Browsing Category

மாவட்டம்

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அரசம்பட்டி வெ.சின்னையா 23வது ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது 

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அரசம்பட்டி வெ.சின்னையா 23வது ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது திருமயம் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அரசம்பட்டி வெ. சின்னையா அவர்கள் 23ம் ஆண்டு நினைவு அஞ்சலி திருமயம்…

தேவேந்திர குல வேளாளர் எழுச்சி இயக்க நிர்வாகிகள் மீது பொய்வழக்கு போடுவதை தடுக்க வழிவகை செய்யக்கோரி…

தேவேந்திர குல வேளாளர் எழுச்சி இயக்க நிர்வாகிகள் மீது பொய்வழக்கு போடுவதை தடுக்க வழிவகை செய்யக்கோரி ஆட்சியரிடம் மனு! தேவேந்திர குல வேளாளர் எழுச்சி இயக்க பொதுசெயலாளர் முத்துவேல் தலைமையிலான நிர்வாகிகள், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்…

மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் காவல் துறையினருக்காக நடைபெற்ற,கட்டணமில்லா மருத்துவ பரிசோதனை முகாம்!

மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் காவல் துறையினருக்காக நடைபெற்ற,கட்டணமில்லா மருத்துவ பரிசோதனை முகாம்! திருநெல்வேலி,டிசம்பர்13:- திருநெல்வேலி பாளையங் கோட்டையில் உள்ள, மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில், திருநெல்வேலி மாவட்ட காவல்துறை மற்றும்…

SDPI சார்பில் அப்துல் கலாம் ஆசாத் கட்டுரை போட்டி 300-க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்பு!

SDPI சார்பில் அப்துல் கலாம் ஆசாத் கட்டுரை போட்டி 300-க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்பு! திருச்சி டிசம்பர் 14 : SDPI கட்சியின் கல்வியாளர் அணி சார்பில் அப்துல் கலாம் ஆசாத் அவர்களின் கல்வி புரட்சி அன்றும், இன்றும் என்ற தலைப்பில் கட்டுரை…

புதுச்சேரியில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க- முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு!

புதுச்சேரியில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க- முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு! புதுச்சேரியில் பொங்கல் பண்டிகைக்கு அரசு சார்பில் பரிசு தொகுப்பு வழங்கப்பட்ட உள்ளது. கடந்த தீபாவளி பண்டிகைக்கும் மளிகை, எண்ணெய், சர்க்கரை அடங்கிய பரிசு தொகுப்பு…

மகளிர் விடியல் புதிய பேருந்தை அமைச்சர் எஸ்.ரகுபதி தொடங்கி வைத்தார்.

மகளிர் விடியல் புதிய பேருந்தை அமைச்சர் எஸ்.ரகுபதி தொடங்கி வைத்தார். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பேருந்து நிலையத்தில் திருமயத்தில் இருந்து பொன்னமராவதி செல்லும் பேருந்து எண் 5 மகளிர் விடியல் புதிய பேருந்தை இயற்கை வளம் மற்றும் சுரங்க துறை…

300 ஆடுகள், 150 கோழி வெட்டி 10ஆயிரம் பேருக்கு வழங்கப்பட்ட சமபந்தி அன்னதானம்.

300 ஆடுகள், 150 கோழி வெட்டி 10ஆயிரம் பேருக்கு வழங்கப்பட்ட சமபந்தி அன்னதானம். காலை தொடங்கி இரவு வரை குறையாத விறுவிறுப்பு. திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த மஞ்சம்பட்டியில் புனித சவேரியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும்…

8 கோடி ரூபாய் மதிப்பில் தயாரிக்கப்பட்டுள்ள 14 புதிய பேருந்துகளை, திருநெல்வேலியில் பல்வேறு…

8 கோடி ரூபாய் மதிப்பில் தயாரிக்கப்பட்டுள்ள 14 புதிய பேருந்துகளை, திருநெல்வேலியில் பல்வேறு வழித்தடங்களில் இயக்கி வைத்த, சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வகாப்! திருநெல்வேலி,டிசம்பர் 2:- திருநெல்வேலியை தலைமையிடமாக கொண்டு செயல்படும், தமிழ்நாடு…

மகா கும்பாபிஷேக விழாக்களில் திரு.பிகே.வைரமுத்து கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மகா கும்பாபிஷேக விழாக்களில் திரு.பிகே.வைரமுத்து கலந்து கொண்டு சிறப்பித்தனர். நேற்று (01.12.2025) திருமயம் சட்டமன்ற தொகுதி அரிமளம் ஒன்றியம்- கும்மங்குடி ஊராட்சி கும்மங்குடி கிராமம்:- ஸ்ரீ கற்பகாம்பாள் சமேத ஸ்ரீ எருத்தாண்டீஸ்வரர் சுவாமி ஆலய…

பாரதிய ஜனதா கட்சியின் மாநில இளைஞரணி தலைவர்க்கு 2026 ஆம் ஆண்டிற்கான காலெண்டர் மற்றும் நினைவு பரிசுகள்…

பாரதிய ஜனதா கட்சியின் மாநில இளைஞரணி தலைவர்க்கு 2026 ஆம் ஆண்டிற்கான காலெண்டர் மற்றும் நினைவு பரிசுகள் வழங்கினார்கள் திருச்சியில் பாரதிய ஜனதா கட்சியின் இளைஞரணி சார்பில் பெருகோட்ட நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நடைபெற்றது,…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்