திருச்சி அருகே காரில் கடத்தி வரப்பட்ட 75 கிலோ குட்கா பறிமுதல்.

திருச்சி அருகே காரில் கடத்தி வரப்பட்ட 75 கிலோ குட்கா பறிமுதல். திருச்சி மாவட்டம் தாளக்குடி பகுதியில் இன்று கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கொள்ளிடம் காவல் நிலைய ஆய்வாளர் வீரபாண்டி மற்றும் காவலர்கள் உடன் இணைந்து…

திருச்சியில் பாஜக பொருளாதார பிரிவு சார்பில் ஜிஎஸ்டி விழிப்புணர்வு விளக்க கூட்டம் – மாநில…

தமிழக பாஜக பொருளாதாரப் பிரிவு சார்பில் இந்திய பொருளாதாரத்தை மாற்றிய ஜிஎஸ்டி விழிப்புணர்வு விளக்க கூட்டம் மற்றும் பாஜக பொருளாதார பிரிவு திருச்சி மாநகர் மாவட்ட நிர்வாகிகள் அறிமுக கூட்டம், திருச்சி மாவட்ட பாஜக அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.…

நேரடி வர்த்தகத்தை வரைமுறைப்படுத்தும் வகையில் தமிழ்நாட்டில் தனி சட்டம் இயற்றி, வாரியம் அமைக்க…

நெட்வொர்க் வெல்பர் அசோசியேசன் மாநில மாநாடு திருச்சியில் வருகிற 8-ம் தேதி நிறுவன தலைவர் மனோகரன் தலைமையில் நடைபெற உள்ளது. இது குறித்த செய்தியாளர் சந்திப்பு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் இன்று நடைபெற்றது. இதில்…

உரிய மாற்று இடம் தரும் வரை தரைக்கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கக் கூடாது – மனிதநேய வர்த்தகர் நல…

மனித நேய மக்கள் கட்சி வர்த்தக நலச்சங்க பொதுச் செயலாளரும், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளருமான அஷ்ரப் அலி தலைமையில், மாவட்ட தலைவர் கபீர் அகமது, மாவட்ட பொருளாளர் அன்சாரி, காசிம், சீனி பாண்டியன் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் திருச்சி…

திருமயம் போர்ட் ரோட்டரி சங்கம் மற்றும் பாக்கியம் பவுண்டேஷன் சார்பில் இலவச கண் மருத்துவ முகாம்…

திருமயம் போர்ட் ரோட்டரி சங்கம் மற்றும் பாக்கியம் பவுண்டேஷன் சார்பில் இலவச கண் மருத்துவ முகாம் நடைபெற்றது திருமயம் போர்ட் ரோட்டரி சங்கம், பாக்கியம் பவுண்டேஷன் மற்றும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச கண் சிகிச்சை…

பிசான பருவ சாகுபடிக்காக, ஒரே நேரத்தில் பாபனாசம், மணிமுத்தாறு ஆகிய, இரண்டு அணைகளில் இருந்து, தண்ணீர்…

பிசான பருவ சாகுபடிக்காக, ஒரே நேரத்தில் பாபனாசம், மணிமுத்தாறு ஆகிய, இரண்டு அணைகளில் இருந்து, தண்ணீர் திறந்து வைத்த, சபாநாயகர் அப்பாவு! திருநெல்வேலி புறநகர் மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டம், பாபனாசம் மற்றும் மணிமுத்தாறு ஆகிய இரண்டு…

கரூர் நெரிசலுக்கு அந்த ‘தனிநபர்’ மட்டுமே காரணம் அல்ல – அஜித் ஓபன் டாக்!

கரூர் நெரிசலுக்கு அந்த ‘தனிநபர்’ மட்டுமே காரணம் அல்ல - அஜித் ஓபன் டாக்! ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அஜித் சமீபத்திய அளித்த பேட்டியில் கரூர் நெரிசல் காரணமாக தமிழ்நாட்டில் நிறைய விஷயங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அந்த…

திருமயம் ஊராட்சி மன்ற வளாகத்தில் கிராமசபா கூட்டம் பழனிவேல் தலைமையில் மிக சிறப்பாக நடைபெற்றது

திருமயம் ஊராட்சி மன்ற வளாகத்தில் கிராமசபா கூட்டம் பழனிவேல் தலைமையில் மிக சிறப்பாக நடைபெற்றது புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் ஊராட்சி மன்ற வளாகத்தில் கிராமசபா கூட்டம் பழனிவேல் தலைமையில் மிக சிறப்பாக நடைபெற்றது கூட்டத்தில் அரசு…

தியாகராஜ பாகவதர் நினைவு நாள் – தமிழ்நாடு விஸ்வகர்மா கைவினைஞர்கள் சங்கத்தினர் மரியாதை!

தமிழ் திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டார் எம்.கே.தியாகராஜ பாகவதரின் 66-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள தியாகராஜ பாகவதர் மணிமண்டபத்தில் பல்வேறு அமைப்புகள் சார்பில் இன்று அஞ்சலி…

புல்லுருவிகள் யார் சொல்லி கொடுத்து இத்தகைய செயல்களை செய்கிறார்கள்- திரும்ப திரும்ப சொல்ல எனக்கு…

புல்லுருவிகள் யார் சொல்லி கொடுத்து இத்தகைய செயல்களை செய்கிறார்கள்- திரும்ப திரும்ப சொல்ல எனக்கு வெட்கமாக உள்ளது. - திருச்சி திமுக மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி ஆவேச பேச்சு திருச்சி மத்திய மற்றும் வடக்கு மாவட்ட திமுக சார்பில்…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்