Browsing Category

செய்திகள்

மு.க.ஸ்டாலின் இன்று நெல்லை பயணம்!

மு.க.ஸ்டாலின் இன்று நெல்லை பயணம்! பொருநை அருங்காட்சியகம் திறப்பு! தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெல்லை மாவட்டத்தில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். அதன்படி அவர் இன்று காலை சென்னையில் இருந்து…

புதுக்கோட்டையில் சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா!

புதுக்கோட்டையில் சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா! சிறுபான்மையினர் உரிமைகள் தினவிழா  டிசம்பர் 18 ஆம் நாள் சிறுபான்மையினருடைய வாழ்வாதாரம் பொருளாதாம் மேம்பாடு குறித்து சிறுபான்மையினர் நல அலுவலர் திரு.ஜி.அமீர்பாஷா எடுத்துரைத்தார்கள்.…

காவல்துறை சார்பாக நடைபெற்ற, மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம்கள்!

காவல்துறை சார்பாக நடைபெற்ற, மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம்கள்! மாநகர காவல் ஆணையாளர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பங்கேற்பு! திருநெல்வேலி,டிசம்பர் 17:- தமிழக காவல்துறை தலைவர் (DGP) உத்தரவுப்படி புதன்கிழமை தோறும், தமிழகத்தில் உள்ள…

ஶ்ரீரங்கம் யாத்திரி நிவாஸ் விடுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை – அழுகிய நிலையில்…

ஶ்ரீரங்கம் யாத்திரி நிவாஸ் விடுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை - அழுகிய நிலையில் சடலங்கள் மீட்பு பூலோக வைகுண்டம் என அழைக்கப்படும் ஶ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களின் வசதிக்காக அருகாமையில் உள்ள…

அமைச்சர்கள் வரும் டிசம்பர் 22-ந்தேதி அரசு ஊழியர்களிடன் பேச்சுவார்த்தை!

அமைச்சர்கள் வரும் டிசம்பர் 22-ந்தேதி அரசு ஊழியர்களிடன் பேச்சுவார்த்தை! அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்கள் பல்வேறு கட்டங்களாக போராட்டங்களை அறிவித்து நடத்தி வருகிறார்கள். பிரதான கோரிக்கையான பழைய ஓய்வூதிய திட்டத்தை காலம் தாழ்த்தாமல் மீண்டும்…

திருநெல்வேலி வழக்கறிஞர், முனைவர் பிரிசில்லா பாண்டியன் தலைமையில், சென்னையில் கோலாகலமாக நடைபெற்ற,…

திருநெல்வேலி வழக்கறிஞர், முனைவர் பிரிசில்லா பாண்டியன் தலைமையில்,சென்னையில் கோலாகலமாக நடைபெற்ற, கிறிஸ்துமஸ் பெருவிழா! திருநெல்வேலி,டிசம்பர் 18:- தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சில் சார்பில், புதன்கிழமை ( டிசம்பர். 17) மாலையில்,…

திருநெல்வேலி வழியாக, கேரளாவிற்கு ரயிலில் கஞ்சா கடத்திய, வட மாநில வாலிபர்கள் 3 பேர் கைது!

திருநெல்வேலி வழியாக, கேரளாவிற்கு ரயிலில் கஞ்சா கடத்திய, வட மாநில வாலிபர்கள் 3 பேர் கைது! கடந்த 10 நாட்களில் 55 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த, ரயில்வே போலீசார்! திருநெல்வேலி,டிசம்பர் 18:- சென்னையில் இருந்து, குருவாயூர் செல்லும் எக்ஸ்பிரஸ்…

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் புதிய மசோதா தாக்கல் ஏழ்மையான மக்களுக்குப் பெரும்…

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் புதிய மசோதா தாக்கல் ஏழ்மையான மக்களுக்குப் பெரும் தீங்கு விளைவிக்கும் -எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் போராட்டம் குளிர்கால கூட்டத் தொடரின் கடைசி நாளான இன்றும் பாராளுமன்ற வளாகத்தில்…

பிட்புல், ராட்வீலர் இன நாய்களை வளர்க்க தடை !

பிட்புல், ராட்வீலர் இன நாய்களை வளர்க்க தடை ! பிட்புல், ராட்வீலர் இன வளர்ப்பு நாய்களை புதிதாக வாங்கி வளர்க்க தடை விதித்து மீறி வளர்த்தால் ரூ.1 லட்சம் அபராதம் விதித்து சென்னை மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேயர் பிரியா…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்