Browsing Category

செய்திகள்

கனமழை – மூன்று மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூரில் இன்று அதிக கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வானிலை ஆய்வுமையம் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது... மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் மற்றும்…

முக்கொம்பில் மேலனை கட்டிய சா் ஆா்தா் காட்டன் பிறந்த நாள் விழா – விவசாயிகள் மாலை அணிவித்து…

ஆங்கிலேயா் ஆட்சிக் காலத்தில் காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீா் கொண்டு செல்ல முக்கொம்பில் மரங்களைக் கொண்டு தடுப்புகள் அமைத்து, தண்ணீரைத் திருப்பி வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தனா் விவசாயிகள். ஆனால் இந்த தடுப்பானது வெள்ளத்தில் அடித்துச்…

சிவாஜி கணேசனின் சிலையை நீதிமன்ற உத்திரவிற்கிணங்க மாற்று இடத்தில் நிறுவிட வேண்டும் – காங்கிரஸ்…

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை முதல்வர் ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது... மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு, திருச்சியில் ஒரு சிலை நிறுவ வேண்டும் என்ற சிவாஜி ரசிகர்களின் நீண்டநாள் கோரிக்கையை…

டெல்லியில் கைது செய்யப்பட்ட யூடியூபர் பெலிக்ஸ்ஜெரால்ட் திருச்சியில் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு…

தமிழக காவல்துறையில் பணியாற்றும் பெண் காவலர்கர்களை தவறாக பேசிய சவுக்கு சங்கர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவரை தேனியில் வைத்து காவல்துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இது…

காவல்துறையினால் கைது செய்யப்பட்ட எனது கணவரை உயிருடன் மீட்டுத் தாருங்கள் – திருச்சி எஸ்.பி…

தமிழக காவல்துறையில் உள்ள பெண் காவலர்கர்களை தவறாக பேசிய சவுக்கு சங்கர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவரை கடந்த சில நாட்களுக்கு முன்பு காவல்துறையினர் தேனியில் வைத்து கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு…

கிறிஸ்தவ திருச்சபை ஆலயம் கட்டுவதற்கு 30 நாட்களில் அனுமதி வழங்க வேண்டும் என உத்தரவிட்ட தமிழக…

கிறிஸ்தவ திருச்சபை ஆலயம் கட்டுவதற்கு 30 நாட்களில் அனுமதி வழங்க வேண்டும் என உத்தரவிட்ட தமிழக முதலமைச்சருக்கு திருச்சி ஐசிஎப் பேரராயம் சார்பில் பேராயர் பா.ஜான் ராஜ்குமார் நன்றி தெரிவித்துள்ளார். கிறிஸ்தவ திருச்சபை ஆலயம் கட்டுவதற்கு 30…

ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் ஶ்ரீரங்கம் கோவிலில் சுவாமி தரிசனம்!

108 வைணவ தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என பக்தர்களால் அழைக்கப்படுவது ஶ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவில். இக்கோவிலுக்கு தமிழகம் மட்டுமில்லாமல் வெளி மாநிலங்களில் இருந்தும் வெளி நாடுகளில் இருந்தும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை…

கேஸ் ரெகுலேட்டரில் மறைத்து கடத்தி வரப்பட்ட 14 லட்சம் மதிப்பிலான தங்கம் திருச்சி விமான நிலையத்தில்…

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திற்கு துபாய், மலேசியா, சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளில் இருந்து விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் வரும் பயணிகள் அதிக அளவில் தங்கத்தை கடத்தி வருவதும் அதனை சுங்கத்துறை அதிகாரிகள்…

திருச்சியில் மஹிந்திரா நிறுவனத்தின் புதிய XUV 3XO கார் அறிமுக விழா!

திருச்சி தீரன்நகர் பகுதியில் உள்ள சிவா ஆட்டோ மொபைல்ஸ் (பி) லிமிடெட் மஹிந்திரா கார் ஷோரூமில் புதிய XUV 3XO COMPACT - SUV கார் அறிமுக விழா நேற்று நடைபெற்றது. இதில் மஹிந்திரா நிறுவனத்தின் மேலாளர் அஸ்வின், சிவா ஆட்டோ மொபைல்ஸ் நிறுவனத்தின் CEO…

திருச்சி அரசு மருத்துவமனையில் வெப்ப அலை சிறப்பு சிகிச்சைப் பிரிவு திறப்பு – 12 படுக்கைகளுடன்…

வெயிலின் தாக்கத்தால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு சிறப்பு சிகிச்சை வழங்குவதற்காக திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் வெப்ப அலை சிறப்பு சிகிச்சைப் பிரிவு திறக்கப்பட்டுள்ளது. இது குறித்து அரசு மருத்துவமனை…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்