர்கள் நேற்று(31.08.2025) மாவட்ட விளையாட்டு அரங்கில் இளைஞர் நலன் மற்றும்…

ஜனாதிபதி வருகையை முன்னிட்டு ஶ்ரீரங்கம் அருகே பாதுகாப்பு ஒத்திகை

ஜனாதிபதி வருகையை முன்னிட்டு ஶ்ரீரங்கம் அருகே பாதுகாப்பு ஒத்திகை இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக செப்டம்பர் மூன்றாம் தேதி காலை விமானம் மூலமாக…

இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு திருச்சி வருகை குறித்து ட்ரோன்கள் பறக்க தடை

இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு திருச்சி வருகை குறித்து ட்ரோன்கள் பறக்க தடை இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு திருச்சிராப்பள்ளி மற்றும் திருவாரூர் மாவட்டத்திற்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை தருவதை முன்னிட்டு,…

உயர் விலை கொண்ட மொபைல் போன் காவல்துறை உதவியுடன் உரிய நபரிடம் ஒப்படைத்த சோழன் பார்வை செய்தியாளர் 

உயர் விலை கொண்ட மொபைல் போன் காவல்துறை உதவியுடன் உரிய நபரிடம் ஒப்படைத்த சோழன் பார்வை செய்தியாளர் ஸ்ரீலங்காவில் இருந்து திருச்சிக்கு மொத்த ஜவுளி கலெக்ஷனுக்காக வருகை வந்துள்ளனர், அப்போது காஜா பேட்டை அருகே உள்ள அரசமரம்…

துறையூர் அருகே வேன் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் இரண்டு வாலிபர்கள் பலி

திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்த முருகூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் சரண்ராஜ் (24) மற்றும் விக்கி (எ) விக்கினேஸ்வரன் (21). இவர்கள் இருவரும் கடந்த ஆகஸ்ட் மாதம் 29 ஆம் தேதி மோட்டார் சைக்கிளில் துறையூர் சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது…

திருச்சியில் வணிகர் சங்க பேரமைப்பினர் டி-மார்ட் நிறுவனத்தை முற்றுகையிட்டு போராட்டம் – மாநில…

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரம ராஜா தலைமையில் சிறு குரு வணிகர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் திருச்சி வயலூர் சாலையில் வர உள்ள புதிய டி மார்ட் நிறுவனத்தை கண்டித்து முற்றுகை போராட்டம் திருச்சி வயலூர்…

மாவீரன் வீர மறவன் பூலித்தேவனின் 310 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு கலியுக சித்தர் சுப்பையா பாண்டியன்…

மாவீரன் வீர மறவன் பூலித்தேவனின் 310 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு கலியுக சித்தர் சுப்பையா பாண்டியன் தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா முதல் சுதந்திர போராட்ட வீரரும், வெள்ளையர்களை போரிட்டு மூன்று முறை வென்ற வருமான நெல்லை…

திருச்சி மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலரை சஸ்பென்ட் செய்து மேயர் அதிரடி!

திருச்சி மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலரை சஸ்பென்ட் செய்து மேயர் அதிரடி! திருச்சி மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் கூட்டம், மேயர் அன்பழகன் தலைமையில் மாநகராட்சி கூட்ட அரங்கில் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநகராட்சி ஆணையர்…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்