தமிழ்நாடு அனைத்து உலக பொங்கு தமிழ்ச்சங்க மாநில துணைத் தலைவராக திருமயம் மேலூர் சிங்காரம் தேர்வு!
தமிழ்நாடு அனைத்து உலக பொங்கு தமிழ்ச்சங்க மாநில துணைத் தலைவராக திருமயம் மேலூர் சிங்காரம் தேர்வு!
திருமயம்:
தமிழ்நாடு அனைத்து உலக பொங்கு தமிழ்ச்சங்கத்தின் மாநில துணைத் தலைவராக திருமயம் மேலூர் சிங்காரம் அவர்கள் அதிகாரப்பூர்வமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தனக்கு இந்த மிக முக்கியப் பொறுப்பினை வழங்கி கவுரவித்த சங்கத்தின் மாநிலத் தலைவர் அவர்களுக்கும், மாநில நிர்வாகிகளுக்கும் தனது மனமார்ந்த நன்றிகளையும் அவர் உரித்தாக்கினார்.

அமைப்பின் மாநில துணைத் தலைவராகப் பொறுப்பேற்றுக்கொண்ட திரு. சிங்காரம் அவர்களுக்கு, அமைப்பின் முக்கிய நிர்வாகிகள், உறுப்பினர்கள், அமைப்பைச் சேர்ந்த தோழர்கள் மற்றும் நண்பர்கள் எனப் பலரும் நேரில் சந்தித்தும், வாழ்த்துச் செய்திகள் மூலமாகவும் தங்களது உற்சாகமான பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.
சங்கத்தின் செயல்பாடுகளை மேலும் தீவிரப்படுத்தி, உலகளவில் பொங்கு
தமிழ்நாடு அனைத்து உலக பொங்கு தமிழ்ச்சங்க மாநில துணைத் தலைவராக திருமயம் மேலூர் சிங்காரம் தேர்வு!
தமிழர்களின் ஒற்றுமைக்கும் வளர்ச்சிக்கும் சிறப்பாகப் பங்காற்றப்போவதாகப் பொறுப்பேற்ற சிங்காரம் அவர்கள் உறுதியளித்துள்ளார்.
#KonguTamilSangam #Thirumayam #KonguNadu #TamilNews #WebNews #KonguSamoogam #KonguGounder #TamilSangam #MelurSingaram #KonguVelalar #StateVicePresident #TamilNaduNews





Comments are closed.