திருமயத்தில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் பிஜேபி அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்!

திருமயத்தில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் பிஜேபி அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்! புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பேருந்து நிலையம் அருகே மகாத்மா காந்தியின் பெயரை எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிஜேபி அரசுக்கு கண்டன ஆர்ப்பாட்டம் சிறப்பாக…

அதிமுக தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு கொடுத்த -முன்னாள் ராஜ்ய சபா எம்.பி பி. சௌந்தர்ராஜன்

அதிமுக தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு கொடுத்த -முன்னாள் ராஜ்ய சபா எம்.பி பி. சௌந்தர்ராஜன் திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் போட்டியிட, அதிமுக தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு கொடுத்த,முன்னாள் ராஜ்ய சபா எம்.பி.!…

ஶ்ரீரங்கம் யாத்திரி நிவாஸ் விடுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை – அழுகிய நிலையில்…

ஶ்ரீரங்கம் யாத்திரி நிவாஸ் விடுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை - அழுகிய நிலையில் சடலங்கள் மீட்பு பூலோக வைகுண்டம் என அழைக்கப்படும் ஶ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களின் வசதிக்காக அருகாமையில் உள்ள…

ஐந்து ஆண்டு ஆட்சியே முடியப்போகும் நிலையில் கூட வாக்குறுதி நிறைவேற்றாத திமுக அரசு -அண்ணாமலை

ஐந்து ஆண்டு ஆட்சியே முடியப்போகும் நிலையில் கூட வாக்குறுதி நிறைவேற்றாத திமுக அரசு -அண்ணாமலை ஆட்சிக்கு வந்து நான்கரை ஆண்டு முடிந்து போகும் நேரத்திலும், செவிலியர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற திமுக அரசு எந்த நடவடிக்கையும்…

அமைச்சர்கள் வரும் டிசம்பர் 22-ந்தேதி அரசு ஊழியர்களிடன் பேச்சுவார்த்தை!

அமைச்சர்கள் வரும் டிசம்பர் 22-ந்தேதி அரசு ஊழியர்களிடன் பேச்சுவார்த்தை! அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்கள் பல்வேறு கட்டங்களாக போராட்டங்களை அறிவித்து நடத்தி வருகிறார்கள். பிரதான கோரிக்கையான பழைய ஓய்வூதிய திட்டத்தை காலம் தாழ்த்தாமல் மீண்டும்…

திருநெல்வேலி வழக்கறிஞர், முனைவர் பிரிசில்லா பாண்டியன் தலைமையில், சென்னையில் கோலாகலமாக நடைபெற்ற,…

திருநெல்வேலி வழக்கறிஞர், முனைவர் பிரிசில்லா பாண்டியன் தலைமையில்,சென்னையில் கோலாகலமாக நடைபெற்ற, கிறிஸ்துமஸ் பெருவிழா! திருநெல்வேலி,டிசம்பர் 18:- தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சில் சார்பில், புதன்கிழமை ( டிசம்பர். 17) மாலையில்,…

திருநெல்வேலி வழியாக, கேரளாவிற்கு ரயிலில் கஞ்சா கடத்திய, வட மாநில வாலிபர்கள் 3 பேர் கைது!

திருநெல்வேலி வழியாக, கேரளாவிற்கு ரயிலில் கஞ்சா கடத்திய, வட மாநில வாலிபர்கள் 3 பேர் கைது! கடந்த 10 நாட்களில் 55 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த, ரயில்வே போலீசார்! திருநெல்வேலி,டிசம்பர் 18:- சென்னையில் இருந்து, குருவாயூர் செல்லும் எக்ஸ்பிரஸ்…

மதமாக, ஜாதியாக நாட்டை பிளவுப்படுத்துபவர்கள் தான் தீய சக்தி-சி.பி.ஐ மாநில செயலாளர், வீரபாண்டியன்.

மதமாக, ஜாதியாக நாட்டை பிளவுப்படுத்துபவர்கள் தான் தீய சக்தி-சி.பி.ஐ மாநில செயலாளர், வீரபாண்டியன். மதமாக, ஜாதியாக நாட்டை பிளவுப்படுத்துபவர்கள் தான் தீய சக்தி. அவர்களை தீய சக்தி என கூறாமல் ஜனநாயக சக்தியாக உள்ள திமுக வை தீய சக்தி என விஜய்…

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் புதிய மசோதா தாக்கல் ஏழ்மையான மக்களுக்குப் பெரும்…

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் புதிய மசோதா தாக்கல் ஏழ்மையான மக்களுக்குப் பெரும் தீங்கு விளைவிக்கும் -எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் போராட்டம் குளிர்கால கூட்டத் தொடரின் கடைசி நாளான இன்றும் பாராளுமன்ற வளாகத்தில்…

தி.மு.க. அரசின் காழ்ப்புணர்ச்சி காரணத்தால் வாலிபர் தற்கொலை -நயினார் நாகேந்திரன்

தி.மு.க. அரசின் காழ்ப்புணர்ச்சி காரணத்தால் வாலிபர் தற்கொலை -நயினார் நாகேந்திரன் தமிழர் வழிபாட்டு உரிமைகளை மீட்டெடுக்க காலங்காலமாக நாம் போராடி வருகிறோம், ஆயிரம் தடைகள் வந்தாலும் அத்தனையும் தகர்த்தெறிந்து இனியும் நாம் தொடர்ந்து போராடுவோம் என…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்