Browsing Category

மாவட்டம்

திருமயத்தில் ஸ்ரீ சபரி கோல்டு கவரிங் கடை நடிகர் செந்தில் திறந்து வைத்தார்

திருமயத்தில் ஸ்ரீ சபரி கோல்டு கவரிங் கடை நடிகர் செந்தில் திறந்து வைத்தார் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் காமராஜர் சாலையில் உள்ள தையல் கடை உரிமையாளர் பழனிச்சாமி விநாயகர் சதுர்த்தி அன்று தையல் கடை எதிர்ப்புறம் உள்ள கட்டிடத்தில் கோல்டு…

புதுக்கோட்டை சமஸ்தான இளைய மன்னர் ராஜ்குமார் அமரர் ஆர் விஜய ரெகுநாத தொண்டைமான் அவர்கள் நூற்றாண்டு…

புதுக்கோட்டை சமஸ்தான இளைய மன்னர் ராஜ்குமார் அமரர் ஆர் விஜய ரெகுநாத தொண்டைமான் அவர்கள் நூற்றாண்டு விழா புதுக்கோட்டை சமஸ்தான இளைய மன்னர் ராஜ்குமார் அமரர் ஆர் விஜய ரெகுநாத தொண்டைமான் அவர்கள் நூற்றாண்டு விழா மிகச்…

திருச்சி பஞ்சு மில்லில் பணியாற்றிய தொழிலாளர்களுக்கு அவர்களுக்கு உரிய இடத்தை தமிழக முதல்வர் பெற்று…

திருச்சி எல்ஐசி காலனி பகுதியில் கடந்த 1965 இல் துவங்கப்பட்ட சபரி பஞ்சுமில்லில் பணியாற்றிய 400 தொழிலாளர்களுக்கு நிர்வாகம் மில்லின் பின்புறம் உள்ள இடத்தை வழங்குவதாக அரசுக்கு தெரிவித்தது. ஆனால் அந்த இடத்தை இதுவரை நிர்வாகம் வழங்கவில்லை. மேலும்…

தன்னைக் காப்பாற்றிக் கொள்ளவே எடப்பாடி பழனிச்சாமி பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளார் – திருச்சியில்…

முதலமைச்சரின் காலை உணவு திட்டம் நகர்புறங்களில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு இன்று விரிவுப்படுத்தப்பட்டது. திருச்சி மேலப்புதூரில் உள்ள ஃபிலோமினாஸ் பள்ளியில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு அந்த திட்டத்தை தொடக்கி வைத்து…

கார்கில் போரில் வீர மரணம் அடைந்த மேஜர் சரவணன் குடும்பத்திற்கு நினைவு பரிசு வழங்கல் 

கார்கில் போரில் வீர மரணம் அடைந்த மேஜர் சரவணன் குடும்பத்திற்கு நினைவு பரிசு வழங்கல் 26 வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு கார்கில் போரில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களின் குடும்பத்திற்கு நினைவு பரிசு வழங்கப்படும் என…

ஆதரவற்ற அனாதை பிணங்களை நல்லடக்கம் செய்யும் சமூக செயற்பாட்டாளருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!

ஆதரவற்ற அனாதை பிணங்களை நல்லடக்கம் செய்யும் சமூக செயற்பாட்டாளருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது! எபிக் ஆஃப் அச்சிவர்ஸ் அமைப்பு சார்பில் தமிழ்நாடு சாதனையாளர்கள் விருது 2025 நிகழ்ச்சி திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ரத்தினவேல் தேவர்…

ஸ்ரீரங்கம் துணை மின் நிலையத்தில் சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழுவினர் ஆய்வு

ஸ்ரீரங்கம் துணை மின் நிலையத்தில் சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழுவினர் ஆய்வு தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழுவினர் நாடு முழுவதும் தொடங்கப்பட உள்ள பல்வேறு திட்டப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு…

திமுகவினர் தமிழர், தமிழ் மொழி, தமிழ்நாடு என்று பேசுவதெல்லாம் உதடு அசைவு மட்டுமே மனதளவில் எதுவும்…

திமுகவினர் தமிழர், தமிழ் மொழி, தமிழ்நாடு என்று பேசுவதெல்லாம் உதடு அசைவு மட்டுமே மனதளவில் எதுவும் கிடையாது - ஹெச்.ராஜா திருச்சியில் பேட்டி! திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற திருமண விழாவில் பங்கேற்ற பிறகு,…

மகனின் மரணத்தில் மர்மம் – உரிய விசாரணை நடத்த வேண்டி திருச்சி எஸ்பி அலுவலகத்தில் தாயார் புகார்…

மகனின் மரணத்தில் மர்மம் - உரிய விசாரணை நடத்த வேண்டி திருச்சி எஸ்பி அலுவலகத்தில் தாயார் புகார் மனு திருச்சி மாவட்டம், லால்குடி, மருதூர், மேலத்தெரு பகுதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவரது மனைவி இந்திரா காந்தி. இவர் அவரது உறவினர்களுடன்…

அங்கன்வாடி மையம், மாமன்ற உறுப்பினர் அலுவலகங்களை திருவெறும்பூர் தொகுதியில் திறந்து வைத்தார் அமைச்சர்…

அங்கன்வாடி மையம், மாமன்ற உறுப்பினர் அலுவலகங்களை திருவெறும்பூர் தொகுதியில் திறந்து வைத்தார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திருவெறும்பூர் தொகுதியில் அங்கன்வாடி மையம் மற்றும் மாமன்ற உறுப்பினர் அலுவலகங்களை திறந்து வைத்தார் அமைச்சர்…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்