Browsing Category
அரசியல்
மோடி சிறந்த நாடக நடிகர் – திருச்சியில் வேட்பாளர் துரை வைகோவை ஆதரித்து நடைபெற்ற பிரச்சாரத்தில்…
இந்தியா கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கூட்டணி கட்சி தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் திருச்சி பாராளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் துரை வைகோவை ஆதரித்து…
திருச்சியில் முக்கிய கட்சிகளை தெறிக்க விடும் சுயேட்சை வேட்பாளர் பத்மஶ்ரீ தாமோதரன்!
மக்களவை தேர்தலையொட்டி பல்வேறு அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களும் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். பல இடங்களிலும் வார்த்தைப் போர்களும், மக்களை கவரும்படியான விநோத பிரச்சாரங்களும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. செல்லுமிடமெல்லாம்…
₹.1000 கோடி மதிப்பில் பெரம்பலூர்-துறையூர் வழியாக ரயில் வழித்தடம் அமைக்கப்படும் – பாரிவேந்தர்…
பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் டாக்டர் பாரிவேந்தர் தொகுதி முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் இன்று பெரம்பலூர் தொகுதிக்கு உட்பட்ட சோபனாபுரம் பகுதியில் பொதுமக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர்…
ஆட்சி அதிகாரம் முக்கியம் இல்லை, மக்கள் தான் எங்களுக்கு முக்கியம் – மக்களுக்கான குரலாக…
திருச்சி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் கருப்பையாவை ஆதரித்து திருச்சி உழவர் சந்தை மைதானத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில்...
அனைத்திந்திய அண்ணா
… இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்சி நிறுவனம் ஸ்ரீரங்கத்தில் கொண்டு வரப்படும் – திருச்சியில்…
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள மதிமுக தேர்தல் பணிமனை அலுவலகத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று தனது கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மத்தியில் வெளியிட்டதோடு வைகோ 75 சாரம்சங்கள் கொண்ட
… திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கான தனி தேர்தல் அறிக்கையை வெளியிட்ட அமமுக வேட்பாளர் செந்தில்நாதன்!
நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் அமமுக சார்பில் வேட்பாளர் செந்தில்நாதன் போட்டியிடுகிறார். இந்நிலையில் திருச்சி மக்களவைத் தொகுதிக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்…
காந்திமார்க்கெட் இடம் மாறுவது குறித்து பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் –…
திருச்சி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் கருப்பையா தனது தொகுதிக்குட்பட்ட பாலக்கரை, தென்னூர் பள்ளிவாசல்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திருச்சி பாலக்கரை பகுதியில் நானா மூனா பள்ளிவாசலில் சிறப்பு தொழுகை முடிந்து வந்த…
சொந்த செலவில் முத்தரையர் வெண்கல சிலை அமைத்து தருவேன் – லால்குடி பகுதியில் பிரச்சாரத்தின் போது…
பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனர் பாரி வேந்தர் வேட்பாளராக களமிறங்கியுள்ளார். இவர் தாமரை சின்னத்திற்கு ஓட்டு கேட்டு தொகுதி முழுவதும் தீவிர பிரச்சாரத்தில்…
திருமண வரவேற்பு விழாவில் மணமக்களுக்கு பலாப்பழம் கொடுத்து வாழ்த்து தெரிவித்த ஓபிஎஸ் ஆதரவாளர்!
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் உள்ள தனியார் திருமண மஹாலில் ரவீனா - பேவாஸ் தம்பதியினரின் திருமண வரவேற்பு விழா நடைபெற்றது. விழாவில் விழுப்புரம் செஞ்சி பகுதியை சேர்ந்த உறவினரான வழக்கறிஞர் கதிரவன் காரில் பலாப்பழத்துடன் வருகை தந்து…
தாயனூர் ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைத்தால் தேர்தலை புறக்கணிப்போம் – தாயனூர் கிராம பொதுமக்கள்…
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் தாலுக்கா, மணிகண்டம் ஒன்றியம் தாயனூர் ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது....
தாயனூர் கிராமம் 75%…
தாயனூர் கிராமம் 75%…