முல்லைப் பெரியாறு அணை – ரூல்கர்வ் அட்டவணைப்படி உபரி நீர் திறப்பு அதிகரிப்பு.

முல்லைப் பெரியாறு அணை - ரூல்கர்வ் அட்டவணைப்படி உபரி நீர் திறப்பு அதிகரிப்பு. இடுக்கி, குமுளி, தேக்கடி பகுதியில் தொடர் கனமழை - அணையின் நீர்மட்டம் 139.35 அடி உயர்வு – ஒரே நாளில் 2 அடி உயர்வு. தற்போதைய நீர்வரத்து…

பாஜக மாநில ஊடகப்பிரிவு செயலாளர் மீது காவல்துறை துணை ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு

பாஜக மாநில ஊடகப்பிரிவு செயலாளர் மீது காவல்துறை துணை ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு திருச்சி தில்லைநகர் பகுதியில் பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வரும் பாஜக மாநில ஊடகப்பிரிவு செயலாளர் சிவகுமார் என்பவர், அவர் நிறுவனத்தில் 8 லட்சம்…

திருமயம் தீயணைப்பு நிலையத்திற்கு புதிய தண்ணீர் தாங்கி வண்டி 

திருமயம் தீயணைப்பு நிலையத்திற்கு புதிய தண்ணீர் தாங்கி வண்டி புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தீயணைப்பு நிலையத்திற்கு புதிய தண்ணீர் தாங்கி வண்டி தமிழக அரசு வழங்கி உள்ளது மேலும் ஒரு இடத்தில்தீ பரவி விட்டது என்றால் உடனே திருமயம் வண்டி…

மன்னார்புரம் பகுதியில் புகையிலை பொருள் விற்ற நபர் கைது

மன்னார்புரம் பகுதியில் புகையிலை பொருள் விற்ற நபர் கைது திருச்சி மன்னார்புரம் மிலிட்டரி கிரவுண்ட் பகுதியில் புகையிலை பொருள் விற்பனை நடைபெறுவதாக கேகே நகர் போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று…

தீபாவளி பண்டிகைக்கு சில நாட்களே உள்ள நிலையில் பெரிய கடை வீதி உள்ளிட்ட வீதிகளில் அலை மோதும் கூட்டம்

தீபாவளி பண்டிகைக்கு சில நாட்களே உள்ள நிலையில் பெரிய கடை வீதி உள்ளிட்ட வீதிகளில் அலை மோதும் கூட்டம் திருச்சியில் வர்த்தக மையமாக செயல்படக்கூடியது பெரிய கடைவீதி, சின்ன கடைவீதி, சிங்காரத்தோப்பு பகுதிகள் ஆகும். எந்த பண்டிகையாக இருந்தாலும்…

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள கமாங்குடி பட்டியில் போர்ட் ரோட்டரி சங்கத் சார்பாக புத்தாடை…

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள கமாங்குடி பட்டியில் போர்ட் ரோட்டரி சங்கத் சார்பாக புத்தாடை வழங்கப்பட்டது திருமயம் போர்ட் ரோட்டரி சங்கம் சார்பாக தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கம்மங்குடி பட்டியில் உள்ள…

சர்வதேச தரத்திலான விளையாட்டு அரங்கம் மற்றும் பயிற்சி மையம் “காணொளி” காட்சி வாயிலாக,…

சர்வதேச தரத்திலான விளையாட்டு அரங்கம் மற்றும் பயிற்சி மையம் "காணொளி" காட்சி வாயிலாக, அடிக்கல் நாட்டிய "துணை முதலமைச்சர்" - திருநெல்வேலி திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் ஒன்றியம், "விஜயாபதி" கிராமத்தில்,14…

அதிமுக கட்சியின் 54வது ஆண்டின் துவக்க விழாவை முன்னிட்டு திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழகம்…

அதிமுக கட்சியின் 54வது ஆண்டின் துவக்க விழாவை முன்னிட்டு திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழகம் சார்பில் அறிக்கை வெளியீடு திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி அறிக்கை வெளியிட்டுள்ளார் அதில் கழக…

திருமயத்தில் தீரர் சத்தியமூர்த்தி கிளை நூலக த்தில் மரக்கன்றுகள் நடும் விழா 

திருமயத்தில் தீரர் சத்தியமூர்த்தி கிளை நூலக த்தில் மரக்கன்றுகள் நடும் விழா புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தீரர் சத்தியமூர்த்தி கிளை நூலக த்தில் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் அவர்கள் பிறந்தநாளை முன்னிட்டு கிளை நூலக வளாகத்தில்…

பன்முகக் கலைஞர்கள் நலசங்கத்தின் சார்பில் சேலம் மாவட்டத்தில் ஆதரவாற்றவர்களுக்கு உணவு, குடிநீர்…

பன்முகக் கலைஞர்கள் நலசங்கத்தின் சார்பில் சேலம் மாவட்டத்தில் ஆதரவாற்றவர்களுக்கு உணவு, குடிநீர் வழங்கப்பட்டது. பன்முகக் கலைஞர்கள் நலசங்கத்தின் நிறுவன தலைவர் வேல்முருகன் அனுமதியுடன், பொருளாளர் பகுருதீன் அலி அகமது அவர்களின்…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்