Browsing Category
மாவட்டம்
வயம் விழிப்புணர் குறும்படத்தை பாராட்டி பன்முகக் கலைஞர்கள் நலவாழ்வு அமைப்பு சார்பில் சான்றிதழ் வழங்கி…
வயம் விழிப்புணர் குறும்படத்தை பாராட்டி பன்முகக் கலைஞர்கள் நலவாழ்வு அமைப்பு சார்பில் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
திருச்சி மாநகர காவல்துறை, போலீஸ் பார்வை இதழ் வழங்கும் , வயம் - போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு குறும்படத்தினை Police…
ஜே கே சி அறக்கட்டளை சார்பில் கல்விக்கண் திறந்த கர்மவீரர் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 121 வது…
ஜே கே சி அறக்கட்டளை சார்பில் கல்விக்கண் திறந்த கர்மவீரர் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 121 வது பிறந்த நாள் விழா நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் பாராட்டு விழா
திருச்சி ஜே கே சி அறக்கட்டளை சார்பில் கல்விக்கண் திறந்த…
விஜய் மக்கள் இயக்கம் சார்பில் திருச்சி வடக்கு மாவட்ட தலைமை சார்பில் கர்மவீரர் காமராஜரின் பிறந்தநாள்…
விஜய் மக்கள் இயக்கம் சார்பில் திருச்சி வடக்கு மாவட்ட தலைமை சார்பில் கர்மவீரர் காமராஜரின் பிறந்தநாள் விழா மற்றும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் வழங்கும் விழா நடைபெற்றது
திருச்சி வடக்கு மாவட்ட தலைமை விஜய் மக்கள் இயக்கம் மற்றும்…
திருச்சியில் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கான ஓவிய மற்றும் சிற்பக்கலை 2 நாள் பயிற்சி முகாம் தொடங்கியது
திருச்சியில் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கான
ஓவிய மற்றும் சிற்பக்கலை 2 நாள் பயிற்சி முகாம் தொடங்கியது
திருச்சிராப்பள்ளி,
தமிழ்நாடுஅரசு கலை பண்பாட்டுத்துறை, திருச்சி மண்டலக் கலை பண்பாட்டு மையம் மற்றும் தமிழ்நாடு ஓவிய நுண்கலைக்குழு இணைந்து…
திருச்சி ஆத்மா மருத்துவமனை, திருச்சி மாவட்ட காவல்துறை, பன்முகக் கலைஞர்கள் நலவாழ்வு அமைப்பு மற்றும்…
திருச்சி ஆத்மா மருத்துவமனை, திருச்சி மாவட்ட காவல்துறை, பன்முகக் கலைஞர்கள் நலவாழ்வு அமைப்பு மற்றும் 23 க்கும் மேற்பட்ட தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து திருவெறும்பூர் பகுதியில் உலகப் புகையிலை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு கை ஒப்ப விழிப்புணர்வு…
பிறந்த 10-நாட்களே ஆன பச்சிளம் குழந்தையின் சிறுநீர் அடைப்பை எண்டோஸ் கோப்பி மூலம் வெற்றிகரமாக அறுவை…
பிறந்த 10-நாட்களே ஆன பச்சிளம் குழந்தையின் சிறுநீர் அடைப்பை எண்டோஸ் கோப்பி மூலம் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்த அப்போலோ மருத்துவ குழுவினர்.
பிறந்து பத்து நாட்களே ஆன மிகவும் எடை (1.25 கிலோ) குறைவாக இருந்த பச்சிளம் குழந்தையின் சிறுநீர்…
திருச்சியில் கூட்டுறவு வங்கி ஊழியர் சம்மேளன தமிழ்நாடு அமைப்பின் மகளிர் மாநில மாநாடு நடைபெற்றது.
திருச்சியில் கூட்டுறவு வங்கி ஊழியர் சம்மேளன தமிழ்நாடு அமைப்பின் மகளிர் மாநில மாநாடு நடைபெற்றது.
மகளிர் மாநில மாநாட்டிற்கு அன்புசெல்வி, உமாமகேஸ்வரி, மீனா ஆகியோர் தலைமை தாங்கினர்.
மாநாட்டினை சம்மேளன மாநிலத் தலைவர் தமிழரசு
… காணாமல் போன 241 போன்கள் உரியவரிடம் வழங்கினார் – திருச்சி மாநகர் கமிஷனர் சத்யப்ரியா
காணாமல் போன 241 போன்கள் உரியவரிடம் வழங்கினார் - திருச்சி மாநகர் கமிஷனர் சத்யப்ரியா
திருச்சி மாநகர காவல் துறை சார்பில் காணாமல் போன செல்போன்களை அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி திருச்சி மாநகர காவல் துறை ஆணையர்
… திருச்சியில் யமஹா மெகா மைலேஜ் சேலஞ்ச் நிகழ்ச்சி
திருச்சியில் யமஹா மெகா மைலேஜ் சேலஞ்ச் நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது.
இந்தியா யமஹா மோட்டார் (ஐஒய்எம்) மற்றும் அதன் அங்கீகரிக்கப்பட்ட டீலர்ஷிப் SS Moto Corpz & Phoenix Motors இணைந்து 'மெகா மைலேஜ் சேலஞ்ச் ஆக்டிவிட்டி'யை…
திருச்சியில் சமூக ஆர்வலர்கள் போதை ஒழிப்பு விழிப்புணர்வு
திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில், சமூக ஆர்வலர்கள் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நோட்டீஸ் பொதுமக்களுக்கு வழங்கினர்.
போதை ஒழிப்பு வாழ்வின் சிறப்பு போதை இல்லா தமிழகமாக இளை ஞர்களை உருவாக்குவோம் என்ற விழிப்புணர்வு பிரதியை திருச்சி மத்திய…