தாய்ப்பால் வார விழாவையொட்டி திருச்சி அரசு மருத்துவமனையில் செவிலியர்கள், தன்னார்வலர்கள் பங்கேற்ற…

தாய்ப்பாலின் முக்கியத்துவம், தனித்தன்மை குறித்து தாய்மார்களுக்கு உணர்த்தும் வகையில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 1 முதல்-7வரை உலகம் முழுவதும் தாய்ப்பால் வாரவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி இந்திய குழந்தை மருத்துவ சங்கம் சார்பில் திருச்சி அரசு…

வேலன் மருத்துவமனை சார்பில் மருத்துவர் கலந்தாய்வு மற்றும் மருத்துவர் தின விழா திருச்சியில்…

திருச்சி வேலன் ஸ்பெசாலிட்டி மருத்துவமனை சார்பில் மருத்துவர் கலந்தாய்வு மற்றும் மருத்துவர் தின நிகழ்ச்சி திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. வேலன் மருத்துவமனையின் நிர்வாகிகள் மருத்துவர் ராஜவேல்,…

திருச்சி மாநகரின் சில பகுதிகளில் நாளை பவர்கட்!

மின்பராமரிப்புப் பணிகள் காரணமாக திருச்சி அருகே காட்டூா் உள்ளிட்ட பகுதிகளில் நாளை செவ்வாய்க்கிழமை மின்தடை செய்யப்படுகிறது. இது குறித்து திருச்சி மின்வாரிய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது... அம்பிகாபுரம் துணை…

எலும்பு, மூட்டு தின இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி திருச்சியில் நடைபெற்றது!

எலும்பு, மூட்டு தினத்தை முன்னிட்டு இந்திய எலும்பு மருந்து மருத்துவர்கள் சங்கம் சார்பில் திருச்சியில் ரோட்டரி கிளப் மற்றும் அட்லஸ் மருத்துவமனை இணைந்து விழிப்புணர்வு இருசக்கர வாகனப் பேரணியை நடத்தினர். இந்த இருசக்கர வாகன பேரணியை மாநகர காவல்…

சிலம்பம் உலக சம்மேளனத்தின் சார்பில் சர்வதேச அளவிலான சிலம்ப போட்டி – வீரர்கள் ஆர்வமுடன்…

சிலம்பம் உலக சம்மேளனத்தின் சார்பில் சர்வதேச அளவிலான சிலம்ப போட்டி திருச்சி நேஷனல் கல்லூரி வளாகத்தில் உள்ள உள் விளையாட்டு கூட்ட அரங்கில் நடைபெற்றது. பொதுச் செயலாளர் கராத்தே சங்கர் தலைமையில் நடைபெற்ற இந்த சிலம்ப போட்டியை, காவல் கண்காணிப்பாளர்…

சென்னையில் 100 தாழ்தளப் பேருந்துகளின் சேவையை தொடங்கி வைத்த அமைச்சர் உதயநிதி!

சென்னையில் மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் புதிதாக இயக்கப்படும் தாழ்தளப் பேருந்துகளை மக்கள் பயன்பாட்டுக்காக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை மாநகரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்களின்…

ஆடி அமாவாசையை முன்னிட்டு அம்மா மண்டபம் படித்துறையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க குவிந்த…

திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் ஆடி அமாவாசை தினத்தையொட்டி இன்று அதிகாலை முதலே ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர். மக்கள் காவிரி ஆற்றில் புனித நீராடி முன்னோர்கள் நினைவாக வழிபட்டு தர்ப்பணம் கொடுத்தனர். தாய், தந்தை, பாட்டனார், முப்பாட்டனார்…

திருச்சியில் நகரத்தார் பிசினஸ் கனெக்சன்ஸ் மற்றும் திருச்சி நகரத்தார் சங்கம் சார்பில் தொழிலரங்கம்…

நகரத்தார் பிசினஸ் கனெக்சன்ஸ் அறக்கட்டளையும், திருச்சி நகரத்தார் சங்கமும் இணைந்து நடத்திய "ஸ்டார்ட் அப் & ஸ்டான்ட் அப்" என்ற பெயரிலான தொழிலரங்கம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. திருச்சி…

இலங்கைத் தமிழர் முகாமில் கட்டபட்டு வரும் வீடுகளை தமிழக சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ்…

இலங்கைத் தமிழர் முகாமில் கட்டபட்டு வரும் வீடுகளை தமிழக சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே எஸ் மஸ்தான் ஆய்வு !! கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த மூன்றம்பட்டி ஊராட்சி உட்பட்ட…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்