Browsing Category

செய்திகள்

சவரனுக்கு ரூ.1600 அதிகரிப்பு!

சவரனுக்கு ரூ.1600 அதிகரிப்பு! ஒரு சவரன் ரூ.93,760!  சென்னையில் இன்று (நவம்பர் 25) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1600 அதிகரித்து ஒரு சவரன் ரூ.93,760க்கு விற்பனை செய்யப்படுகிறது.சர்வதேச நிலவரங்களால், நம் நாட்டில் தங்கம்…

டாஸ்மாக் கடையில் காலி பாட்டிலை திரும்பப் பெற முடியாது – திருச்சி டாஸ்மாக் அலுவலகத்தை முற்றுகை

டாஸ்மாக் கடையில் காலி பாட்டிலை திரும்பப் பெற முடியாது - திருச்சி டாஸ்மாக் அலுவலகத்தை முற்றுகை தமிழகத்தில் டாஸ்மாக் கடையில் விற்க்கபட்ட மதுபான காலி பாட்டில்களை நாளை முதல் திரும்ப பெற வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. சுற்றுலா…

தெருநாய்களை காப்பகங்களில் அடைக்கவேண்டும் என்கிற உச்சநீதிமன்ற உத்தரவை திரும்பபெற வலியுறுத்தி விலங்கின…

தெருநாய்களை காப்பகங்களில் அடைக்கவேண்டும் என்கிற உச்சநீதிமன்ற உத்தரவை திரும்பபெற வலியுறுத்தி விலங்கின ஆர்வலர்கள் திருச்சியில் ஆர்ப்பாட்டம் தெரு நாய்களால் மக்கள் பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாவதால் தெரு நாய்களை காப்பகங்களில்…

உச்ச நீதிமன்றத்தின் 53வது தலைமை நீதிபதியாக பதவியேற்றார் சூர்யகாந்த்.

உச்ச நீதிமன்றத்தின் 53வது தலைமை நீதிபதியாக பதவியேற்றார் சூர்யகாந்த். உச்ச நீதி​மன்​றத்​தின் 53-வது தலைமை நீதிப​தி​யாக பதவியேற்றார் சூர்யகாந்த். அவருக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். உச்ச நீதி​மன்ற தலைமை…

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர்-இந்திய அணிக்கு கே.எல்.ராகுல் கேப்டன்!

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர்-இந்திய அணிக்கு கே.எல்.ராகுல் கேப்டன்! தென் ஆப்​பிரிக்கா​வுக்கு எதி​ரான ஒரு​நாள் கிரிக்​கெட் தொடரில் பங்​கேற்​க​வுள்ள இந்​திய அணிக்கு கே.எல்​.​ராகுல் கேப்​ட​னாக நியமிக்​கப்​பட்​டுள்​ளார். தென்…

அரசு மேல்நிலை பள்ளி மாணவர், மாநில அளவிலான சதுரங்கம் (செஸ்) விளையாட்டு போட்டியில் பங்கேற்க தகுதி!

அரசு மேல்நிலை பள்ளி மாணவர், மாநில அளவிலான சதுரங்கம் (செஸ்) விளையாட்டு போட்டியில் பங்கேற்க தகுதி! முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், பள்ளி தலைமையாசிரியை ஆகியோர் பாராட்டி, வாழ்த்தினர். திருநெல்வேலி,நவம்பர் 19:- நெல்லையை…

72- வது அகில இந்திய கூட்டுறவு வாரவிழாவின், மாநில அளவிலான நிறைவு நிகழ்ச்சி!

72- வது அகில இந்திய கூட்டுறவு வாரவிழாவின், மாநில அளவிலான நிறைவு நிகழ்ச்சி! திருநெல்வேலியில் நடைபெற்ற, கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர். பெரிய கருப்பன் பங்கேற்று, 12 ஆயிரம் பேருக்கு 1 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை, வழங்கினார்.…

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு தீயணைப்பு துறையினரால் ஒத்திகை…

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு தீயணைப்பு துறையினரால் ஒத்திகை நிகழ்வு நடைபெற்றது. வடகிழக்கு பருவமழையினை முன்னிட்டு திருமயம் தீயணைப்பு துறையின் சார்பாக திருமயம் தீயணைப்பு நிலைய அலுவலர் திரு சு. கணேசன்…

ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில்,19 கோடி ரூபாய் மதிப்பிலான, வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு அடிக்கல்…

ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில்,19 கோடி ரூபாய் மதிப்பிலான, வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், துவக்கியும் வைத்த சபாநாயகர் அப்பாவு! நெல்லை நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் புரூஸ் பங்கேற்பு! திருநெல்வேலி,நவம்பர் 22:- தமிழ்நாடு…

அம்பாசமுத்திரம் அகஸ்தியர்பட்டியில், “நலம் காக்கும் ஸ்டாலின்” சிறப்பு மருத்துவ முகாம்!

அம்பாசமுத்திரம் அகஸ்தியர்பட்டியில், "நலம் காக்கும் ஸ்டாலின்" சிறப்பு மருத்துவ முகாம்! நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்! திருநெல்வேலி,நவம்பர் 22:- தமிழ்நாடு "முதலமைச்சர்" மு.க.ஸ்டாலின், சென்னை மயிலாப்பூரில் இந்த ஆண்டு (2025)…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்