மூன்று குற்றவியல் சட்டங்களை திரும்ப பெறக்கோரி இ.கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!

ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள மூன்று குற்றவியல் சட்டத்தை வாபஸ் பெற கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் இன்று திருச்சி உறையூர் குறத்தெரு பகுதியில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மேற்கு பகுதி…

தமிழ் புதல்வன் திட்டம் – காணொளி காட்சி வழியாக தொடங்கி வைத்த முதலமைச்சர்!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதம் தோறும் ரூபாய் ஆயிரம் வழங்கும் திட்டத்தினை காணொளி காட்சி வாயிலாக…

தேசிய கைத்தறி தினக் கண்காட்சி – அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கி வைத்தார்!

திருச்சி மாவட்ட கைத்தறித் துறை, ஹோலிகிராஸ் கல்லூரி இணைந்து நடத்திய கைத்தறிக் கண்காட்சியை தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்தாா். தேசிய கைத்தறி தின விழாவையொட்டி நடத்தப்பட்ட கண்காட்சிக்கு மாவட்ட ஆட்சியா்…

ஆடிப்பூரத்தை முன்னிட்டு ஸ்ரீ லலிதாம்பிகை ஆலயத்தில் அம்பாளுக்கு வளையல் காப்பு அலங்காரம்!

திருச்சி மாவட்டம் சீராத்தோப்பில் அமைந்துள்ள ஸ்ரீ லலிதாம்பிகை ஆலயத்தில் ஆடிப்பூரத்தை முன்னிட்டுஅம்மனுக்கு திரவியப்பொடி, கஸ்தூரி மஞ்சள் பொடி, அரிசிமாவு, பால், தயிர், தேன், இளநீர், எலும்மிச்சை சாறு, பன்னீர், சந்தனம் உள்ளிட்ட பொருட்களைக்

நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழக முதல்வர் கலந்து கொள்ளவில்லை – அவர் கலந்து கொண்டு தேவையை கேட்டு…

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் ஓபிசி அணி மாநில பொதுச் செயலாளர் ராஜ்குமார் திருச்சி மாவட்ட பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அதில்.... சுதந்திர தின விழாவை முன்னிட்டு அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடி ஏற்ற வேண்டுமென பாஜக…

முன்னாள் முதல்வர் கலைஞர் நினைவு நாள் – திருச்சியில் திமுகவினர் மலர் அஞ்சலி!

தமிழக முன்னாள் முதலமைச்சர், முத்தமிழர் அறிஞர் டாக்டர் கலைஞரின் 6 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, திமுக முதன்மை செயலாளரும் நகராட்சி நிருவாகத்துறை அமைச்சருமான கே.என்.நேருவின் அறிவுறுத்தலின் படி, திருச்சி மத்திய மாவட்ட திமுக சார்பில் கலைஞர்…

திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் சிலை திறப்பு விழா!

திருச்சி திமுக தெற்கு மாவட்டம் சார்பில் திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட காட்டூர் பகுதியில் முன்னாள் முதலமைச்சர், முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி சிலை திறப்பு விழா இன்று நடைபெற்றது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொளி காட்சி மூலம்…

அறம் சிங்கப்பெண்ணே திட்டம் மூலம் 39 பெண்களுக்கு இலவச “ஈ ஆட்டோ” வழங்கிய ரோட்டரி கிளப்!

சர்வதேச ரோட்டரி சங்கம் ரோட்டரி மாவட்டம் 3000 த்தின் 2023-24 ஆம் ஆண்டிற்கான, மாவட்ட ஆளுநர் ஆனந்தஜோதி ராஜ்குமாரின் கனவு திட்டமான "அறம் - சிங்கப் பெண்ணே" என்ற திட்டத்தின் மூலம், அனைத்து ரோட்டரி சங்கங்களின் சார்பாக, 39 பெண் ஆட்டோ…

வயநாடு நிலச்சரிவு – கேரள முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அதிமுக சார்பில் 1 கோடி நிதியுதவி!

வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டோருக்கு உதவிடும் வகையில் கேரள முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அதிமுக சார்பில் 1 கோடி நிதியுதவியை கேரள முதலமைச்சர் பினராயி விஜயனிடம் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேரில் வழங்கினார். இது…

தகுதித் தோ்வில் வெற்றி பெற்ற ஆசிரியர்களை பணி நியமனம் செய்யக்கோரி திருச்சியில் ஆர்ப்பாட்டம்!

தமிழக அரசு வழங்கும் ஆசிரியா் நியமனங்களில், 2013-ஆம் ஆண்டு தோ்ச்சி பெற்று 11 ஆண்டுகளாக வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் 40 ஆயிரம் ஆசிரியா்களையும் கணக்கில் எடுத்துக்கொண்டு பணி நியமனம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 2013…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்