Browsing Category
செய்திகள்
20 வருடமாக தன்வசமிருந்த உள்துறையை பாஜகவிடம் ஒப்படைத்த நிதிஷ் குமார்!
20 வருடமாக தன்வசமிருந்த உள்துறையை பாஜகவிடம் ஒப்படைத்த நிதிஷ் குமார்!
பீகார் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 243 இல் 202 தொகுதிகளில் வெற்றி பெற்று பாஜக-ஜேடியு என்டிஏ கூட்டணி ஆட்சியை தக்கவைத்தது. கடந்த வியாழக்கிழமை பீகார் முதல்வராக…
துபாய் விமான கண்காட்சியில் இந்திய விமானி உயிரிழப்பு.
துபாய் விமான கண்காட்சியில் இந்திய விமானி உயிரிழப்பு.
தேஜஸ் விமான விபத்தில் உயிரிழந்த விமானி நமன்ஷ் ஷ்யாலுக்கு குவியும் அஞ்சலி!
விமானி நமன்ஷ் ஷ்யால் உயிரிழந்த சம்பவம் அறிந்து அவரது கிராம மக்கள் சோகத்தில் ஆழந்துள்ளனர். மறைந்த விமானி ஷ்யால்…
கோவை, ஈரோடு மாவட்டங்களில் கள ஆய்வு-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
கோவை, ஈரோடு மாவட்டங்களில் கள ஆய்வு-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
கோவை மற்றும் ஈரோடு மாவட்டங்களில் வருகிற 25 மற்றும் 26-ந்தேதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு மேற்கொள்கிறார்.
இது குறித்து அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,…
செல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெற டிசம்பர் 7 வரை அவகாசம் நீட்டிப்பு!
செல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெற டிசம்பர் 7 வரை அவகாசம் நீட்டிப்பு!
தெருவில் கைவிடப்படுவதை தவிர்க்க நடவடிக்கை -மாநகராட்சி அறிவிப்பு.
சென்னை மாநகராட்சியில் இதுவரை 65,422 செல்லப் பிராணிகளின் விவரங்கள் பதிவு செய்யப்பட்டு,…
இந்துக்கள் இல்லாமல் போனால் உலகம் இல்லாமல் போய்விடும்- ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்
இந்துக்கள் இல்லாமல் போனால் உலகம் இல்லாமல் போய்விடும்- ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்
வன்முறைக்குப் பின்னர் முதன்முறையாக ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் மணிப்பூருக்கு பயணம்!
இம்பாலில் 2023 ஆம் ஆண்டு மே மாதத்தில் வெடித்த வன்முறைக்குப்…
காற்று மாசு அதிகரிப்பு டெல்லியில் பள்ளிகள் மூடல்-உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு .
காற்று மாசு அதிகரிப்பு டெல்லியில் பள்ளிகள் மூடல்-உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு .
காற்று மாசு அதிகரித்துள்ளதால் டெல்லியில் பள்ளிகளில் வகுப்பறைக்கு வெளியிலான நிகழ்வுகளுக்கு அரசு தடை விதித்துள்ளது. காற்று மாசு நாளுக்குநாள் கடுமையாகி வரும்…
வங்கதேசத்தில் நிலநடுக்கம்- மக்கள் பீதி!
வங்கதேசத்தில் நிலநடுக்கம்- மக்கள் பீதி!
வங்கதேச தலைநகர் டாக்கா அருகே இன்று காலை 10 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோளில் 5.5 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தின் தாக்கம், மேற்கு வங்கம் உள்ளிட்ட வட கிழக்கு மாநிலங்களில்…
ஜனாதிபதி திரவுபதி முர்மு பத்மாவதி தாயார் கோவிலில் வழிபாடு.
ஜனாதிபதி திரவுபதி முர்மு பத்மாவதி தாயார் கோவிலில் வழிபாடு.
ஜனாதிபதி நேற்று மாலை 4.30 மணிக்கு தனது மகள் இதி ஸ்ரீ முர்மு மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் ரேணிகுண்டா விமான நிலையத்திற்கு வந்தார். ஜனாதிபதி திரவுபதி முர்முக்கு அறநிலையத்துறை…
இந்திய டெஸ்ட் அணியின் 38-வது கேப்டனாக பண்ட் நியமனம்.
இந்திய டெஸ்ட் அணியின் 38-வது கேப்டனாக பண்ட் நியமனம்.
சுப்மன் கில் விலகல்?
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன்…
தினமும் 70 லட்சம் லிட்டர் பால் கையாள இலக்கு-தமிழக பால் வளத்துறை அமைச்சர்
தினமும் 70 லட்சம் லிட்டர் பால் கையாள இலக்கு-தமிழக பால் வளத்துறை அமைச்சர்
''தமிழகம் முழுக்க ஆவின் நிறுவனங்களில் நாளொன்றுக்கு, 70 லட்சம் லிட்டர் பாலை கையாள இலக்கு நிர்ணயித்துள்ளோம், அதில் வெற்றி காண்போம்,'' என பால்வளத்துறை அமைச்சர் மனோ…