பன்முகக் கலைஞர்கள் நலவாழ்வு அமைப்பு சார்பில் மகளிர் தினத்தை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில்…

பன்முகக் கலைஞர்கள் நலவாழ்வு அமைப்பு சார்பில் மகளிர் தினத்தை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் முதியவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. பன்முகக் கலைஞர்கள் நலவாழ்வு அமைப்பின் சார்பில் மகளிர் தினத்தை சிறப்பிக்கும் வகையில் தமிழ்நாடு…

மாசி அமாவாசையை முன்னிட்டு திருச்சி காவிரி ஆற்றில் பித்ரு தர்ப்பணம் கொடுக்க குவிந்த பொது மக்கள்!

மாசி அமாவாசை தினத்தையொட்டி திருச்சி காவிரி ஆறு, கொள்ளிடம் ஆறு, அம்மா மண்டபம், அய்யாளம்மன் படித்துறை ஆகிய பகுதிகளில், பொதுமக்கள் இன்று அதிகாலை முதலே புனித நீராடி தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்து தர்ப்பணம் செய்து வழிபட்டனர். தை…

திருச்சி ஜோசப் கண் மருத்துவமனையில் உலக மகளிர் தின கொண்டாட்டம் – 33 பெண்களுக்கு சிறந்த…

திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை, பாரதிதாசன் பல்கலைக்கழக நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் ரோட்டரி கிளப் திருச்சிராப்பள்ளி பட்டர்பிளை இணைந்து நடத்திய மகளிர் தின கொண்டாட்டம் திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. இதில் எக்ஸெல்…

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் மோடிக்கு எதிராக விவசாயிகளை திரட்டி பிரச்சாரம் – விவசாயிகள் சங்கத்…

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சி அண்ணாமலை நகரில் உள்ள சங்க அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்ற இந்த பொதுக்குழு கூட்டத்தில் தமிழகம் முழுவதும்…

பன்முகக் கலைஞர்கள் நலவாழ்வு அமைப்பு சார்பில் மகளிர் தினத்தை முன்னிட்டு சேலம் மாவட்டத்தில் சாலையோரம்…

பன்முகக் கலைஞர்கள் நலவாழ்வு அமைப்பு சார்பில் மகளிர் தினத்தை முன்னிட்டு சேலம் மாவட்டத்தில் சாலையோரம் உள்ள மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது. பன்முகக் கலைஞர்கள் நலவாழ்வு அமைப்பின் சார்பில் மகளிர் தினத்தை சிறப்பிக்கும் வகையில் தமிழ்நாடு…

பிரதமர் மோடி எத்தனை முறை தமிழகம் வந்தாலும் பாஜகவுக்கு மாற்றமும், முன்னேற்றமும் கிடையாது –…

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட 65 வாா்டுகளில் புதிதாக தோ்வு செய்யப்பட்ட காங்கிரஸ் கட்சி நிா்வாகிகளுக்கு நியமன கடிதங்கள் வழங்கும் நிகழ்ச்சி திருச்சி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் அலுவலகமான அருணாச்சலம் மன்றத்தில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் ரெக்ஸ்…

வட மாநில தொழிலாளர்கள் குழந்தைகளை கடத்துவதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல் உண்மை இல்லை –…

வட மாநில தொழிலாளர்கள் குழந்தைகளை கடத்துவதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல் உண்மை இல்லை - தமிழகத்தில் லட்சக்கணக்கான புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பணி செய்து வருவதால் பொதுமக்கள் சந்தேகத்தின் பேரில் யார் மீதும் தாக்குதல் நடத்த  கூடாது -

பாஜக அரசை கண்டித்து திருச்சியில் எஸ்.பி.ஐ வங்கி முன்பு காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!

பாரத ஸ்டேட் வங்கியை கைப்பாவையாக பயன்படுத்தி ஊழல் முறைகேடுகளை மறைக்க முயற்சி செய்யும் பாஜக அரசை கண்டித்து திருச்சியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் பாஜக அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட தேர்தல் பத்திரங்கள் ஊழலுக்கு வழிவகுத்துள்ளன என…

பேராசிரியர் அன்பழகன் நினைவு தினம் – திருச்சி மத்திய மாவட்ட திமுக சார்பில் மலர் தூவி அஞ்சலி!

திராவிட முன்னேற்ற கழகத்தில் நீண்ட காலம் பொதுச் செயலாளர் பதவி வகித்தவர். தந்தை பெரியாரின் தொண்டன் , அறிஞர் அண்ணாவின் அன்புத்தம்பி, கலைஞரின் கொள்கை தளபதி, தமிழக முதல்வர் மு.கஸ்டாலினின் வழிகாட்டி என்று போற்றப்படும் இனமான பேராசியர் அன்பழகனின் 4…

திருச்சி புங்கனூரில் புதிய பேருந்து சேவையை தொடங்கி வைத்த எம்.எல்.ஏ பழனியாண்டி!

புதிய பேருந்து சேவையை தொடங்கி வைத்த ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் - மாணவ, மாணவிகள் சட்டமன்ற உறுப்பினருக்கு இனிப்புகளை வழங்கி நன்றி தெரிவித்தனர். திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட பகுதியில் நான்கு அரசு உதவி பெறும் பள்ளிகள்…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்