Browsing Category
அரசியல்
பொதுமக்கள் ஊழல் கட்சிகளில் இருந்து வருபவர்களை தவிர்க்க வேண்டும் – பாரிவேந்தர் வேண்டுகோள்!
பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனத் தலைவர் பாரிவேந்தர் நேற்று மாலை முதல் இரவு வரை பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் மேற்கு ஒன்றிய பகுதிகளில் உள்ள கிராமங்கள் தோறும், திறந்த வேனில் சென்று தீவிர…
பாஜகவின் தேர்தல் அறிக்கை தேறாத அறிக்கை – திருச்சியில் கி.வீரமணி பேட்டி
சட்டமேதை அம்பேத்கரின் 134 வது பிறந்த நாளை முன்னிட்டு இன்று திருச்சி அரிஸ்டோ ரவுண்டானாவில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு திராவிடர் கழகம் சார்பில் தலைவர் கி.வீரமணி தலைமையில் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதனை…
இதனை… திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் சுயேச்சை வேட்பாளர் தாமோதரன் அனல் பறக்கும்…
தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி தேர்தல்களம் தற்போது சூடு பிடித்துள்ளது. தேர்தல் பிரச்சாரம் முடிவடைய இன்னும் நான்கு தினங்களே உள்ள நிலையில், பல்வேறு அரசியல் கட்சியின் வேட்பாளர்களும், சுயேச்சை வேட்பாளர்களும்…
பால், மின்சாரம், சொத்துவரி உயர்வுக்கு தமிழக அரசுதான் காரணம் – பிரச்சாரத்தின் போது பாரிவேந்தர்…
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர் போட்டியிடுகிறார். இவர் தொகுதி முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் இன்று பெரம்பலூர் கரூர் மாவட்டம்…
தமிழகத்தில் வெறுப்பு அரசியலுக்கு இடமில்லை – காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை திருச்சியில்…
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள உப்புச் சத்தியாக்கிரக நினைவிடத்தில், காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை மரியாதை செலுத்தினார். அதன் பின் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்...
பிரிட்டிஷ் அரசாங்கம் உப்புக்கு வரி…
இளைஞா்களுக்கு அதிக வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தித்தரும் வகையில் புதிய தொழிற்சாலைகள் கொண்டுவரப்படும்…
மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் அமமுக வேட்பாளர் செந்தில்நாதன் போட்டியிடுகிறார். இவர் தொகுதி முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் காந்திசந்தை…
புதுக்கோட்டை பகுதியில் கிராமம், கிராமமாக சென்று சுயேட்சை வேட்பாளர் தாமோதரன் தீவிர பிரச்சாரம்!
மக்களவை தேர்தலில் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக கிராமாலயா தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் பத்மஶ்ரீ தாமோதரன் போட்டியிடுகிறார். இவர் திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தீவிர…
திருச்சி காந்தி மார்க்கெட்டில் கீரை கட்டுகளை விற்பனை செய்து வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர்…
திருச்சி காந்தி மார்க்கெட்டில் மொத்த வியாபாரிகள், சில்லறை வியாபாரிகள், தரைக்கடை வியாபாரிகள் என இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் வியாபாரம் செய்து வருகின்றனர்.
இவர்களிடம், திருச்சி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் கருப்பையா, இன்று அதிகாலை…
துறையூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் கிராமம், கிராமமாக சென்று பாரி வேந்தர் பிரச்சாரம்!
பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில், ஐ.ஜே.கே நிறுவனர் பாரிவேந்தர் போட்டியிடுகிறார். இவர் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் கிராமம், கிராமமாக சென்று தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்து…
பொது மக்களின் அடிப்படை பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும் – சுயேட்சை வேட்பாளர் தாமோதரன்…
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் களைகட்டி வருகிறது. தமிழகத்தில் வரும் 19 -ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதனையொட்டி, அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் தேர்தல் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில் திருச்சி…