ஆடி 18 – திருச்சி அம்மாமண்டபம் படித்துறையில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி வழிபாடு!

காவிரி தாய்க்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் 18 ஆம் தேதி ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுகிறது. காவிரி வரும் ஒகேனக்கல் முதல் கடலில் சங்கமிக்கும் பூம்புகார் வரை காவிரி கரையோரங்களில் ஆடிப்பெருக்கு விழா வெகு சிறப்பாக…

திருச்சி சீராத்தோப்பு ஸ்ரீ லலிதாம்பிகை ஆலயத்தில் அம்மனுக்கு காய்கறிகளால் அலங்காரம் செய்யப்பட்டு மகா…

திருச்சி மாவட்டம் சீராத்தோப்பு ஸ்ரீ லலிதாம்பிகை ஆலயத்தில் ஆடி மாத மூன்றாவது வெள்ளி முன்னிட்டு அம்மனுக்கு 250 கிலோ எடை கொண்ட காய்கறிகள் மற்றும் மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து ஆலய வளாகத்தில் நடைபெற்ற திருவிளக்கு பூஜையில்…

தொட்டியம் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் சேர்மன் கிருஷ்ணவேணி தலைமையில் நடைபெற்றது!

திருச்சி மாவட்டம் தொட்டியம் ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்களுக்கான சாதாரண கூட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழுத் தலைவர் எஸ்.கிருஷ்ணவேணி தலைமை வகித்தார். துணைத் தலைவர் பாபு (எ) சத்தியமூர்த்தி…

10 ஆண்டுகளில் பாஜக அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டுகளால் நாட்டின் வளர்ச்சிக்கான அஸ்திவாரம் வலுவாக…

திருச்சி மாநகர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் 2024-25 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் விளக்க கருத்தரங்கம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள அஜந்தா ஹோட்டலில் நேற்று நடைபெற்றது. திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் ராஜசேகரன் தலைமையில்…

ரீல்ஸ் செய்யும் போது பாதுகாப்புடன், மற்றவர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் செய்ய வேண்டும்…

நடிகர் பிரசாந்த் நடிகை பிரியா ஆனந்த் நடிப்பில் உருவான அந்தகன் திரைப்படம் வருகிறது 9 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாக உள்ளது. இது தொடர்பாக திருச்சியில் நடிகர் பிரசாந்த் மற்றும் பிரியா ஆனந்த் இருவரும் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தனர்.…

திமுக அரசின் திட்டங்கள் மக்களை சென்றடைந்துள்ளது – அமைச்சர் உதயநிதி திருச்சியில் பேட்டி!

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் அமைச்சர்கள் உதயநிதி, நேரு, மகேஷ் பொய்யாமொழி, மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் மற்றும் அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திருச்சி மாவட்டத்தில் தற்போது…

திருச்சி கொள்ளிடம் ஆற்றில் சரிந்து விழுந்த உயர் அழுத்த மின் கோபுரங்கள்!

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டூர் அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. நேற்று ஒரு லட்சத்து 70 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்கப்படும் என்பதால்…

விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு வீட்டுக்காவலில் சிறை வைப்பு!

வேளாண் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும், வேளாண் உற்பத்திற்கு இரண்டு மடங்கு லாபம் வழங்க வேண்டும், மரபணு மாற்று விதையை அனுமதிக்க கூடாது, எம்.எஸ் சுவாமிநாதன் குழு பறிந்துறையை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி…

திருச்சி கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு – பாதுகாப்பு காரணங்களுக்காக கொள்ளிடம் பாலத்தில்…

திருச்சி முக்கொம்பு மேல் அணையில் இருந்து காவிரியில் 31 ஆயிரம் கன அடியும், கொள்ளிடத்தில் 75,000 கன அடி நீரும் செல்கிறது. திருச்சி திருவானைக்காவல் செக் போஸ்ட் அருகே கொள்ளிடம் ஆற்றில் தடுப்பனையின் 200 மீட்டர் உடைந்துள்ளது. அதன் அருகே உள்ள உயர்…

சர்வதேச தடகள போட்டியில் தங்கம் வென்ற வீரர்களுக்கு திருச்சி ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

நேபாளம் நாட்டில் சர்வதேச அளவிலான தடகளப் போட்டிகள் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த போட்டிகளில் திருச்சி மாவட்டத்தில் இருந்து பயிற்சியாளர் நாகராஜ் தலைமையில் 60 பேர் கலந்து கொண்டனர். இதில்…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்