Browsing Category

செய்திகள்

ஈரோடு பிரசார கூட்டத்தில் எடுத்த செல்பி வீடியோவை இணையத்தில் பகிர்ந்த விஜய்

ஈரோடு பிரசார கூட்டத்தில் எடுத்த செல்பி வீடியோவை இணையத்தில் பகிர்ந்த விஜய் ஈரோடு அருகே விஜயமங்கலம் சரளையில் த.வெ.க. சார்பில் மக்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. பிரச்சார வாகனத்தில் ஏறிநின்று கையசைத்த விஜயை கண்டு ஆயிரக்கணக்கான தொண்டர்கள்…

கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் 17.47 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பள்ளிக் கட்டடம் அடிக்கல் நாட்டிய…

கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் 17.47 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பள்ளிக் கட்டடம் அடிக்கல் நாட்டிய நிகழ்ச்சி! சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ்,கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் 17.47 கோடி…

இடையன்குடியில்,”என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி! பரப்புரை நிகழ்ச்சிகள்! மாவட்ட…

இடையன்குடியில்,"என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி! பரப்புரை நிகழ்ச்சிகள்! மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர். ஜெகதீஷ் பங்கேற்பு! மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் முகஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, சபாநாயகர்…

தமிழ் ஆட்சிமொழிச்சட்ட வாரவிழா, விழிப்புணர்வு பேரணி! கொடி அசைத்து துவக்கி வைத்தார் மாவட்ட வருவாய்…

தமிழ் ஆட்சிமொழிச்சட்ட வாரவிழா, விழிப்புணர்வு பேரணி! கொடி அசைத்து துவக்கி வைத்தார் மாவட்ட வருவாய் அலுவலர்! பாளையங்கோட்டை தெற்கு பஜார் லூர்து நாதன் சிலை முன்பிருந்து, தமிழ் ஆட்சிமொழிச்சட்ட வாரவிழா விழிப்புணர்வு பேரணியை, இன்று…

இ -பைலிங் முறையை வாபஸ் பெறக்கோரி, திருச்சி நீதிமன்ற வாயிலில் கணிப்பொறியை உடைத்து வழக்கறிஞர்கள்…

தமிழக நீதிமன்றங்களில் வழக்கு ஆவணங்களை இணைய வழியில் சமர்ப்பிக்கும் இ-பைலிங் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. இதற்குப் போதிய உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை என கூறி வழக்கறிஞர்கள் இ-பைலிங் முறையை வாபஸ் பெற கோரி கடந்த 1 - ந் தேதி முதல்…

நேஷனல் ஹெரால்டு வழக்கை மற்றும் ஊரக வேலை விவகாரம் எதிர்த்து கர்நாடகாவில் காங்கிரஸ் போராட்டம்!

நேஷனல் ஹெரால்டு வழக்கை மற்றும் ஊரக வேலை விவகாரம் எதிர்த்து கர்நாடகாவில் காங்கிரஸ் போராட்டம்! காந்தியின் பெயரை ஏன் நீக்க வேண்டும்? இந்திய வரலாற்றிலேயே மிகவும் வெற்றி பெற்ற திட்டமாக இது இருப்பதால், இதனை பாஜகவால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை…

பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவின் மிக உயரிய விருது வழங்கி கவுரவம்!

பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவின் மிக உயரிய விருது வழங்கி கவுரவம்! எத்தியோப்பியா சென்றுள்ள பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் உயரிய விருதான ‘தி கிரேட் ஹானர் நிஷான்’ விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. 3 நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக…

நெல்லை மாவட்டத்தில் ரூ.639 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை தொடங்கி வைக்கிறார் -முதலமைச்சர் மு.க.…

நெல்லை மாவட்டத்தில் ரூ.639 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை தொடங்கி வைக்கிறார் -முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நெல்லை மாவட்டத்தில் வருகிற டிசம்பர் 20, 21நம் தேதிகளில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக…

தனது கிட்னியை விற்றும் கடன் தொகை முழுமையாக தீரவில்லை-விவசாயி வேதனை

தனது கிட்னியை விற்றும் கடன் தொகை முழுமையாக தீரவில்லை-விவசாயி வேதனை ரூ.1 லட்சம் கடன் குட்டி போட்டு ரூ.74 லட்சமாக மாறியது ! மகாராஷ்டிரா மாநிலம் சந்திரபூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி ரோஷன் சதாசிவ். விவசாயம் பலனளிக்காததால் பால் பண்ணை அமைக்க…

ஸ்ரீபுரம் பொற்கோயிலுக்கு ஜனாதிபதி திரவுபதி சுவாமி தரிசனம்.

ஸ்ரீபுரம் பொற்கோயிலுக்கு ஜனாதிபதி திரவுபதி சுவாமி தரிசனம். வேலுார் மாவட்டம்,அரியூர் அடுத்த ஸ்ரீபுரத்தில், ஸ்ரீபுரம் நாராயணி பொற்கோவிலில் ஜனாதிபதி திரவுபதி முர்மு சுவாமி தரிசனம் செய்வதற்காக வருகை புரிந்தார் . குடியரசு தலைவர் திரவுபதி…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்