Browsing Category
செய்திகள்
இந்தியா-ரஷ்யா உறவுகள் சர்வதேச சமூக நலனுக்கு முக்கியம்:ஜெய்சங்கர்
இந்தியா-ரஷ்யா உறவுகள் சர்வதேச சமூக நலனுக்கு முக்கியம்:ஜெய்சங்கர்
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பான எஸ்சிஓவில் அங்கம் வகிக்கும் உறுப்பு நாடுகளின் பிரதமர்கள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டத்தில் இந்திய பிரதிநிதிகளுக்கு அமைச்சர் ஜெய்சங்கர் தலைமை…
தெருநாய் வெல்ஃபேர் அசோசியேசன் சார்பில் திருச்சி ஜங்ஷன் பகுதியில் ஆர்ப்பாட்டம் !
தெருநாய் வெல்ஃபேர் அசோசியேசன் சார்பில் திருச்சி ஜங்ஷன் பகுதியில் ஆர்ப்பாட்டம் !
நாய்களால் ஏற்படும் ரேபிஸ் நோய் தாக்கி இறக்கும் சம்பவங்கள் உலகிலேயே இந்தியாவில்தான் அதிக எண்ணிக்கை என்பதை தெருநாய் தொடர்பான வழக்கு விசாரணையின் போது உச்ச…
முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா குற்றவாளி – வங்கதேச நீதிமன்றம் அறிவிப்பு!
முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா குற்றவாளி - வங்கதேச நீதிமன்றம் அறிவிப்பு!
மரண தண்டனை விதிப்பு!
கடந்த 2024 ஆகஸ்ட் மாதம் நடந்த போராட்டத்தின்போது நடந்த வன்முறை மற்றும் உயிரிழப்பு சம்பவங்களில் ஷேக் ஹசீனா குற்றவாளி என வங்கதேசத்தில் உள்ள சர்வதேச…
மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு- இந்திய வானிலை ஆய்வு மையம்.
மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு- இந்திய வானிலை ஆய்வு மையம்.
நவம்பர் 22 ஆம் தேதி வங்கக் கடலில் மேலும் ஒரு புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்…
கமிஷன் இல்லை – திருச்சியில் ஓலா ஊபருக்கு போட்டியாக களமிறங்கிய ஜூக்னோ (JUGNOO) ஆட்டோ ஆப்!
கமிஷன் இல்லை - திருச்சியில் ஓலா ஊபருக்கு போட்டியாக களமிறங்கிய ஜூக்னோ (JUGNOO) ஆட்டோ ஆப்!
தமிழ்நாட்டில் ஓலா, ஊபர், ரேபிடோ உள்ளிட்ட கால் டாக்ஸிகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் வழங்கும் ஆப் மூலம் முன்பதிவு செய்து பயணம் செய்யலாம்.…
98 கோடி ரூபாய் மதிப்பில், திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம், சர்வதேச தரத்தில் மேம்படுத்தப்படும்!
98 கோடி ரூபாய் மதிப்பில், திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம், சர்வதேச தரத்தில் மேம்படுத்தப்படும்!
தென்னக ரயில்வே துணை பொதுமேலாளர் விபின் குமார் தகவல்!
திருநெல்வேலி,நவம்பர்.16:-
தென்னக ரயில்வேயின் துணை பொதுமேலாளர் விபின் குமார், நேற்று…
சவுதியில் பேருந்து விபத்தில் 42 இந்தியர்கள் பலி.
சவுதியில் பேருந்து விபத்தில் 42 இந்தியர்கள் பலி.
தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர்கள் சவுதி அரேபியாவுக்கு உம்ரா புனித பயணம் மேற்கொண்டனர்.அவர்கள் மெக்காவில் தொழுகையை முடித்து விட்டு மதீனாவுக்கு பேருந்தில் சென்று கொண்டு இருந்தனர். ஜோரா என்ற…
துபாய் விமான கண்காட்சியில் இந்திய விமானப்படை பங்கேற்பு.
துபாய் விமான கண்காட்சியில் இந்திய விமானப்படை பங்கேற்பு.
உலகம் முழுவதும் இருந்து 1500 நிறுவனங்கள், ஒன்றரை லட்சம் பார்வையாளர்கள் பங்கேற்க இருக்கும் துபாய் விமான கண்காட்சி இன்று தொடங்குகிறது. இந்தியா சார்பில், விமானப்படை மற்றும் பல்வேறு…
ஒரு சவரன் ரூ.92,320க்கு விற்பனை.
ஒரு சவரன் ரூ.92,320க்கு விற்பனை.
வார தொடக்கத்தில் தங்கம் விலை குறைவு!
சென்னையில் வார தொடக்க நாளான இன்று (நவம்பர் 17) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை, சவரனுக்கு ரூ.80 குறைந்து, ஒரு சவரன் ரூ.92,320க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு…
திருச்சியில் தக்ஷிண ரயில்வே கார்மிக் சங்கம் சார்பில் ரயில்வே பயிற்சி முகாம் – அகில இந்திய…
தக்ஷிண ரயில்வே கார்மிக் சங்கத்துடன் இணைக்கப்பட்ட, பாரதிய மஸ்தூர் சங்கத்தின் ரயில்வே அமைப்பு சார்பில் இரண்டு நாள் பயிற்சி முகாம், திருச்சி சாரதா அறக்கட்டளை வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் சங்கத்தின் பொறுப்பாளர்களுக்கு அமைப்பின்…