Browsing Category
அரசியல்
சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவது சட்ட விரோத நடவடிக்கை – ஓ.பி.எஸ்
தமிழக முன்னாள் முதலமைச்சரும், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுத் தலைவருமான ஓ.பன்னீர் செல்வம், திருச்சியில் நடைபெற்ற பெரும்பிடு முத்தரையா் சதய விழாவில் கலந்து கொண்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து…
தொடர்ந்து… எடப்பாடி பழனிச்சாமியின் கைக்கூலியாகத்தான் சவுக்கு சங்கர் செயல்பட்டு வருகிறார். அவரது உயிருக்கு…
பாஜக ஓபிசி பிரிவு மாநில பொதுச்செயலாளர் திருச்சி சூர்யா சிவா, திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில், முக்குலத்தோர் சமூகத்தினையும், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவையும்…
விரைவில் திருச்சியில் மாற்று இடத்தில் சிவாஜி சிலை நிறுவப்படும் – சட்டமன்ற உறுப்பினர் இனிகோ…
மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு, திருச்சியில் ஒரு சிலை நிறுவ வேண்டும் என்பது சிவாஜி ரசிகர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்தது. திருச்சி மாநகராட்சியில் சிலை அமைப்பதற்காக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு திருச்சி பாலக்கரை ரவுண்டானாவில்…
ஈ.பி.எஸ் பிறந்த நாள் – திருச்சி காந்தி மார்க்கெட் பகுதி செயலாளர் சுரேஷ் குப்தா ஏற்பாட்டில்…
அஇஅதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் பிறந்தநாளை முன்னிட்டு, அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சார்பில் தமிழகம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு சிறப்பாக கொண்டாடப்பட்டது. அந்த வகையில் திருச்சி மாநகர் மாவட்ட…
சிவாஜி கணேசனின் சிலையை நீதிமன்ற உத்திரவிற்கிணங்க மாற்று இடத்தில் நிறுவிட வேண்டும் – காங்கிரஸ்…
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை முதல்வர் ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது...
மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு, திருச்சியில் ஒரு சிலை நிறுவ வேண்டும் என்ற சிவாஜி ரசிகர்களின் நீண்டநாள் கோரிக்கையை…
திருச்சி எல்ஐசி காலனியில் அதிமுக சார்பில் கோடைகால தண்ணீர் பந்தல் – மாநகர் மாவட்ட செயலாளர்…
கோடை வெயிலை தனிப்பதற்காக அதிமுக சார்பில் மாவட்டம் முழுவதும் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருச்சி கே கே நகர் எல்ஐசி காலனியில் அதிமுக ஏர்போர்ட் பகுதி கழகம் சார்பில்
கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு விழா நிகழ்ச்சி…
மே தினம் – திருச்சியில் அண்ணா தொழிற்சங்க கொடியேற்றி இனிப்புகள் வழங்கிய மாவட்ட செயலாளர்…
மே தினத்தை முன்னிட்டு அண்ணா தொழிற்சங்கம் சார்பில் திருச்சியில் கொடியேற்று விழா மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் ஜெ.சீனிவாசன் கலந்து கொண்டு அதிமுக கொடியை ஏற்றி…
போதைப்பொருள் புழக்கத்தால் பொது மக்கள் நிம்மதியாக நடமாட முடியவில்லை – ஜிகே.வாசன் அறிக்கை!
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது....
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் போதைப்பொருளால் கொலை, மரணம், தாக்குதல் என 3 தொடர் சம்பவங்கள் நடைபெற்றதற்கு காரணம் அரசின் மெத்தனப்போக்கே.…
மதவாதத்திற்கும், பாசிசத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்த தேர்தல் அமையும் –…
இந்தியா கூட்டணியில் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் துரை வைகோ திருச்சி மாவட்ட ஆட்சியர் சாலையில் உள்ள வெஸ்டரி மேல்நிலைப் பள்ளியில் அமைந்துள்ள வாக்குபதிவு மையத்தில் நடைபெறும் வாக்குப்பதிவை பார்வையிட்டார்.
அதீத நம்பிக்கையில் அல்ல அனுபவரீதியாக கூறுகிறோம் நாடாளுமன்றத் தேர்தலில் நாங்கள் தான் வெற்றி பெறுவோம்…
தி.மு.க மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா கண்டோண்மெண்ட் பகுதியில் உள்ள பள்ளியில் வரிசையில் காத்திருந்து வாக்களித்தார். வாக்களித்த பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்...
பிரச்சாரத்தின் போது மக்கள் எங்களுக்கு அளித்த ஆதரவு