Browsing Category

செய்திகள்

வன்முறை எதிரொலி: வங்கதேசத்தில் சிட்​ட​காங்கில் இந்திய விசா மையம் மூடல்!

வன்முறை எதிரொலி: வங்கதேசத்தில் சிட்​ட​காங்கில் இந்திய விசா மையம் மூடல்! வங்​கதேசத்​தில் கடந்த ஆண்டு மாணவர்​கள் நடத்​திய பேராட்​டத்தை தொடர்ந்​து, பிரதமர் ஷேக் ஹசீனா இந்​தி​யா​வில் தஞ்​சம் அடைந்​தார். அதன்​ பிறகு முகமது யூனுஸ் தலை​மை​யில்…

சந்​தோஷ் கோப்​பைக்​கான 79-வது தேசிய கால்​பந்து போட்​டி​யில் தமிழ்​நாடு அணி புதுச்​சேரியை…

சந்​தோஷ் கோப்​பைக்​கான 79-வது தேசிய கால்​பந்து போட்​டி​யில் தமிழ்​நாடு அணி புதுச்​சேரியை வீழ்​த்​தியது. 2025- 26ம் ஆண்​டுக்​கான சந்​தோஷ் கோப்​பைக்​கான 79-வது தேசிய கால்​பந்து சாம்​பியன்​ஷிப் போட்​டி​யில் தமிழ்​நாடு அணி தனது 3-வது…

திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல காவல்துறை பிறப்பித்த உத்தரவு!

திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல காவல்துறை பிறப்பித்த உத்தரவு! மதுரை திருப்பரங்குன்றம் பெரிய ரதவீதியில் உள்ள பள்ளிவாசல் மற்றும் மலையில் உள்ள தர்காவில் வருகிற டிசம்பர் 6-ம் தேதி சந்தனக்கூடு திருவிழா நடைபெற உள்ளது.நேற்று இரவு 8.30 மணியளவில்…

உலகில் வளரும் பொருளாதாரங்களைக் கொண்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று-நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர்…

உலகில் வளரும் பொருளாதாரங்களைக் கொண்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று-நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்ஸன் இந்தியா - நியூசிலாந்து இடையே தடையில்லா வர்த்தக ஒப்பந்தம்! உலகில் வேகமாக வளரும் பொருளாதாரங்களைக் கொண்ட நாடுகளில் இந்தியாவும்…

சமத்துவ கிறிஸ்துமஸ் விழாவில் கண்டிப்பாக ஒரு ஒளி பிறக்கும்,அந்த ஒளி நம்மை வழிநடத்தும்- தவெக தலைவர்…

சமத்துவ கிறிஸ்துமஸ் விழாவில் கண்டிப்பாக ஒரு ஒளி பிறக்கும்,அந்த ஒளி நம்மை வழிநடத்தும்- தவெக தலைவர் விஜய் சமூக நல்லிணக்கத்தை பாதுகாப்பதில் தவெக உறுதியாக இருக்கும். நமது கொள்கைகளுக்கு மதச்சார்பற்ற சமூக நீதிக் கொள்கைகள் எனப் பெயர் வைத்ததே இந்த…

விபி-ஜி ராம் ஜி’ மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் திரவு பதி முர்மு ஒப்புதல் அளித்தார் !

விபி-ஜி ராம் ஜி' மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் திரவு பதி முர்மு ஒப்புதல் அளித்தார் ! இந்தியாவில் 20 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்திற்குப் பதிலாக, புதிய சட்டத்தை கொண்டு வரும் நோக்கில் மத்திய…

மணப்பாறை அருகே குளத்தின் கரையை உடைத்து சேதப்படுத்திய மர்ம நபர்கள்!

மணப்பாறை அருகே குளத்தின் கரையை உடைத்து சேதப்படுத்திய மர்ம நபர்கள்! விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு. திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே முத்தப்புடையான்பட்டியில் திண்டுக்கல் - திருச்சி தேசிய நெடுஞ்சாலை அருகே…

மருதம் அறக்கட்டளை சார்பில் ஆண்டு விருதுகள் வழங்கும் விழா திருச்சியில் நடைபெற்றது!

மருதம் கல்வி மற்றும் சமூகநல அறக்கட்டளை சார்பில், ஆண்டு விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி தீரன் நகர் பகுதியில் நடைபெற்றது. அறக்கட்டளையின் செயலாளர் ரவிக்குமார் வரவேற்புரை வழங்கினார். தலைவர்கள் கிஷோர், செல்வராஜ் ஆகியோர் உறுப்பினர்களை அறிமுகம்…

அண்ணா சாலையின் பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தீ விபத்து!

அண்ணா சாலையின் பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தீ விபத்து! சென்னையில் பிஎஸ்என்எல் அலுவலகத்தில் திடீரென தீப்பற்றியது. சென்னை அண்ணா சாலையில் பிஎஸ்என்எல் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. 8 மாடிகள் கொண்ட இந்த கட்டடத்தில் இன்று தீடீரென தீப்பற்றியது.…

சந்தோஷ் கோப்பை கால்பந்து போட்டியில் தமிழ்நாடு அணி வெற்றி!

சந்தோஷ் கோப்பை கால்பந்து போட்டியில் தமிழ்நாடு அணி வெற்றி! அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு சார்பில், தேசிய அளவில் ஆடவருக்கான 'சந்தோஷ் கோப்பை கால்பந்து' போட்டி, ஆந்திரா மாநிலத்தின் அனந்தபூரில் நேற்று துவங்கியது.2025-26ம் ஆண்​டுக்​கான…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்