Browsing Category
மாவட்டம்
பன்முகக் கலைஞர்கள் நலவாழ்வு அமைப்பின் சார்பில் கலைச் சேவையை பாராட்டி விருது வழங்கப்பட்டது
பன்முகக் கலைஞர்கள் நலவாழ்வு அமைப்பின் சார்பில் கலைச் சேவையை பாராட்டி விருது வழங்கப்பட்டது
பன்முகக் கலைஞர்கள் நலவாழ்வு அமைப்பின் சார்பில் கலைச்சேவையை பாராட்டி விருது வழங்கும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் பகுருதீன் அலி அகமது ஒருங்கிணைப்பில்,…
திருச்சியில் மகளிருக்கு எதிரான பாலியல் அத்துமீறல், ஜீவனாம்சம் சட்டம், மகளிர் நலன் உரிமைகள் போன்ற…
ஜே கே சி அறக்கட்டளை மற்றும் சமூக நீதி மக்கள் நல உரிமை இயக்கம் சார்பில் மகளிருக்கு எதிரான பாலியல் அத்துமீறல், ஜீவனாம்சம் சட்டம், மகளிர் நலன் உரிமைகள் போன்ற விழிப்புணர்வு கூட்டம்
திருச்சி ஜே கே சி அறக்கட்டளை மற்றும் சமூக நீதி…
காவேரி ஹார்ட் சிட்டி மருத்துவமனை குழந்தைகளுக்கான புதிய பிரிவை தொடங்கியது.
காவேரி ஹார்ட் சிட்டி மருத்துவமனை
குழந்தைகளுக்கான புதிய பிரிவை தொடங்கியது.
திருச்சி காவேரி மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் டி. செந்தில்குமார் நிருபர்களுக்கு இன்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-
எலக்ட்ரோ…
பிரபல ஜூஸ் கடை சீல், 6 உணவகங்களுக்கு அபராதம், 140 கிலோ கெட்டுப்போன அசைவ உணவுகள் மற்றும் கெட்டுப்போன…
பிரபல ஜூஸ் கடை சீல்,
6 உணவகங்களுக்கு அபராதம்,
140 கிலோ கெட்டுப்போன அசைவ உணவுகள் மற்றும் கெட்டுப்போன பழங்கள் அழிப்பு
திருச்சி சாஸ்திரி ரோடு.
சாலை ரோடு மற்றும் தில்லைநகர் பகுதியை சுற்றியுள்ள ஷவர்மா கோழிக்கறி விற்பனை செய்யும் மற்றும்…
திருச்சி, வையம்பட்டி பகுதியில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த பேக்கரி டீ கடைக்கு…
திருச்சி, வையம்பட்டி பகுதியில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த பேக்கரி டீ கடைக்கு சீல்
திருச்சிராப்பள்ளி, வையம்பட்டி பகுதியில் உள்ள கோகுல் பேக்கரி டீ ஸ்டால் என்ற கடை தொடர்ந்து தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை…
பன்முகக் கலைஞர்கள் நலவாழ்வு அமைப்பின் மாதந்திர கூட்டம் அழைப்பிதழ்
பன்முகக் கலைஞர்கள் நலவாழ்வு அமைப்பின் மாதந்திர கூட்டம் அழைப்பிதழ்
பன்முகக் கலைஞர்கள் நலவாழ்வு அமைப்பின் மாதந்திர கூட்டம் வருகிற 24.09.2023 ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற உள்ளது, கூட்டத்தில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 67வது…
தென்னிந்திய ரோல்பால் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ , மாணவிகளுக்கு திருச்சியில் உற்சாக வரவேற்பு
தென்னிந்திய அளவில் நடைபெற்ற ரோல் பால் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவ மாணவியர் கலந்து கொண்டு தேசிய அளவில் வெற்றி பெற்றுள்ளனர்.
கடந்த ஜூலை 29, 30 ஆம் தேதியில் நடைபெற்ற போட்டியில்
ஸ்போர்ட்ஸ் தமிழ்நாடு ரோல் பால் சங்கத்தின் சார்பில்…
சாதிக்கொரு நீதியா சமூக விழிப்புணர்வு நாடகத்தின் நோட்டீஸ் வெளியீடு
சாதிக்கொரு நீதியா சமூக விழிப்புணர்வு நாடகத்தின் நோட்டீஸ் வெளியீடு
பன்முக கலைஞர்கள் நலவாழ்வு அமைப்பு திருச்சி மாவட்ட ஆதரவுடன் ஸ்ரீ சாய் மித்ரா கலை குழு வழங்கும் சாதிக்கொரு நீதியா சமூக விழிப்புணர்வு நாடகம், தஞ்சாவூர் காவிரி அன்னை கலை…
திருச்சி பூம்புகார் விற்பனை நிலையத்தில் 50ம் ஆண்டு பொன்விழாவை முன்னிட்டு அனைத்து கைவினைப் பொருட்கள்…
திருச்சி பூம்புகார் விற்பனை நிலையத்தில் 50ம் ஆண்டு
பொன்விழாவை முன்னிட்டு அனைத்து கைவினைப் பொருட்கள் கண்காட்சியை திருச்சிராப்பள்ளி மாவட்ட காவல் ஆணையர் சத்திய பிரியா ஐபிஎஸ் அவர்கள் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.
அரசு நிறுவனமான…
கூட்டு குடிநீர் திட்டத்திற்கு எதிர்ப்பு மக்கள் சாலை மறியல்
கூட்டு குடிநீர் திட்டத்திற்கு எதிர்ப்பு மக்கள் சாலை மறியல்
திருச்சி மாவட்டம், லால்குடி தாலுகா, செங்கரையூர் கிராமம் இங்கு பெரம்பலூருக்கு கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் நான்கு ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கப்பட்டு செங்கரையூர்…