திருச்சியில் அரசு உதவி பெறும் பள்ளியில் காலை உணவு திட்டத்தை அமைச்சர் உதயநிதி ஆய்வு!

இரண்டு நாள் சுற்றுப்பயணமாக திருச்சி மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று திருச்சி வந்தார். தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட நிலையில்…

என்னை சிறையில் தள்ள ஒரு பெரிய குழு இரண்டு மாதமாக செயல்பட்டு வருகிறது. நீதிமன்றத்தில் நீதி…

கரூரில் 100 கோடி ரூபாய் நில மோசடி புகாரில் கைது செய்யப்பட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர், நீதிமன்ற உத்தரப்பின்படி, திருச்சி மத்திய சிறையில் இருந்து இன்று ஜாமினில் விடுவிக்கப்பட்டார். அவருக்கு முன்னாள் அமைச்சர் வளர்மதி,…

டெல்டா மாவட்டங்களின் பாசனத்திற்காக கல்லணை திறப்பு – அமைச்சர்கள் மலர்தூவி தண்ணீரை திறந்து…

டெல்டா மாவட்டங்களின் பாசனத்திற்காக நேற்று முன்தினம் மேட்டூர் அணை திறக்கப்பட்டது. திறக்கப்பட்ட தண்ணீர் இன்று அதிகாலை கல்லணை வந்தடைந்தது. இதனை அடுத்து தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களின் பாசனத்திற்காக…

புதிய தொழில் உரிமம் பெறுவதை ரத்து செய்ய வலியுறுத்தி வியாபாரிகள் சங்கத்தினர் மாநகராட்சி ஆணையரிடம்…

திருச்சி எலெக்ட்ரிக், எலெக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் பைப் டிரேட்டர்ஸ் வெல்பேர் அசோசியேசன் சார்பில் புதிதாக தொழில் உரிமம் பெறுவதை ரத்து செய்ய வலியுறுத்தி, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜுலு தலைமையில்…

தனியார் இடத்தில் பதாகை வைத்து பணம் கேட்டு மிரட்டல் விடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட…

திருச்சி பொன்மலைபட்டி வடக்குத் தெருவை சேர்ந்த டென்சிங் பெர்னாட் என்பவர் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,.... திருச்சி மாவட்டம் திருவெறும்பூர்…

சென்னையில் நடைபெறும் போராட்டத்தில் கலந்து கொள்ள சென்ற ஆசிரியர்களை முசிறியில் நடுவழியில் தடுத்து…

தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு மற்றும் டிட்டோஜாக் சார்பாக சென்னையில் உள்ள டிபிஐ அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் இன்று முற்றுகை போராட்டம் நடத்த உள்ளனர். இந்நிலையில் திருச்சி…

சமூக வலைதளங்களில் மிரட்டல் பதிவு வெளியிட்ட நபர் கைது!

திருச்சி புத்தூா் எம்ஜிஆா் நகரைச் சோ்ந்த ரவுடி துரை என்கிற துரைசாமி புதுக்கோட்டையில் காவல் துறையினரால் என்கவுண்டர் செய்யபட்டு அண்மையில் உயிரிழந்தாா். இதைத் தொடா்ந்து அவரது ஆதரவாளா்கள் சமூகவலைதளங்களில், திருச்சி எஸ்.பி. படத்துடன் மிரட்டல்…

திருச்சியில் மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலை தடுத்த ஆசிரியருக்கு அருவாள் வெட்டு – போலீசார்…

திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 1000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் வரலாறு மற்றும் பயாலஜி படிக்கும் மாணவர்கள் இடையே இன்ஸ்டாகிராமில் பதிவு போட்டது தொடர்பாக மோதல் இருந்து…

முசிறி அருகே தொடக்கப்பள்ளியில் சமையல் கேஸ் சிலிண்டர் டீப் வெடித்து விபத்துக்குள்ளானது

முசிறி அருகே தொடக்கப்பள்ளியில் சமையல் கேஸ் சிலிண்டர் டீப் வெடித்து விபத்துக்குள்ளானது திருச்சி மாவட்டம் முசிறி தொட்டியம் காட்டுப்புத்தூர் அருகே உள்ள நாகையநல்லூர் ஊராட்சி ஆனைக்கல்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சமையலறையில் சமையலர்…

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது – திருச்சியில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம்…

கரூரில் ரூ.100 கோடி மதிப்பிலான நில மோசடி புகாரில் கைது செய்யப்பட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் திருச்சி மத்திய சிறையில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர்…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்