சுதந்திர தின விழாவில் ₹.24 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய மாவட்ட ஆட்சியர்!

திருச்சி மாவட்ட நிா்வாகம் சாா்பில் சுப்பிரமணியபுரம் பகுதியில் உள்ள மாவட்டக் காவல் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சியா் பிரதீப்குமாா் தேசியக்கொடியேற்றி மரியாதை செலுத்தி, புறாக்களைப் பறக்கவிட்டு, போலீஸாரின்…

திருச்சி மாவட்டத்தில் ஸ்கேட்டிங் விளையாட்டு திடல் அமைக்க வேண்டும் – செவன் ஸ்டார் ஸ்போர்ட்ஸ்…

திருச்சி மாவட்டத்தில் ஸ்கேட்டிங் விளையாட்டு திடல் அமைக்க வேண்டும் - செவன் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அகாடமி தலைவர் ராகேஷ் சுப்ரமணியன் பேட்டி திருச்சியில் 78வது சுதந்திர சுதந்திர தினத்தை முன்னிட்டு செவன் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில்…

கஞ்சா போதையில் இளம்பெண் கூட்டு பலாத்காரம் – உதயநிதி ரசிகர் மன்ற நிர்வாகிக்கு அண்ணாமலை கண்டனம்!

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே கஞ்சா போதையில் இருந்த நான்கு பேர், இளம்பெண்ணைக் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அண்ணாமலை…

திருச்சி பெண்கள் சிறை வளாகத்தில் புதிய பெட்ரோல் பங்க் திறப்பு விழா – அமைச்சர்கள் பங்கேற்பு!

சிறைவாசிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக, தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சிறையில் தோட்டம் அமைப்பது, தொழிற்கூடங்கள் ஏற்படுத்துவது, பயிற்சிப் பட்டறைகள் நடத்துவது, பல்வேறு வகை பொருள்களைத் தயாரிப்பது, விவசாயம்…

தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தொடர்தாக்குதலை கண்டித்து திருச்சியில் சிங்கள நிறுவனமான…

இந்திய எல்லையில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் அத்துமீறல்கள் கடந்த சில மாதங்களாக அதிகரித்து வருகின்றது. குறிப்பாக நெடுந்தீவு கச்சத்தீவு அருகே மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை கைது செய்வதும், மீனவர்களின் படகுமீது…

சுதந்திர தினத்தை முன்னிட்டு திருச்சியில் பிரம்மாண்ட உலகசாதனை நடன நிகழ்ச்சி – 2000 மாணவிகள்…

இந்திய நாட்டின் 78 வது சுதந்திர தினம் வரும் 15 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டுசிவசக்தி அகாடமி, கேர் கல்லூரி மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஆகியோர் இணைந்து நடத்திய "செந்தமிழ் நாடென்னும் போதினிலே" என்ற தலைப்பிலான உலக சாதனை

திருச்சி விமான நிலையத்தில் ரூ.1.53 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல்!

திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்திற்கு இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, வியட்நாம், துபாய் உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளில் இருந்து விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.இதில் வரும் பயணிகள் அதிகளவில் தங்கத்தை கடத்தி வருவதும் அதனை சுங்கத்துறை

உலக யானைகள் தினத்தை முன்னிட்டு திருச்சி யானைகள் மறுவாழ்வு மையத்தில் கேக் வெட்டி கொண்டாட்டம்!

உலக யானைகள் தினத்தை முன்னிட்டு திருச்சி எம்.ஆர்.பாளையத்தில் உள்ள யானைகள் மறுவாழ்வு மையத்தில் யானைகளுக்கு உணவு, பழங்கள், சர்க்கரை பொங்கல் படைக்கப்பட்டது. இறைவழிபாடு மட்டுமல்லாமல் யானைகள் சுற்றுச்சூழலின் இயற்கை அரணாக உள்ளதன் முக்கியத்துவம்…

திருச்சி மாநகராட்சியை கண்டித்து பொது மக்களுடன் இணைந்து அதிமுக கவுன்சிலர் அரவிந்தன் ஆர்ப்பாட்டம்!

திருச்சி மாநகராட்சியில் உள்ள 65 வார்டுகளில் கடந்த தேர்தலின் போது அதிமுக மூன்று வார்டுகளில் வெற்றி பெற்றது. கடந்த இரண்டரை வருடங்களாக, அதிமுக கவுன்சிலர்கள் தங்கள் வார்டு பகுதி மக்களுக்கான குறைகளை மாமன்றத்தில் எடுத்துக் கூறினாலும், மக்கள் நலப்…

மணல் குவாரிகளை திறக்க வலியுறுத்தி மணல் லாரி உரிமையாளர் சம்மேளனம் மற்றும் மாட்டு வண்டி உரிமையாளர்கள்…

தமிழகம் முழுவதும் இயங்கி வந்த அரசு மணல் குவாரிகளிலும் அரசு மணல் விற்பனை கிடங்குகளிலும் முறைகேடு நடந்ததாக கடந்த 12.09.2023 அன்று அமலாக்கத் துறையினர் சோதனை செய்து வழக்கு பதிவு செய்ததால் கடந்த ஒன்பது மாதங்களாக தமிழகம் முழுவதும் இயங்கி வந்த…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்