Browsing Category

செய்திகள்

திருச்சியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர் முன்னேற்றம் சங்கம் சார்பில் கோடைகால நீர்…

கோடை காலத்தில் வெயிலின் தாக்கத்திலிருந்து மக்களை பாதுகாக்க திருச்சியில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகம் முன்பு போக்குவரத்து கழக தொழிலாளர் முன்னேற்றம் சங்கம் சார்பில் கோடைகால நீர் மோர் பந்தல் இன்று தொடங்கப்பட்டது.…

திருச்சி வீரமலைப்பாளையத்தில் துப்பாக்கி சுடும் பயிற்சி – பொது மக்களுக்கு மாவட்ட ஆட்சியர்…

திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது..... திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம், அணியாப்பூர் கிராமம், வீரமலைப்பாளையத்தில் உள்ள துப்பாக்கி சுடும் இடத்தில் இன்றைய தினம் 06.05.2024 முதல்…

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு – திருச்சி மாவட்டத்தில் 95.74 சதவீதம் தேர்ச்சி!

12 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு பள்ளிக் கல்வித்துறை டிபிஐ வளாகத்தில் வெளியாகின. 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் 94.56% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம்போல மாணவர்களை விட மாணவிகளின் தேர்ச்சி விகிதம் அதிகமாக…

திருச்சி தொட்டியம் அருகே காட்டுப்புத்தூரில் கடும் சூறாவளி காற்றினால் 3 லட்சம் வாழை மரங்கள் சேதம்!

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே காட்டுப்புத்தூரில் நேற்று இரவு கடும் சூறாவளி காற்று மற்றும் கன மழையினால் வாழை, வெற்றிலை, தென்னை, சோளம் உள்ளிட்ட சாகுபடி பயிர்கள் கடும் சேதமடைந்தன. திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே காட்டுப்புத்தூரில்…

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவில் சித்திரை தேர்த் திருவிழா – கோவிந்தா கோவிந்தா கோஷம் முழங்க…

108 வைணவ தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என பக்தர்களால் அழைக்கப்படுவது ஶ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் ஆகும் . இந்த கோவிலில் தமிழகம் மட்டுமில்லாமல் வெளி மாநிலங்களில் இருந்தும் வெளி நாடுகளில் இருந்தும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய…

பள்ளி வகுப்பறைகளில் குளிர்சாதன வசதி வழங்கப்படும்பட்சத்தில், அதற்கான தொகையை பெற்றோர்கள்தான் செலுத்த…

பள்ளி வகுப்பறைகளில் குளிர்சாதன வசதி வழங்கப்படும்பட்சத்தில், அதற்கான தொகையை பெற்றோர்கள்தான் செலுத்த வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெருநகரங்களில் சில பள்ளிகளில் வகுப்பறைகளில் ஏசி வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.…

திருச்சியில் பூண்டு விலை திடீர் உயர்வு!

உணவு தயாரிப்பில் முக்கிய பங்கு வகிப்பது பூண்டு. குறிப்பாக, ரசம், பிரியாணி உள்ளிட்ட உணவுகள் பூண்டு இல்லாமல் இல்லை எனலாம். இந்நிலையில் கடந்த இரு வாரங்களில் ஒரு கிலோ பூண்டு ரூ. 50 வரை விலை உயா்ந்துள்ளது. குறிப்பாக திருச்சி காந்தி சந்தை,…

திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் பள்ளி மாணவர்களுக்கான கோடை கால முகாம் வரும் 7 ஆம் தேதி தொடக்கம்!

திருச்சி மாவட்ட மைய நூலகம், வாசகா் வட்டம் இணைந்து நடத்தும் பள்ளி மாணவா்களுக்கான கோடைகால முகாம் மாவட்ட மைய நூலகத்தில் மே 7 முதல் 30 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதன்படி மே 7, 8 தேதிகளில் தமிழில் பிழையின்றி எழுதும் பயிற்சியும், மே 9 இல்…

கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் அச்சப்பட வேண்டாம் – திருச்சி கதிர் மருத்துவமனை…

இந்தியாவில் கொரோனா பரவிய காலத்தில் சீரம் இன்ஸ்டிட்யூட் ஆப் இந்தியா நிறுவனத்தின் கோவிஷீல்டு தடுப்பூசிக்கும், பாரத் பயோ டெக்கின் கோவாக்சின் தடுப்பூசிக்கும் மத்திய அரசு அனுமதி அளித்த நிலையில், நாடு முழுவதும் பொதுமக்களுக்கு மூன்று டோஸ்கள்…

சர்வதேச பூமி தினத்தை முன்னிட்டு இமயம் வேளாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் சார்பில்…

சர்வதேச பூமி தினத்தை முன்னிட்டு இமயம் வேளாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் சார்பில் பேரணி திருச்சி மாவட்டம் துறையூர் தாலுகா இமயம் வேளாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் கிராமத்தில் தங்கி பயிற்சி பெறும்…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்