பிட்புல், ராட்வீலர் இன நாய்களை வளர்க்க தடை !
பிட்புல், ராட்வீலர் இன வளர்ப்பு நாய்களை புதிதாக வாங்கி வளர்க்க தடை விதித்து மீறி வளர்த்தால் ரூ.1 லட்சம் அபராதம் விதித்து சென்னை மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேயர் பிரியா…
ஈரோடு பிரசார கூட்டத்தில் எடுத்த செல்பி வீடியோவை இணையத்தில் பகிர்ந்த விஜய்
ஈரோடு அருகே விஜயமங்கலம் சரளையில் த.வெ.க. சார்பில் மக்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. பிரச்சார வாகனத்தில் ஏறிநின்று கையசைத்த விஜயை கண்டு ஆயிரக்கணக்கான தொண்டர்கள்…
தூய சக்தி தவெகவிற்கும், தீய சக்தி திமுகவிற்கும் இடையில் தான் போட்டி-விஜய் பேச்சு
ஈரோட்டில் தமிழக வெற்றிக்கழகத்தலைவர் விஜய் பேசியதாவது:-
கரும்பு மற்றும் நெல்லுக்கு அரசாங்கம் விலை நிர்ணயம் செய்கிறார்கள். அதையும் ஒழுங்காகச் செய்வதில்லை.…
கூகுள் நிறுவனத்திற்குச் சொந்தமான யூடியூப் தளம் , ஆஸ்கார் விருது விழாவின் ஒளிபரப்பு உரிமத்தை பெற்றது!
திரைத்துறையின் உயரிய அங்கீகாரமாக ஆஸ்கார் விருதுகள் பார்க்கப்படுகிறது. உலகம் முழுவதிலும் இருந்து படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு விருதுகள்…
புதிய கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தார் -மல்லை சத்யா
ம.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் பதவியில் இருந்தும் அக்கட்சியில் இருந்தும் மல்லை சத்யா நீக்கப்பட்டார். இதையடுத்து புதிய கட்சியின் பெயர் நவம்பர் 20-ம் தேதி அறிவிக்கப்படும் என்று…
அரசியல் எதிரி திமுக, கொள்கை எதிரி பாஜக-விஜய் உரை
ஈரோடு அருகே விஜயமங்கலம் சரளையில் த.வெ.க. சார்பில் மக்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. பிரசார வாகனத்தில் ஏறிநின்று கையசைத்த விஜயை கண்டு ஆயிரக்கணக்கான தொண்டர்கள் ஆரவாரம் செய்தனர். தொடர்ந்து…
கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் 17.47 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பள்ளிக் கட்டடம்
அடிக்கல் நாட்டிய நிகழ்ச்சி!
சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ்,கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் 17.47 கோடி…
அண்ணன் செங்கோட்டையன் வந்தபிறகு செயின்ட் ஜார்ஜ் கோட்டை உறுதியாகிவிட்டது- ஆதவ் அர்ஜூனா உரை
ஈரோடு மக்கள் சந்திப்பில் தவெக தேர்தல் மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா உரை :
அண்ணன் செங்கோட்டையன் அவர்கள் கட்சியில் இணைந்த பிறகு ஒரு விஷயம்…
அ.ம.மு.க. செயற்குழு- பொதுக்குழு கூட்டம் வரும் ஜனவரி 5-ம் தேதி-டி.டி.வி. தினகரன் அறிவிப்பு
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்:
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் செயற்குழு மற்றும்…