Browsing Category
செய்திகள்
திருச்சி எல்ஐசி காலனியில் அதிமுக சார்பில் கோடைகால தண்ணீர் பந்தல் – மாநகர் மாவட்ட செயலாளர்…
கோடை வெயிலை தனிப்பதற்காக அதிமுக சார்பில் மாவட்டம் முழுவதும் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருச்சி கே கே நகர் எல்ஐசி காலனியில் அதிமுக ஏர்போர்ட் பகுதி கழகம் சார்பில்
கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு விழா நிகழ்ச்சி…
திருச்சி முன்னாள் அதிமுக பகுதி செயலாளர் மகன் கொலையில் 5 பேர் கைது – கொலை நடந்ததற்கான பரபரப்பு…
திருச்சி அரியமங்கலம் திடீர் நகரை சேர்ந்தவர் கேபிள் சேகர். முன்னாள் அ.தி.மு.க. பகுதி செயலாளராகவும். இவரது மனைவி கயல்விழி சேகர் கவுன்சிலராகவும் பதவி வகித்தார். இவர்கள் கேபிள் டி.வி. தொழில், பைனான்ஸ் மற்றும் பன்றி வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டு…
மே தினம் – திருச்சியில் அண்ணா தொழிற்சங்க கொடியேற்றி இனிப்புகள் வழங்கிய மாவட்ட செயலாளர்…
மே தினத்தை முன்னிட்டு அண்ணா தொழிற்சங்கம் சார்பில் திருச்சியில் கொடியேற்று விழா மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் ஜெ.சீனிவாசன் கலந்து கொண்டு அதிமுக கொடியை ஏற்றி…
திருச்சியில் ஏ.ஐ.டி.யு.சி, சி.ஐ.டி.யு சார்பில் மே தின பொதுக்கூட்டம்!
மே 1 சர்வதேச உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு திருச்சி எடத்தெரு அண்ணா சிலை பகுதியில் ஏ.ஐ.டி.யு.சி மற்றும் சி.ஐ.டி.யு சார்பில் மே தின பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஏ ஐ டி யு சி மாவட்ட தலைவர் வே.நடராஜா, சிஐடியு மாவட்ட தலைவர்…
மாமனிதர் அலெக்ஸ் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு சாலையோர மக்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது
மாமனிதர் அலெக்ஸ் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு சாலையோர மக்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது
பன்முகக் கலைஞர்கள் நலவாழ்வு அமைப்பின் சார்பில் மாமனிதர் செவிலியர் கலைமாமணி டாக்டர்.அலெக்ஸ் அவர்களின் 13 ஆம் ஆண்டு நினைவு தினம் முன்னிட்டு,…
திருச்சியில் அதிமுக வழக்கறிஞர் அணி சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு!
கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில் திருச்சி மாவட்ட அதிமுக சார்பில் மாவட்டத்தின் பல பகுதிகளில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டு நீர்மோர், நுங்கு, இளநீர் மற்றும் பழங்கள் பொது மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருச்சி…
மே தினத்தையொட்டி திருச்சியில் 600 க்கும் மேற்பட்ட சிலம்ப வீரர்கள் மூன்றரை மணி நேரம் இடைவிடாது…
மே 1 ஆம் தேதியான இன்று சர்வதேச உழைப்பாளர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. வியர்வை, உழைப்பை மூலதனமாக கொண்டு நாட்டின் வளர்ச்சிக்கும், தங்களை சார்ந்துள்ள குடும்பத்தினர் நலத்திற்காகவும் அரும்பாடு பட்டு உழைக்கும் தொழிலாளர்கள் வர்க்கத்தை…
கோடை வெயிலை தணிக்க திருச்சியில் நூன் அறக்கட்டளை சார்பில் நடமாடும் நீர்மோர் வாகனம்!
திருச்சியில் நூன் அறக்கட்டளை சார்பில் நடமாடும் நீர்மோர் வாகனம் தொடங்கி வைப்பு!
தமிழகத்தில் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. அந்த வகையில் திருச்சி மாவட்டத்திலும் கடந்த சில வாரங்களாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது.…
வெயில் அப்டேட் – 16 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!
தமிழ்நாட்டில் 16 மாவட்டங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்றும் , நாளையும் வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.
வருகிற 1 ஆம் தேதி வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு…
தமிழ்நாடு அரசு விரைந்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப் படுத்த வேண்டும் – திருச்சியில்…
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் (TNGTF) திருச்சி மாவட்டப் பொதுக்குழு கூட்டம். பணி நிறைவு பாராட்டு விழா, தேர்வு நிலை சிறப்பு நிலை பெற்றவர்களுக்கு பாராட்டு விழா என முப்பெரும் விழா திருச்சி தென்னூர் பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில்…